“பெற்ற மகளின் அலறல் சத்தம் வீண் போகவில்லை!”.. திருவாரூர் கொலையாளிகளுக்கு குண்டாஸ் சட்டம்.. அதிரடி ஆக்ஷன் எடுத்த ஆட்சியர்..!!!

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் பெத்த மகளின் கண் முன்னாலேயே தந்தை ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் துடிதுடிக்க வெட்டிக் கொலை செய்த வழக்கில், தற்போது 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கும் அதிரடி விவகாரம்…

Read more

“தந்தை கண்முன்னே அராஜகம்.. அடுத்த நிமிடமே கட்!”… திருவாரூரில் இளம்பெண்ணுக்கு ஈவ்-டீசிங் செய்த ஒன்றிய செயலாளர் நீக்கம்..!!!

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் 27 வயது இளம்பெண் ஒருவருக்கு அவரது தந்தை கண்முன்னேயே ஈவ்-டீசிங் (Eve-teasing) செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கியப் புள்ளியான ஒன்றிய செயலாளர் ஆனந்த் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட…

Read more

குடும்பத் தகராறு… குடிபோதையில் பெண்ணை துன்புறுத்தி மனைவியைத் தோசை கரண்டியால் அடித்து கொன்ற… அதிர்ச்சி சம்பவம்..!!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தோசை கரண்டியால் அடித்துக் கொலை செய்த கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஆவூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளியான பரதன் என்பவருக்கும்,…

Read more

“மீண்டும் கோர விபத்து!”… அரசு-தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதல்… 20 பேர் படுகாயம்..3 பேர் கவலைக்கிடம்… மன்னார்குடியில் பரபரப்பு ..!!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர் பகுதியில் உள்ள ஒரு வளைவில், அரசுப் பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (டிசம்பர் 7) விபத்துக்குள்ளானது. திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், மன்னார்குடியில் இருந்துத்…

Read more

“என் புருஷன் கூட வாழனும், நீங்களும் பெண் தானே” மாமியாரிடம் கெஞ்சி கதறிய பெண்…. சமாதானம் பேசிய போலீஸ்….!!

திருவாரூரில் மணிகண்டன் என்ற 25 வயது இளைஞருக்கும், தீபா என்ற 22 வயது பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக தீபா கடந்த ஒரு வருடமாக தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். மணிகண்டன்…

Read more

சிக்கலில் திமுக… “ரூ.40 லஞ்சமல்ல… அன்பளிப்பு தான்!” – திமுக எம்எல்ஏ கொடுத்த விளக்கம் பரபரப்பை கிளப்பியது..!!!

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில், “இங்கு நெல் மூட்டைக்கு ரூ.40 திமுகவினர் கொள்ளையடிக்கின்றனர்” என்ற குற்றச்சாட்டு பெரும் கவனத்தை ஈர்த்தது. இதில், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அடிக்கடி மோசடியை சந்திக்கின்றனர் என்பதையும் விஜய் கூறினார். …

Read more

“40-க்கு 40″… விவசாயிகளின் வயிற்றில் அடித்து ரூ.40 கமிஷன்.. இதுதான் திமுக வெற்றியா..? பதில் சொல்லுங்க CM சார்… விஜய் கேள்வி..!!!!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று  இரண்டாவது கட்ட பிரசாரமாக நாகையை தொடர்ந்து திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். தனது உரையில், “தமிழக வெற்றிக் கழகத்தில் பொய் வாக்குறுதிக்கு இடமில்லை. எது நடைமுறைக்கு சாத்தியமோ, எதை உண்மையாக செய்ய முடியுமோ,…

Read more

தலைக்கேறிய மதுபோதை… நடுரோட்டில் ஹெச்.எம்- ஐ கட்டையால் தாக்கிய முன்னாள் மாணவர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் பகுதியை சேர்ந்த சுஜாதா, வாட்டார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று பள்ளி முடிந்து சிறப்பு வகுப்பு நிறைவடைந்த பிறகு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, முன்னாள்…

Read more

“முதலில் மாமியார் தொல்லை”… அடுத்து கணவன்… மனைவி மீது சந்தேகம்..! 10 வயது மகனின் உடம்பில் 19 இடங்களில்… சூடு வைத்து வெறி தீர்த்த தந்தை… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த ராஜ் கண்ணன்-உமா தம்பதிக்கு 10 வயதில் அமுதன் என்ற மகன் உள்ளார். ராஜ் கண்ணனின் தாய், உமாவை அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார். இதனால், ராஜ் கண்ணன் தனது மனைவி உமாவையும் மகன்…

Read more

தாய் வீட்டுக்கு போன மனைவி..! வேதனையில் தவித்த கணவன்… ஒரு சின்ன சண்டைக்காக இப்படியா..? கடைசியில் நடந்த அதிர்ச்சி.!!

