“சின்ன அலட்சியம்.. மிகப்பெரிய உயிரிழப்பு.. ரயிலின் மீது மோதித் தூக்கி வீசப்பட்ட நபர்!” கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரம்.. அதிர்ச்சியில் உறைய வைக்கும் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நபர் அதிவேகமாகச் செல்லும் ரயிலின் மீது மோதித் தூக்கி வீசப்படும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வீடியோவில், அந்த நபர் ரயிலை நோக்கி கைகளை அசைத்தபடி ஓடிச் சென்று, திடீரென ரயில் மீது மோதிக்…

Read more

“பெற்றோரின் கண்முன்னே நிகழ்ந்த துயரம்!” சாலையோரம் விளையாடிய 5 வயது சிறுமி மீது அதிவேகமாக வந்த கார் மோதிப் பலி.. சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி..!!”

சூரத் மாவட்டம் சச்சின் பகுதியில் உள்ள இக்லேரா என்ற இடத்தில், விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி ஆர்த்தி பாரியா மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தினக்கூலி வேலை செய்யும் பெற்றோருடன் அங்கு வந்த அந்தச் சிறுமி…

Read more

“மகிழ்ச்சியாகப் போனவர் வீடு திரும்பவில்லை!” பேருந்து நிலையத்தில் நடந்த சோக நிகழ்வு.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..!!”

பீட் மாவட்டத்தின் அம்பஜோகாய் பேருந்து நிலையத்தில், பேருந்தில் இடம் பிடிப்பதற்காகப் பயணிகள் இடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லாத்தூரைச் சேர்ந்த பாலாஜி தேவ்காடே என்ற அந்த நபர், புறப்பட்ட பேருந்தைப்…

Read more

“பள்ளி பேருந்து தான்.. ஆனா உயிரை எடுக்கும் இடமா?” ஆசிரியரின் கண்முன்னே சிறுமி மீது மோதிய வாகனம்.. வைரலாகும் சிசிடிவி..!!”

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் சிறுமி ஒருவர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருகுல் பொதுப்பள்ளி பேருந்தில் இருந்து இறங்கிய இரண்டாம் வகுப்பு…

Read more

“கார் ஓட்டல, சும்மா தான் உட்கார்ந்திருந்தார்!” ஏர்பேக் வெடித்து இளைஞர் பலி.. கார்களில் மறைந்திருக்கும் இந்த ஆபத்து உங்களுக்குத் தெரியுமா?

பொதுவாகப் பாதுகாப்பு வசதிகள் நிறைந்த கார் பாதுகாப்பானது என்று கருதப்படும் நிலையில், மும்பை மீரா ரோடு பகுதியில் கார் ஏர்பேக் வெடித்ததால் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகித் சோனி என்ற இளைஞர் தனது…

Read more

“தண்ணீரை ஊற்றினால் அணையாது!” தீயணைப்பு வீரர்களே திணறும் அந்த ஆபத்து.. எலக்ட்ரிக் வாகனங்களில் நடக்கும் ‘தெர்மல் ரன்அவே’ விபரீதம்..!!”

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளில் ஏற்படும் தீ விபத்துக்கள் மிகவும் ஆபத்தானவை, ஏனெனில் இவை ‘தெர்மல் ரன்அவே’ எனப்படும் சங்கிலித் தொடர் வினையை உண்டாக்குகின்றன. பெட்ரோல் வாகனங்களைப் போலன்றி, பேட்டரி தீ விபத்துகள் தங்களுக்குத் தேவையான ஆக்சிஜனைத் தாங்களே உருவாக்கிக்…

Read more

“6 மாத திட்டம்.. 2004 அழைப்புகள் 238 மணி நேர ரகசிய பேச்சு!” கணவனைப் பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு மனைவி செய்த சதி.. டிஜிட்டல் தடயத்தால் கையும் களவுமாகப் பிடிபட்டது எப்படி?

