என்னோட இதயம் வேகமா துடிக்குது..! “உயிர் பயத்தில் உறைந்து போயிட்டேன்”… எனக்காக வேண்டிக்கோங்க… பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளரின் வெள்ள செய்தி… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!!
பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு நிலவுகிறது. இதை முற்றிலும் நேரிலேயே மக்கள் முன்னிலையில் விவரிக்க பாகிஸ்தான் செய்தி நிறுவனம் அனுப்பியிருந்த செய்தியாளர்தான் மெஹருந்நிசா. படகு (boat ) ஒன்றில் அமர்ந்து ரிப்போர்ட் செய்வதற்குள், திடீரென அச்சமும் பதட்டமும் காணப்பட்ட இவரது…
Read more