சினிமா போலீஸ் தோத்துடும்.. நிஜ சிங்கங்களின் மாஸ் ஆக்ஷன்… இணையத்தைக் கலக்கும் ரோந்து போலீஸாரின் அதிரடி வேட்டை..!!

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது நெஞ்சைப் பதறவைக்கும் அதே வேளையில், பார்ப்போரைக் கைதட்ட வைக்கும் ஒரு சிசிடிவி காட்சி பரவி வருகிறது. ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவன் தனது இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தபடி நிற்க, அவனுடன் வந்த மற்றொருவன் சாலையோரமாக நடந்து…

Read more

“அன்பாகக் கொடுத்தார்.. பலனாகக் கிடைத்தது பளார் அறை!” உணவளிக்கப் போய் வாங்கிக் கட்டிக்கொண்ட பெண்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் விலங்குகளின் வீடியோக்கள் எப்போதும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும். அந்த வகையில், மலைப்பாங்கான பகுதியில் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த குரங்கு ஒன்றிற்கு பெண் ஒருவர் அன்போடு உணவளிக்கச் சென்றபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.…

Read more

“தெருவுல நடக்கவே பயமா இருக்கு!” புகார் கொடுத்தும் கண்டுக்காத நகராட்சி.. நடுரோட்டுல பெண்ணை முட்டிய காளையால மக்கள் பீதி.. வைரல் வீடியோ..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள ஜிராபூர் பகுதியில், பெண் ஒருவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது காளை மாடு ஒன்று திடீரென அவரை முட்டித் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜமை காலனியில் நடந்த இந்தச் சம்பவம்…

Read more

“வாழ்க்கைன்னா இதுதான்!” முதிய சிறுத்தை காட்டிய மின்னல் வேக சாகசம்.. முதலையையே மிரள வைத்த அந்த ஒரு தாவு.. வைரலாகும் வீடியோ..!!”

காட்டில் வலிமைக்கு மட்டுமே மதிப்பு உண்டு, கருணைக்கு அல்ல. வயதான காலத்தில் சிங்கம், புலி போன்ற வலிமையான விலங்குகள் கூட தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு வயதான சிறுத்தை ஒன்று ஆற்றைக் கடக்கும்…

Read more

“6 நாய்கள் சேர்ந்து கொடூரத் தாக்குதல்!” பெங்களூருவில் 4 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்.. விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம்..!!”

பெங்களூரு சகாகரா நகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில், ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு வயது சிறுமி சங்கீதா மீது ஆறு தெரு நாய்கள் கூட்டமாகப் பாய்ந்து கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளன. கட்டுமானத் தொழிலாளியின் மகளான அச்சிறுமி சாலையில் நடந்து சென்றபோது,…

Read more

“காளை மாடு செய்த அதிரடி.. சும்மா நின்றிருந்தவரைத் தூக்கி வீசிவிட்டு நிதானமாக நடந்த காளை.. ஏன் திடீர்னு இப்படி ஆக்ரோஷமானது? சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வீடியோவில், மக்கள் மற்றும்…

Read more

என்னை விட்ருங்கன்னு கெஞ்சியும்..!” – தடிகளுடன் வந்து தலையிலேயே அடித்த கும்பல்.. நடுரோட்டில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. இணையத்தை உலுக்கிய ‘பகீர்’ சிசிடிவி வீடியோ..!!”

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி பகுதியில், பழம்பகை காரணமாக பெண் ஒருவர் நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஆர்த்தி பிரஜாபதி என்ற பெண் இரவில் தனது வீட்டின் முன்பு…

Read more

“பாட்டியைக் கொன்ற அதே நாய்.. இப்போ அம்மாவையும் கடித்துக் குதறிய கொடூரம்.. இவ்வளவு நடந்தும் அந்த நாயை விடமாட்டேன்னு சொல்லும் மகன்.. அதிரவைக்கும் பின்னணி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வீட்டில் வளர்க்கப்படும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று அதன் உரிமையாளரான கிரண் திரிவேதி என்பவரை மிகக் கொடூரமாகக் கடித்துக் குதறியுள்ளது. படுகாயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘ராபர்ட்’ என்று பெயரிடப்பட்ட இந்த நாய், சரியாக…

Read more

பயந்து ஓடவில்லை… பாய்ந்து அடித்தார்.. காட்டிற்குள் சூழ்ந்த கரடிக் கூட்டம்… ரத்த வெள்ளத்தில் கணவன்.. மனைவியின் துணிச்சலான போராட்டத்தின் திகில் பின்னணி..!!

ஒடிசா மாநிலம் கரன்ஜியா அருகே உள்ள மிலு கிராமத்தைச் சேர்ந்த மால்டே சோரன் மற்றும் அவரது மனைவி லிலி சோரன் ஆகியோர் காட்டில் இலை சேகரிக்கச் சென்றபோது, ஆறு கரடிகள் கொண்ட கூட்டம் அவர்களைத் திடீரெனச் சூழ்ந்தது. எதிர்பாராத விதமாக ஒரு…

Read more

வெறும் ஹார்ன் அடித்ததற்காக இப்படியா? நடுரோட்டில் இளம்பெண்களை காரிலிருந்து இழுத்துத் தாக்கிய கும்பல்.. பதறவைக்கும் பின்னணி..!!!

கிரேட்டர் நொய்டாவின் பிஸ்ராக் பகுதியில் பிப்ரவரி 14-ஆம் தேதி கார் ஹார்ன் அடித்தது தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறில், ஒரு கும்பல் காரில் இருந்த பெண்களை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துத் தாக்கியுள்ளது. பொதுவெளியில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகள்…

Read more

நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் பெண்ணின் வீட்டைத் தாக்கிய கும்பல்.. பழைய பகையால் நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் பகீர் காட்சி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பெல்பாஹ் பகுதியில், பழைய பகை காரணமாக ஒரு கும்பல் பெண்ணின் வீட்டைத் தாக்கி பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. ரேகா என்ற அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வெளியே நள்ளிரவில் திரண்ட பத்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள்,…

Read more

லெபனான் மீது மீண்டும் மீண்டும் இஸ்ரேல் பயங்கர தாக்குதல்… 180-க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி..!!

இஸ்ரேல் விமானப்படைகள் லெபனான் மீது நடத்திய வான்வழி தாக்குதலில் 182 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 737-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இத்தாக்குதலால் லெபனான் மக்கள் மத்தியில் பெரும்…

Read more

உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு… தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெஞ்சமின், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மாலை தனது வீட்டு அருகே உள்ள கக்கன் பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, பூங்காவில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு…

Read more

மனைவி, மாமியார் மீது தாக்குதல்…. கொத்தனார் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சீனிவாசநல்லூர் கீழத்தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக இருக்கிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு…

Read more

மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புது அழகாபுரியில் மின்வாரிய ஊழியரான சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஜெகதீசன், ஆறுமுகம், சுரேஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் சுரேஷ், ஆறுமுகம், ஜெகதீசன்…

Read more

ஆடு கட்டுவது தொடர்பாக தகராறு…. மூதாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சென்னப்பன்கொட்டாய் கிராமத்தில் குப்பம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று குப்பம்மாள் ஆடுகளை மேய்த்து விட்டு தனது வீட்டிற்கு அருகே கட்டியுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முனியப்பன் ஆடுகள்…

Read more

Other Story