லோஹ்காட் கோட்டைப் பகுதியில் ஜூன் 18 அன்று கேதன் விஷால் அகர்வால் என்பவர் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், உண்மையில் ஒரு திட்டமிட்ட கொலை என்பது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆரம்பத்தில் விபத்து என நம்பப்பட்ட இந்த வழக்கில், கேதனின்…

Read more

“உயிரை விட வேகம் முக்கியமா?” பொறுப்பற்ற பைக்கர்களால் நடந்த பயங்கரம்.. நொடிப் பொழுதில் நடந்த கோர விபத்து.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!”

சாலையில் வாகனம் ஓட்டும்போது வேகத்தைக் கட்டுப்படுத்துவதும், கவனத்தைச் சிதறவிடாமல் இருப்பதும் மிக அவசியம். இதை அலட்சியப்படுத்துவதால் தான் பல சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மலைப்பாங்கான சாலைகளில் வளைவுகள் இருக்கும்போது மிக கவனமாகச் செல்ல வேண்டும். ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில்…

Read more

“திடீரென திறக்கப்பட்ட கதவு.. தூக்கி வீசப்பட்ட வாலிபர்!” ஒரு நொடி கவனக்குறைவால் நடந்த கொடூரம்.. வாலிபருக்கு நேர்ந்த சோகம்.. நெஞ்சே பதறிப்போகும் காட்சி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில், கார் ஓட்டுநரின் சிறிய அலட்சியத்தால் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை அதன் ஓட்டுநர் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் திடீரெனத் திறந்துள்ளார். அதே நேரத்தில்…

Read more

எனக்கு மறுபிறவி கிடைச்சிருக்கு.. “திடீரென கண்விழித்தபோது கார் டிரக்கின் அடியில் இருந்தது!” முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனுக்கு நேர்ந்த கொடூரம்.. உயிர் தப்பியது எப்படி?

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி முடிந்து விமான நிலையம் சென்றபோது தான் சந்தித்த ஒரு பயங்கர கார் விபத்து குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். ஐபிஎல் வர்ணனையாளராகப் பணியாற்றிய அவர், நள்ளிரவில் காரில் பயணம்…

Read more

“சிக்னல் கம்பியில் தொங்கும் பைக்!” – நடுரோட்டில் நடந்த விசித்திர விபத்து.. அந்தரத்தில் பறந்து சென்ற மோட்டார் சைக்கிள்.. காரைத் தேடிய மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!

கனடாவின் சர்ரே-டெல்டா எல்லைப் பகுதியில் நடந்த ஒரு விசித்திரமான விபத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்று அந்தரத்தில் டிராஃபிக் சிக்னல் கம்பியில் தொங்கிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற ஒரு பிஎம்டபிள்யூ காருடன் மோதிய வேகத்தில், அந்த மோட்டார் சைக்கிள்…

Read more

“என்னது.. தலை இவ்வளவு பெரிய பாறைக்குள்ள மாட்டிக்கிச்சா?” தேன் எடுக்கப் போன இடத்தில் இப்படி ஒரு விபத்தா? சிறுவனுக்கு நேர்ந்த கதி.. மிரண்டு போன அதிகாரிகள்.. திக் திக் நிமிடம்..!!

ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில் உள்ள கனிபடா காட்டில், தேன் சேகரிக்கச் சென்ற 14 வயது சிறுவன் ஷிபா பிரதான் எதிர்பாராதவிதமாக இரண்டு ராட்சதப் பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டான். அவனது தலை பாறையின் இடுக்கில் பலமாக மாட்டிக்கொண்டதால், ஐந்து மணி நேரத்திற்கும்…

Read more

“போதை ஏறிப்போச்சு.. நிறுத்தவே முடியாம ஓடிய லாரி.. அடுத்தடுத்து மோதி அட்டகாசம் செய்த டிரைவர்.. ஆவேசத்தில் நடுரோட்டில் கிழித்துத் தொங்கவிட்ட பொதுமக்கள்.. வீடியோ வைரல்..!!”