திருவாரூர் அருகே கூடூர் நாரணமங்கலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவருக்கும், அவரது மனைவி சவுந்தர்யா (25) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சில காலமாக இந்த தம்பதிகளுக்கு இடையில்…

Read more

தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை… வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய், குழந்தையை கவ்வி இழுத்து… அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…!!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கூத்தாநல்லூர் கிராமத்தில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டிருந்த தாய், தனது குழந்தையை தொட்டிலில் தூங்கவைத்திருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, வீட்டிற்குள் நுழைந்த ஒரு தெருநாய், தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கடித்து…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு… “குழந்தைகள் குடிக்கும் தண்ணீரில்”… திருவாரூரில் பரபரப்பு…!!!!

திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த ஒரு தகாத சம்பவம் தற்போது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. காரியாங்குடி, நெம்மேலி, இலங்கைச்சேரி பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் இந்த பள்ளியில்,…

Read more

துபாயில் உள்ள கணவருடன் போனில் ஏற்பட்ட சண்டை… மனைவி எடுத்த விபரீத முடிவு… நிர்க்கதியாய் நிற்கும் குழந்தைகள்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளிக்கரையை அடுத்துள்ள ஓட்டக்குடியை சேர்ந்த தம்பதியினர் பிரபாகரன்- சுஜாதா (33). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் துபாயில் வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் அடிக்கடி செல்போன்…

Read more

ஸ்கூலுக்கு போன புள்ளைக்கு இப்படியா ஆகணும்..? “தந்தையின் கண் முன்னே துடித்து பலியான சோகம்”… நெஞ்சை உலுக்கும் வேதனை…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ராவணன் குட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகணேஷ். இவருக்கு அமரேஷ் (13) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று காலையில் சிவகணேஷ்,…

Read more

“நிறைமாதத்தில் என் மகளுக்கு… பல்லி கலந்த உணவு கொடுக்க முடியுமா?” – “மன்னிக்கவே முடியல!” தந்தையின் கண்ணீரான புகார்..!!

திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிர்ச்சி  சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட இட்லி சாம்பாரில் இறந்த பல்லி ஒன்று காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே…

Read more

“கோவிலுக்கு நள்ளிரவில் நுழைந்து மரகத லிங்கத்தை ஆட்டையை போட்ட கும்பல்”… பல லட்சம் மதிப்புள்ள சாமி நகைகளும் திருட்டு… பரபரப்பான வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் பவளதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 2009 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு நேரத்தில் கோவிலில் நுழைந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை உடைத்து கருவறையில் இருந்த மரகதலிங்கம் மற்றும்…

Read more

“பட்டாவில் திருத்தம் செய்யணுமா”..? அப்போ‌ ரூ.15,000 லஞ்சம் வேணும்… கையும் களவுமாக சிக்கிய அரசு அதிகாரி…. போலீஸ் அதிரடி.!

திருவாரூர் நகர் பகுதியில் செல்வ கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில் பிழை இருந்ததால் அதனை சரி செய்வதற்காக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது பட்டாவிலுள்ள பிழையை திருத்துவதற்காக மனு கொடுத்த போது வருவாய் முதுநிலை…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி… அரசு பேருந்து ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 4 பேர் பலி… 3 பேர் படுகாயம்…!!

திரூவாருர் மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதுள்ளது. இன்று காலை அரசு பேருந்து அந்த வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வேனின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில்…

Read more

“10 வருஷமா நிலுவையில் உள்ள சம்பள உயர்வு”… நியாயமான கோரிக்கைக்கு ரூ. 1 லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய அறநிலையத்துறை அதிகாரி…!!!

