பள்ளிக்கு சென்ற சிறுவன்… வேன் சக்கரத்தில் சிக்கி 1 1/2 வயது குழந்தை பலி… கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்மாம்பட்டு மேற்கு தெருவில் சௌந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் முந்திரி வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நவீன் குமார்(5), ரக்ஷன்(1 1/2) என்ற இரண்டு ஆண்…

Read more

அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. ஓய்வு பெற்ற அதிகாரி பலி…. போலீஸ் விசாரணை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் விவேகானந்தா நகரில் அருள் சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் பிரிவு கண்காணிப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று அருள்சாமி கிள்ளுக்கோட்டை சாலையில் நடை பயிற்சி…

Read more

சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த லாரி…. ஓட்டுநருக்கு நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை கடந்து மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் எரி சாராயம் ஏற்றி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லாரி…

Read more

கேரளாவில் சோகம்..! சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து ஆட்டோ மீது மோதியதில் 5 பேர் பரிதாப பலி…. சிகிச்சையில் 5 பேர்.!!

மாஞ்சேரியில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் ஆட்டோ மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு ஐயப்ப பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து, ஆட்டோ மீது மோதியதில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள…

Read more

“காதுல இயர் போன்….. சத்தமாக பாட்டு” ஸ்மார்ட் போனில் மூழ்கிய இளம்பெண் பரிதாப மரணம்…!!

கொல்கத்தாவின் வடக்கு 24-பர்கானாஸில் உள்ள தாகூர்நகர் ரயில் நிலையத்தில் ஷர்மிளா பிரமானிக் என்ற 25 வயது பெண், காதுகளில் இயர் போன் அணிந்தபடி தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார் அப்போது அங்கே வந்த கொல்கத்தா-குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டுசம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சரக்கு லாரி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணக்கந்தல் கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் டிப்ளமோ படித்து வந்தார். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பாலாஜி கண்ணகந்தலில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றார். நேற்று காலை உறவினர் வீட்டிற்கு பாலாஜி மோட்டார் சைக்கிளில் சென்று…

Read more

விபத்தில் சிக்கிய பெண்….. “மீண்டும்.. மீண்டும் வந்த தகாத அழைப்புகள்” மர்ம நபர் கைது….!!

சென்னை தாம்பரம் சேலையூர் அருகே அமைந்துள்ள செம்பரபாக்கத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சத்யா என்பவர் செப்டம்பர் 19ஆம் தேதி தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். சத்யாவின் புகாரில், தனது மொபைல் போன் எண் இணையத்தில் வெளியிடப்பட்டதாகவும், இதனால் அவருக்கு…

Read more

2022-ன் தரவுப்படி….. “முதலிடத்தைப் பிடித்த தேசியத் தலைநகர்” வெளியான ரிப்போர்ட்…!!

இந்தியாவில் அதிக விபத்துகள் நடக்கும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட 2022 தரவின் படி , சாலைப் பாதுகாப்பானது  குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கும் நகரங்களை  வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 5652 விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில்,…

Read more

மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

அடுத்தடுத்து மோதி கொண்ட 5 வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓட்டுப்பட்டி பிரிவு பகுதியில் சாலையின் குறுக்கே வேக தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு நோக்கி சென்ற வேன் டிரைவர் ஓட்டுப்பட்டி பிரிவில் வைத்து…

Read more

கார்-வேன் நேருக்கு நேர் மோதல்…. படுகாயமடைந்த 13 பேர்…. கோர விபத்து…!!

மதுரையில் இருந்து வேன் ஒன்று ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேன் மதுரை மாவட்டத்திலுள்ள வி.அம்மாபட்டி அருகே சென்றபோது மானாமதுரை நோக்கி சென்ற கார் வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் மோதிய…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. போலீஸ்காரர்-வழக்கறிஞர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் காவல் நிலையத்தில் கணபதி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து தனது நண்பரான வழக்கறிஞர் மதிவாணன் என்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மணலி விரைவு…

Read more

ஆந்திராவில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு.!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புல்லம்பேட்டையில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். திருப்பதியில் இருந்து கடப்பா சென்ற அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்தில் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில்…

Read more

டேங்கர் லாரி மீது மோதிய சுற்றுலா பேருந்து…. கிளீனர் பலி; 13 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து ஹைட்ரோ குளோரிக் திரவத்தை ஏற்றி கொண்டு கடந்த 17-ஆம் தேதி லாரி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஆரோக்கியசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதேபோல 40 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஆந்திர…

Read more

வேலைக்கு சென்று வந்த பிளஸ்-2 மாணவர்…. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் மேல்பாடி பொன்னப்பர் தெருவில் ராஜேஷ்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பூரில் இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை நாட்களில் ராஜேஷ் திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்யும்…

Read more

லாரி மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. தாய்-மகன் பலி…. கோவிலுக்கு சென்ற போது நடந்த கொடூரம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதியூரில் பழனிவேல்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிமளா(42) என்ற மனைவியும், தருண் ராஜ்(19) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் பழனிவேல் தனது மனைவி மற்றும் மகனுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். அந்த காரை…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி…. சென்னையில் கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் கக்கஞ்சி நகரில் கமலேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூந்தமல்லியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை கமலேஷ் மோட்டார் சைக்கிளில் பட்டாபிராம்-தண்டுரை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வளைவில் திரும்பிய…

Read more

ஆந்திராவில் டிராக்டர் கவிழ்ந்து 7 பேர் பலியான சோகம்..! முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிவாரணம் அறிவிப்பு..!!