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் பகுதியில் போதை தலைக்கேறிய லாரி ஓட்டுநர் ஒருவர் சாலையில் பெரும் ரகளையில் ஈடுபட்டார். மதுபோதையில் லாரியை ஓட்டி வந்த அவர், சாலையில் சென்ற பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தினார். விபத்து நடந்த பின்னரும்…

Read more

“பாடிய பைக்கிலேயே தூக்கிட்டு போய்.. ரோட்டில் வீசிய மகன்.. பெண்டாட்டியும் புள்ளையும் சேர்ந்து போட்ட பயங்கர ஸ்கெட்ச்.‌. 72 மணிநேரத்துல போலீஸ் செஞ்ச தரமான சம்பவம்.. உலுக்கும் பின்னணி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையாவில், புந்தேல்கண்ட் விரைவுச்சாலையில் கண்டெடுக்கப்பட்ட ரன்வீர் சிங் யாதவ் என்பவரது சடலம், விபத்து அல்ல அது ஒரு திட்டமிட்ட கொலை என்பதை 72 மணி நேரத்திற்குள் காவல்துறை கண்டுபிடித்துள்ளது. மதுவுக்கு அடிமையான ரன்வீர், சொத்துகளை விற்று பணத்தை…

Read more

அடகடவுளே! இப்படியா சாவு வரணும்? லிப்ட்டில் சிக்கிய தலை.. 30 நிமிடம் மரண போராட்டம்.. மருத்துவமனையில் நடுக்கத்தை ஏற்படுத்திய விபத்து..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஜோதி சிவாஜி என்ற 50 வயது பெண் தொழிலாளி லிப்ட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அறுவை சிகிச்சை பிரிவில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வந்த அவர், மருத்துவ உபகரணங்களைக்…

Read more

“சுற்றுலா போன இடத்துல இப்படியா ஆகணும்?” – உடைந்து விழுந்த தரை…. கழிவு நீர் குழிக்குள் சிக்கிய பெண்…. 3 மணிநேர நரக வேதனை….!!

ஆஸ்திரேலியாவின் அவுட்பேக் (Outback) பகுதியில் சுற்றுலா சென்ற ஒரு பெண்ணுக்கு, அவர் நினைத்துக்கூட பார்க்காத ஒரு பயங்கர அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் அருகே உள்ள ‘ஹென்பரி விண்கல் பள்ளத்தை’ (Henbury meteorite crater) தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பார்க்கச்…

Read more

ஒரே ஒரு அஜாக்கிரதை.. மொத்த இடமும் தீப்பிழம்பானது.. சிலிண்டர்கள் வெடித்து சிதறிய கோர விபத்து.. பதறவைக்கும் காட்சிகள்..!!

சமூக ஊடகங்களில் வெளியாகும் விபத்து வீடியோக்கள் பல நேரங்களில் நமக்கு ஒரு பாடமாக அமைகின்றன. அந்த வகையில், இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணத்தில் உள்ள சுங்கை பெனு என்ற இடத்தில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில் இருந்து சிலிண்டர்களை இறக்கும்போது ஏற்பட்ட பயங்கர…

Read more

திருமாவளவன் பிரசாரத்தில் நேர்ந்த கொடூரம்…. துடிதுடிக்க உயிரிழந்த இளைஞர்…. என்ன நடந்தது….?