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளி காட்டில் புகழ் பெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் ஜோதி என்பவர் செயல்நிலை அதிகாரியாக இருக்கிறார்.  இங்கு  சசிகுமார் என்பவர் எழுத்தராக வேலை பார்த்து…

Read more

என் தங்கச்சி கூட சேர்ந்து வாழ மாட்டியா..? கணவனுடன் தகராறு செய்த அண்ணன்… மறுநாள் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கிடந்த சடலம்… பகீர்..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஒரு பகுதியில் ரோபேட் என்ற சோமசுந்தரம் (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக சுபலட்சுமி (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு…

Read more

Breaking: இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கிய நிலையில் டிசம்பர் வரை பருவமழை நீடிக்கும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வரும் நிலையில்…

Read more

“ஒரு லட்ச ரூபாய்க்கு ஆசைப்பட்டு”… 10 மாசம் சுமந்து பெத்த பிள்ளையை விற்ற கொடூர தாய்… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஆவூர் பகுதியைச் சேர்ந்த சுகந்தி (35), தனது 10 மாதப் பெண் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தனது கணவர் செல்வம் உயிரிழந்த…

Read more

இன்று “தமிழகத்தில் 16 மாவட்டங்களில்”… இடி, மின்னலுடன் கூடிய மழை… சென்னை வானிலை மையம் தகவல் ..!!!

சென்னை வானிலை மையம் தெரிவித்த தகவலின் படி, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர்,…

Read more

தமிழ் வாழ்க : இயற்கை செழிக்க அற்புத திட்டம்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

திருவாரூரில் தமிழ் வாழ்க! – அலையாத்திக்காடுகளில் வாய்க்கால் வடிவமைப்பு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சரகம் அலையாத்திக்காடுகளில் தமிழ் மொழியின் பெருமையை நிலைநாட்டும் வகையில் ஒரு அற்புதமான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 9.0 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த திட்டத்தில், வாய்க்கால்கள் மூலம்…

Read more

இலவச தையல் மெஷின் பெற விண்ணப்பம்…. ஜூலை 31 கடைசி நாள்…. உடனே முந்துங்கள்…!!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மகளிர் உரிமைத்துறையின் கீழ் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் மிஷின் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது எம்பிராய்டரி தையல் மெஷின்…

Read more

கோவில் திருவிழாவுக்கு பைக்கில் சென்ற நண்பர்கள்… சட்டென சாலையில் நடந்த பயங்கரம்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி…!!

திருவாரூர் மாவட்டம் கருணாவூர் கிராமத்தில் மனோஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் பிரசாந்த். இவர்கள் இருவரும் ஒரு கோவில் திருவிழாவிற்கு நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அதாவது பச்சகுளம் பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு சென்றனர். இவர்கள்…

Read more

“youtube-ல் நிர்வாண வீடியோ”… பொய் தகவல் கூறி இளம் பெண்ணிடம் பணம் பறிப்பு… போலீசில் பரபரப்பு புகார்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் ஒரு விடுதி உள்ளது. இங்கு 23 வயது இளம்பெண் ஒருவர் தங்கி இருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சம்பவ நாளில் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி ஒருவர் செல்போன் மூலம்…

Read more

“உனது ஆபாச படம் இணையத்தில் லீக்” போனில் பேசிய நபர்…. அதிர்ச்சியடைந்த இளம்பெண்…. நடந்தது என்ன..??

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிஇ வசித்து வரும் 23 வயது இளம்பெண் ஒருவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கொரியர் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 27ம் தேதியன்று காலை இவருக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அப்போது தொடர்புகொண்ட…

Read more

“அதிரடி சரவெடி” முதல்வர் உத்தரவு போட்ட 5 நாளில்…. மாணவியின் வீட்டிற்கு வந்த வெளிச்சம்….!!

சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு ஐந்து நாட்களுக்குள்ளாக…

Read more

திருவாரூர் நில அதிர்வு ஒரு வதந்தி…. உண்மை சரிபார்ப்பு குழு அறிவிப்பு…!!

திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே திடீர் வெடி சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சம் என செய்திகள் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு பகிர்ந்துள்ள பதிவில் அது முற்றிலும்…

Read more

தமிழகத்தில் வரும் 21-ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை…. எதற்காக தெரியுமா…??