ஆந்திராவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் விபத்து குறித்து அறிந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம்…

Read more

சாலையில் கவிழ்ந்த சரக்கு ஆட்டோ…. ஐஸ் வியாபாரி பலி…. கோர விபத்து….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்ன தடங்கம் பகுதியில் கோபால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரக்கு ஆட்டோ மூலம் கோவில் திருவிழாக்களுக்கு சென்று ஐஸ் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று இரவு நல்லம்பள்ளி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் வியாபாரத்தை முடித்துவிட்டு…

Read more

தாறுமாறாக ஓடிய கார்…. தந்தை கண்முன்னே பலியான மகன்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பாலா நகர் 27-வது அவன்யூ பகுதியில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூர் செங்குன்றம் சாலையில் வாகனங்களுக்கு தேவையான பேட்டரி விற்பனை செய்யும் புதிய கடையை நேற்று திறக்கவிருந்தார். நேற்று முன்தினம் இரவு…

Read more

சாமி கும்பிட சென்ற குடும்பத்தினர்….. நடுரோட்டில் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்…. கோர விபத்து….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வாசுதேவன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று இரவு வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக புறப்பட்டார். இந்நிலையில் மதுரை…

Read more

கர்நாடகாவில் காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் பரிதாப பலி..!!

கர்நாடக மாநிலம் நரசீபூர் பிரதான சாலையில் தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். குருப்பூர் அருகே நிகழ்ந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 10 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.. விபத்தில்…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. டிரைவர், கண்டக்டர் உள்பட 17 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிகொண்டு அரசு விரைவு குளிர்சாதன பேருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக செல்வகுமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டி.என் பாறைப்பட்டி…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய சரக்கு வாகனம்…. தாய்- குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முத்தரசநல்லூர் தேவானந்த நகர் பகுதியில் கண்ணதாசன்- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யாஷிகா(3) என்ற மகள் இருந்துள்ளார். நேற்று காயத்ரியின் வீட்டிற்கு அவரது தோழி வெண்ணிலா சென்றுள்ளார். இதனையடுத்து வெண்ணிலாவே மீண்டும் அவரது வீட்டிற்கு அனுப்பி…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு டவுன் பேருந்து…. காயமடைந்த 26 பேர்…. கோர விபத்து…!!

தர்மபுரியில் இருந்து அரசு டவுன் பேருந்து பயணிகளுடன் நாகர்கூடல்  நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இண்டூர் அவ்வை நகர் அருகே இருக்கும் வளைவில் திரும்பிய போது சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால் பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அம்பிகா, சர்வேஷ், சிவகுமார்…

Read more

அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதிய லாரி…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி கனிம வளத்தை ஏற்றி கொண்டு லாரி சென்றது. இந்நிலையில் மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக குழித்துறை ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி ஒரு கட்டத்தில்…

Read more

லாரி மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. கணவர் பலி; மனைவி, குழந்தை காயம்…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் பொன்னுசாமி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேணுகா தேவி(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹர்ஷிப்(3) என்ற குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பொன்னுசாமி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் கரூர் ஈஸ்வரன்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. கோர விபத்தில் விவசாயி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரியன்கொட்டாய் கிராமத்தில் விவசாயியான சின்னசாமி (37) என்பவர் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் சின்னசாமி நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காரிமங்கலம் அருகே எலுமிச்சனஅள்ளி பிரிவு ரோடு பகுதியில் வைத்து எதிரே…

Read more

டிராக்டர் மீது மோதிய ஆம்னி பேருந்து…. பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் பலி…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளூர் கிராமத்தில் முனுசாமி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை முனுசாமியின் குடும்பத்தினர் உட்பட 12 பேர் ஆந்திர மாநிலம் வி.கோட்டாவிற்கு காற்றாலை கயிறு திரிக்கும் கூலி வேலை செய்வதற்காக…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. காயமடைந்த டிரைவர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஐதராபாத்தில் இருந்து இரும்பு மற்றும் தின்பண்டங்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை மணிகண்டன் (27) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மற்றொரு டிரைவர் பிரசாத் (22) இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள…

Read more

குட் நியூஸ்..! இந்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் பண்ட்…. ஆனால் ஒரு மாதத்தில்…. பிசிசிஐ அதிகாரி சொன்னது என்ன?

பந்த் இந்த வாரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.. இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் பற்றி ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. கார் விபத்தில் சிக்கி…

Read more

தொடர்ந்து கண்காணிப்போம்..! ரிஷப் பந்த்தை மேல் சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனைக்கு மாற்ற பிசிசிஐ முடிவு..!!

விபத்து: கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தை  மேல் சிகிச்சைக்காக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த வாரம் டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் பயங்கர கார்…

Read more

Other Story