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட விபரீதத்தில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு போட்டியிடும் அமைச்சர் சி.வி.கணேசனுக்கு ஆதரவாக விசிக தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ​அப்போது கூட்டத்தில்…

Read more

ஏசி வேலை செய்யாததால் நேர்ந்த கொடூரம்.. – கார் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த சிறுமி பலி.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

 தலைநகர் டெல்லியின் அலிபூர் பகுதியில் ஏசி வேலை செய்யாததால் காரின் ஜன்னலைத் திறந்து வைத்துப் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜன்னல் ஓரமாகத் தாயின் மடியில் அமர்ந்து காற்றை ரசித்தபடி வந்த இரண்டு…

Read more

“உயிர் போனா திரும்ப வருமா?” குடி போதையில் தார் கார் மேல ஆட்டம்…. நடுரோட்டில் பொத்துன்னு விழுந்த பெண்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு ஆபத்தான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஓடிக்கொண்டிருக்கும் தார் (Thar) காரின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டு இரண்டு இளம் பெண்கள் பயணம் செய்துள்ளனர். இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண்கள் இருவரும் மது போதையில் இருந்ததாகக்…

Read more

“இந்த தப்ப எப்பவுமே பண்ணாதீங்க..” – ஒரே நொடியில் மரணத்தைத் தொட்டு வந்த இளைஞர்கள்.. அடுத்த வினாடியே நடந்த அந்த அதிசயம்.. வைரலாகும் சிசிடிவி காட்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மவு மாவட்டத்தில் பார்ப்பவர்களை உறைய வைக்கும் ஒரு பயங்கரமான விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றின் கதவை, அதன் உரிமையாளர் கவனிக்காமல் திடீரென திறந்ததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த நேரத்தில்…

Read more

“ரீல்ஸ் மோகம் உயிரைப் பறித்த சோகம்!”.. வீடியோ எடுக்கும்போது கோர விபத்து.. நடுரோட்டில் இளம்பெண் துடிதுடிக்க உயிரிழந்த பகீர் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக அதிவேகமாக பைக் ஓட்டிய 19 வயது இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். காசியாபாத்தின் பாசோண்டா பகுதியைச் சேர்ந்த இக்ரா என்ற அந்தப் பெண், தனது நண்பர் ஹாஷிம் என்பவருடன் ஐ.எம்.எஸ் கல்லூரி மேம்பாலம் அருகே…

Read more

“பிஎம்டபிள்யூ (BMW) காரை நசுக்கிய கான்கிரீட் மிக்சர்” நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து…. பிரபல வழக்கறிஞர் உடல் நசுங்கி பலி….!!

ஆந்திர மாநிலம் என்டிஆர் (NTR) மாவட்டத்தில் உள்ள காஞ்சிகசெர்லா மண்டலத்தில், ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு நெஞ்சை பதறவைக்கும் சாலை விபத்து நடந்துள்ளது. அமராவதியில் இருந்து ஐதராபாத் நோக்கி தனது பிஎம்டபிள்யூ (BMW) காரில் சென்று கொண்டிருந்த உயர் நீதிமன்ற மூத்த…

Read more

நெஞ்சை பதறவைக்கும் காட்சி.. வீலிங் செய்தபோது நேர்ந்த விபரீதம்.. காரின் அடியில் நசுங்கிய பைக்.. கடைசியில் நடந்தது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில், பைக் வீரர் ஒருவர் சாகசம் செய்ய முயன்று பெரும் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பைக்கின் முன் சக்கரத்தை தூக்கிக் கொண்டு அதிவேகமாகச் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் அங்கு…

Read more

பார்த்தாலே ரத்தம் உறையும்.. சாலையில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி.. தப்பியோடிய கார் டிரைவர்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் நக்ரோண்டா பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் மீது மோதி கொடூரமாக ஏறிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில்…

Read more

தூள் தூளான பைக்.. ரத்த வெள்ளத்தில் முதியவர்.. சாலையைக் கடக்கும்போது நேர்ந்த விபரீதம்.. தமிழ்நாட்டை உலுக்கிய கோர விபத்து.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

தமிழ்நாட்டில் நடந்த ஒரு கோரமான சாலை விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீராசாமி என்ற முதியவர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த மற்றொரு பைக் அவர் மீது பயங்கரமாக…

Read more

காற்றில் மறைந்து 35 வருடம் கழித்து தரையிறங்கிய விமானம்.. உள்ளே இருந்ததைக் கண்டு உறைந்து போன அதிகாரிகள்.. பின்னணியில் இருக்கும் அதிரடி உண்மை..!!

