“பெற்ற மகளின் அலறல் சத்தம் வீண் போகவில்லை!”.. திருவாரூர் கொலையாளிகளுக்கு குண்டாஸ் சட்டம்.. அதிரடி ஆக்ஷன் எடுத்த ஆட்சியர்..!!!
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் பெத்த மகளின் கண் முன்னாலேயே தந்தை ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் துடிதுடிக்க வெட்டிக் கொலை செய்த வழக்கில், தற்போது 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கும் அதிரடி விவகாரம்…
Read more