“கார் ஓட்டல, சும்மா தான் உட்கார்ந்திருந்தார்!” ஏர்பேக் வெடித்து இளைஞர் பலி.. கார்களில் மறைந்திருக்கும் இந்த ஆபத்து உங்களுக்குத் தெரியுமா?

பொதுவாகப் பாதுகாப்பு வசதிகள் நிறைந்த கார் பாதுகாப்பானது என்று கருதப்படும் நிலையில், மும்பை மீரா ரோடு பகுதியில் கார் ஏர்பேக் வெடித்ததால் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகித் சோனி என்ற இளைஞர் தனது…

Read more

“தண்ணீரை ஊற்றினால் அணையாது!” தீயணைப்பு வீரர்களே திணறும் அந்த ஆபத்து.. எலக்ட்ரிக் வாகனங்களில் நடக்கும் ‘தெர்மல் ரன்அவே’ விபரீதம்..!!”

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளில் ஏற்படும் தீ விபத்துக்கள் மிகவும் ஆபத்தானவை, ஏனெனில் இவை ‘தெர்மல் ரன்அவே’ எனப்படும் சங்கிலித் தொடர் வினையை உண்டாக்குகின்றன. பெட்ரோல் வாகனங்களைப் போலன்றி, பேட்டரி தீ விபத்துகள் தங்களுக்குத் தேவையான ஆக்சிஜனைத் தாங்களே உருவாக்கிக்…

Read more

காசு வாங்கும் மருத்துவமனைகளின் அலட்சியம்.. பிறந்த ஒரு மணி நேரத்தில் கருகிய பச்சிளம் குழந்தை.. நடந்தது என்ன? விசாரணை வளையத்தில் நிர்வாகம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தை தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருண் நிஷாத் – பிட்டு தம்பதியினருக்குப் பிறந்த அந்தப் பெண் குழந்தை,…

Read more

நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் பெண்ணின் வீட்டைத் தாக்கிய கும்பல்.. பழைய பகையால் நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் பகீர் காட்சி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பெல்பாஹ் பகுதியில், பழைய பகை காரணமாக ஒரு கும்பல் பெண்ணின் வீட்டைத் தாக்கி பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. ரேகா என்ற அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வெளியே நள்ளிரவில் திரண்ட பத்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள்,…

Read more

வீட்டிற்குள் தீ மூட்டி தூங்கிய குடும்பம்.. கடும் குளிரில் இருந்து தப்பிக்க செய்த காரியம்.. காலை விடிந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி.. பஞ்சாபில் நடந்த சோகம்..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அலிபூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங், கடும் குளிரில் இருந்து தப்பிக்க தனது மனைவி, ஒன்றரை வயது மகன் மற்றும் 10 வயது சிறுமியுடன் ஒரு அறைக்குள் தீ மூட்டி உறங்கியுள்ளார். குளிரைத் தடுக்க அறையின் கதவு…

Read more

“குளிர் காய மூட்டப்பட்ட தீ” தம்பதியினருக்கு நடந்த விபரீதம்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள பிலங்கான பகுதியில் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மதன் மோகன் செம்வால்- யசோதா தம்பதியினர் வந்துள்ளனர். இந்நிலையில் கடும் குளிரு காரணமாக குளிர் காய்வதற்காக நெருப்பை மூட்டி அதனை அறைக்குள் வைத்து கதவை பூட்டி இருவரும்…

Read more

இரவில்….. 5 மாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து….. “73 பேர் பரிதாப பலி”….. 52 பேருக்கு தீக்காயம்….. தென்னாப்பிரிக்காவில் சோகம்..!!

தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 73 பேர் பலியாகினர். தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் 5 மாடிகளைக் கொண்ட ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்திய…

Read more

Asia Cup 2023 : பாருங்க…. ஆசிய கோப்பைக்காக தீயில் இறங்கிய கிரிக்கெட் வீரர்….. வைரலாகும் வீடியோ.!!

ஆசியக்கோப்பை நெருங்கும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் வீரர் முகமது நயீம் ஷேக் தீயில் நடந்த வீடியோ வைரலாகி வருகிறது.. ஆசிய கோப்பை 2023 இம்மாதம் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தான்,…

Read more

Other Story