உலகையே வியப்பில் ஆழ்த்திய ‘சாண்டியாகோ பிளைட் 513’ விமான மர்மம் குறித்த சுவாரசியமான தகவல் இதோ. கடந்த 1954-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி, ஜெர்மனியிலிருந்து பிரேசில் நோக்கி 92 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம், அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பறந்து…

Read more

48 மணி நேரத்தில் 5 விபத்துகள்.. யோகி ஆதித்யநாத் போட்ட உத்தரவு.. ஆனாலும் தொடரும் ரத்தக் களரி.. என்ன நடக்கிறது லக்னோவில்?

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பட்டம் விடும் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதில், முதியவர் ஒருவரின் மூக்கு துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அங்கு இத்தகைய ஐந்தாவது விபத்து இதுவாகும். இது தொடர்பான வீடியோவில்,…

Read more

திருமணக் கோலத்தில் நேர்ந்த கோர விபத்து.. பால்கனி இடிந்து விழுந்த பகீர் காட்சி.. வெளிவந்த ஷாக் ரிப்போர்ட்..!!

திருமணக் கொண்டாட்டத்தின் போது புதுமணத் தம்பதிகள் மற்றும் உறவினர்கள் பால்கனியில் நின்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டபோது, எதிர்பாராத விதமாக பால்கனி இடிந்து விழுந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், தம்பதிகள் கீழே உள்ளவர்களுக்கு…

Read more

தார் கார் மீது மின்னல் வேகத்தில் மோதிய பல்சர்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. வைரலாகும் பதைபதைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கிறது. ஒரு நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த கருப்பு நிற தார் காரும், தவறான திசையில் வந்த பல்சர்…

Read more

பதைபதைக்க வைக்கும் விபத்து.. கண் இமைக்கும் நேரத்தில் பறிபோன பச்சிளம் உயிர்.. தப்பியோடிய ஓட்டுநர்.. சிக்கிய சிசிடிவி காட்சி..!!

பீகார் மாநிலம் மோதிஹாரியில் புதன்கிழமை அன்று நடந்த சோகமான சாலை விபத்தில் 18 மாதக் குழந்தை உயிரிழந்தது. சட்டௌனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்போர்ட்ஸ் கிளப் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பவரது மகன் சாகேத், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக…

Read more

இரவு முழுவதும் உயிருக்குப் போராடியும் உதவாத மனிதர்கள்.. விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்.. மனதை உலுக்கும் கொடூர சம்பவம்..!!

கிழக்கு சிங்பூம் மாவட்டத்தின் போட்கா பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கிய இளைஞர், உதவி கிடைக்காமல் கடும் குளிரில் இரவு முழுவதும் சாலையோரம் உயிருக்குப் போராடிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்நகரைச் சேர்ந்த ஜெகதீஷ் கோப் என்பவர் ஞாயிற்றுக்கிழமை…

Read more

பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி.. 50 மீட்டர் தூரம் தூக்கி வீசியப்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்.. திக் திக் நிமிடங்கள்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள செம்ரி சுங்கச்சாவடியில் சனிக்கிழமை மதியம் ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்தது. சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக் ஸ்கேனர் சரியாக வேலை செய்யாததால், இரண்டு கார்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தன. அப்போது சுங்கச்சாவடி ஊழியரான ரமாகாந்த் ரிச்சாரியா என்பவர், காரில்…

Read more

திடீரென திரும்பிய டிராக்டர்.. நிமிடம் தவறியிருந்தால் உயிர் போயிருக்கும்.. வைரலாகும் பேருந்து-டிராக்டர் மோதல் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் பீன்மால் அருகே உள்ள கோடி கிராமத்தில், பேருந்தும் டிராக்டரும் பயங்கரமாக மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஹைதராபாத்திலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தின் முன்னால், பள்ளி குழந்தைகளை இறக்கிவிட்டுத் திரும்பிய டிராக்டர் ஓட்டுநர்…

Read more

விபரீதம்: பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கிய 7 வயதுச் சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! சிசிடிவி வீடியோவில் பதிவான அதிர்ச்சி காட்சி..!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஒரு பள்ளிக்கூடப் பேருந்தில் இருந்து இறங்கிய 7 வயதுச் சிறுவன், சில வினாடிகளில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளால் தாக்கப்பட்ட பயங்கரக் காட்சி சிசிடிவி வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறுகிய கிராமப்புற சாலையில்…

Read more

ஐயோ! ஸ்கூட்டரின் ஆக்சிலரேட்டரை அழுத்திய பெண்…. வேகமாகப் பாய்ந்த வண்டி, காரில் மோதி விபத்து…. வைரல் வீடியோ…..!!

சமூக வலைதளங்களில் ஒரு பெண்ணின் ஸ்கூட்டர் விபத்து வீடியோ வைரலாகி வருகிறது. அந்தப் பெண் ஸ்கூட்டரில் உட்கார்ந்திருந்தபோது, ஒரு ஆண் அருகில் நின்று ஸ்கூட்டரைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். திடீரென அவள் தவறுதலாக ஸ்கூட்டரின் ஆக்ஸிலரேட்டரை அழுத்த, அது வேகமாக முன்னோக்கிப் பாய்ந்தது.…

Read more

சோறு தான் முக்கியம்… வண்டியை நிறுத்திய ட்ரைவர்… அடித்து தூக்கிய கார் வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியான கார் ஓட்டுனரின் காணொளி பார்ப்போரை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அந்தக் காணொளியில் ஓட்டுநர் ஒருவர் தான் ஓட்டி வந்த காரை சாலையின் நடுவே நிறுத்துகிறார். பின்னர் தன் கையில் வைத்திருந்த சாண்ட்விச்சை ருசித்து சாப்பிட துவங்குகிறார். அந்த…

Read more

நேருக்கு நேர் மோதிய பைக்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

கேரளாவை சேர்ந்த திலீப் கென்யா நாட்டில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்க்கும் நிலையில் தற்போது விடுமுறை என்பதால் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்தார். திருவனந்தபுரம் போத்தங்காடு அருகே உள்ள நந்தூர்கோணம்…

Read more

“விபத்தில் கட்டு கட்டாக சிதறிய பணம்” ஆம்புலன்ஸ் ஊழியர்ககளின் நேர்மை…குவியும் பாராட்டுக்கள்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள கொண்டாலம்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சிவதாராபுரம் பகுதியிலுள்ள டாஸ்மார்க் மதுபான கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு மகேஸ்வரன் மற்றும் விற்பனையாளர் குழந்தை வேலு ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த…

Read more

கண்ணிமைக்கும் நொடியில் விபரிதம்… மண் குவியலால் பரிபோன உயிர்…

கடலூர் மாவட்டத்தில் சேத்தியத்தோப்பு பகுதியில் நடந்த ஒரு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 வயது உடைய சத்தியசீலன் என்ற வாலிபர் வடலூரிலிருந்து தனது இருப்பிடமான சேத்தியாத்தோப்புக்கு இரவு வரும் வழியில் மண் குவியலில் சிக்கி உயிரிழந்தார். அதாவது இவர் பஸ்…

Read more

“சாலை விபத்தில் உயிரிழந்த பெண் போலீஸ்”.. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அஞ்சலி…!!

சென்னை மாதாவரம் போலீஸ் நிலையத்தில் நித்யா என்பவர் ஏட்டாக பணிபுரிந்துள்ளார். இவர் மதுரையைச் சேர்ந்த                           சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ என்பவருடன் மதுராந்தகம் அருகே ஒரு மோட்டார்…

Read more

“லிப்ட் கேட்டு சென்ற தூய்மை பணியாளர்கள்” திடீரென நடந்த பயங்கரம்… கதறும் குடும்பத்தினர்…!!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் தற்காலிக தூய்மை பணியாளராக நாகரத்தினம், ஈஸ்வரி ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மதியம் 3.45 மணிக்கு நகராட்சியில் இருந்து கற்பக நகர் பகுதிக்கு வேலைக்காக புறப்பட்டனர். இதில் திருமங்கலம் தேவர் சிலை அருகே விமான…

Read more

மகிழ்ச்சியோடு கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… “சட்டென நடந்த பயங்கரம்”… நொடிப் பொழுதில் பறிபோன 3 உயிர்கள்..!!

சேலம் மாவட்டத்திலுள்ள பனமரத்துப்பட்டி பகுதியில் சென்னன் (65) என் பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா (38) என்ற மகள் இருந்துள்ளார். இவரது மகள் சுதாவிற்கு திருமணம் ஆகி வெங்கடாசலம் என்ற கணவரும் விஷ்ணு (12) என்ற மகனும் இருந்துள்ளார். தற்போது…

Read more

“திடீரென அறுந்து தொங்கிய டிராலி”… அந்தரத்தில் தொங்கிய பணியாளர்கள்… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், கட்டுமான பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை கேள்வி எழுப்பியுள்ளது. நொய்டா செக்டார் 62-ல் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் கண்ணாடி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர், பயங்கர விபத்தில்…

Read more

அதிர்ச்சி ..!! விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்.!

உள்நாட்டு கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கானின் சகோதரரான முஷீர் கான், ஒரு விபத்தில் படுகாயமடைந்துள்ளார். அசம்கார்-லக்னோ வழியில் தனது தந்தையுடன் பயணம் செய்தபோது, கார்  நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த…

Read more

தவறான ரூட்…. கூகுள் மேப் பார்த்து சென்ற இளைஞர்கள்…. “சட்டுனு ஆற்றுக்குள் இறங்கிய கார்”… பரிதாபமாக போன உயிர்கள்…!!!

மகாராஷ்டிர மாநிலத்துக்கு சொந்தமான ஜேம்ஸ் ஜார்ஜ் (48) மற்றும் சைலி ராஜேந்திர சர்ஜே (27) ஆகிய இருவரின் வாழ்க்கை, கேரளாவில் ஏற்பந்திட்ட ஒரு அசாதாரண விபத்தில் அதிவேகமாக முடிவடைந்துள்ளது. குமரகோமில் இருந்து எர்ணாகுளம் சென்றுகொண்டு இருந்த வாடகை கார், கைப்புழமுட்டு பகுதியில்…

Read more

“இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதல்”… பயங்கர விபத்தில் பிளஸ் 1 மாணவி பலி… மாணவன் படுகாயம்..!!

நாகை மாவட்டம், குருக்கத்தி பைபாஸ் சாலையில் இன்று நிகழ்ந்த விபத்தில் ஒரு பிளஸ் 1 மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காலை, தனது தம்பியுடன் ஸ்கூட்டியில் பள்ளி சென்று கொண்டிருந்த மாணவி, எதிர்பாராத விதமாக அரசு பேருந்து…

Read more

BREAKING: நேபாளத்தில் பயணிகள் விமானம்  விபத்து..!!

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் சவுரியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்  விபத்துக்குள்ளானது 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது. விமான பற்றி எரிந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு… பயணிகளின் நிலை குறித்து தகவல்…

Read more

பள்ளி பேருந்தின் மீது மோதிய லாரி… குழந்தைக்ள் உள்பட 11 பேர் காயம்… கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் தனியார் பள்ளியானது செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஏற்றி கொண்டு பள்ளி பேருந்தானது பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வாழையப்பாடி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்புறம் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… பரிதாபமாக உயிரிழந்த மீனவர்கள்… கோர் விபத்து…!!

ஆந்திராவில் இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து மீனவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கிருஷ்ணா மாவட்டம் சீதனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

Other Story