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை வழங்குவதற்கு தமிழக அரசால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் ஆழித்தேர் திருவிழாவானது வருடம் தோறும் கொண்டாடப்பட்டு…

Read more

கனமழை… சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி பலி… பெரும் சோக சம்பவம்…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுவர் இடிந்து விழுந்து நான்காம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரில்…

Read more

ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறிய பசு….. நெகிழ்ச்சியான மாறிய தருணம்… கியூட் வீடியோ இதோ….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த விவசாயி அசோக்குமார். இவர் தன்னுடைய வயலில் விவசாயம் செய்து வருவதோடு ஆடு மாடுகளையும் வைத்து வளர்த்து வருகிறார். இவருடைய ஆடு ஒன்று மூன்று மாதங்களுக்கு முன்பாக கன்று குட்டியை ஈன்றுள்ளது. இதில் ஒரு குட்டி தன்னுடைய…

Read more

தமிழகத்தில் இன்று(24.11.23) இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்காவில் கந்தூரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழாவையொட்டி, இன்று ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து, இந்த…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர் 24ஆம் தேதி அதாவது இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. முத்துப்பேட்டையில் ஜாம்பவான் ஓடை சந்தனக்கூடு கந்தூரி திருவிழா 24 ஆம் தேதி நடைபெற…

Read more

தமிழகத்தில் இங்கு நாளை & நாளை மறுநாள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கந்தூரி திருவிழாவை முன்னிட்டு நாளை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி அதாவது நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. முத்துப்பேட்டையில் ஜாம்பவான் ஓடை சந்தனக்கூடு கந்தூரி திருவிழா 24 ஆம் தேதி…

Read more

கனமழை…. தமிழகத்தில் முதல் மாவட்டமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல் மாவட்டமாக திருவாரூரில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனைப் போலவே கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பூ பறிக்க போன பெண்…. நொடியில் நடந்த சோகம்….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வமுத்து. இவரது மகள் ஹரிணி வீட்டில் இருந்தபோது பூ பறிப்பதற்காக நேற்று முன்தினம் மாலை இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுமாறி  ஹரிணி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த…

Read more

மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 5) பள்ளிகள் இயங்கும்… எந்த மாவட்டத்தில் தெரியுமா?… வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வழக்கமாக சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும். ஆனால் சில நேரங்களில் மழை மற்றும் பண்டிகை காரணமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தால் அதனை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பார். அதனைப் போலவே…

Read more

கேள்வி கேட்டால் 8 ரூபாய்…. கேள்வி கேட்கலன்னா 10 ரூபாய்…. டாஸ்மாக் ஊழியர்களின் புது டெக்னிக்…!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கேள்வி கேட்டால் அப்படித்தான் வாங்குவோம் இஷ்டம் இருந்தால் வாங்கு இல்லாவிட்டால் போ என்று டாஸ்மாக் ஊழியர்கள் பதிலளித்து வந்தனர். இதற்கிடையில் மதுவிலக்கு…

Read more

ரேஷன் அட்டைதாரகளே…! ஜூலை-8 ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க…. உங்களுக்கான அறிவிப்பு…!!

ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் மற்றும் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் திட்டத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக மாதம் தோறும் குறை…

Read more

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… மனதை கலங்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் கணவன் உயிரிழந்த சில மணி நேரத்தில் மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சலீம் என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது மனைவி மும்தாஜிற்கு மருந்து வாங்க கடைக்கு சென்று உள்ளார்.…

Read more

Breaking: திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஜூன் 20-ம் தேதி கலைஞர் கோட்டம் திறப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திமுக அரசு திட்டமிட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு புதிய கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டம் ஜூன் 20-ஆம் தேதி…

Read more

“திருவாரூர் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கோட்டா மாணவர்களின் கவனத்திற்கு”…. கலெக்டர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்கு ஏற்ப தங்கும் வசதி, சத்தான உணவுகள்…

Read more

உலக பிரசித்தி பெற்ற திருவிழா….. இன்று (ஏப்ரல் 1) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உலக பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

Read more

ஒரே நாளில் கணவன்-மனைவி அடுத்தடுத்து இறப்பு…. மனதை உருக்கும் சம்பவம்…. சோகம்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலத்தில் காதல் திருமணம் செய்த பெண் அஷ்டலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு மனைவி இறந்ததை பார்த்த அவரது கணவர் சுபாஷும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 3 மாத குழந்தை உள்ள நிலையில், தம்பதியினர்…

Read more

இனி குழந்தை திருமணம் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை…. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி …!!

குழந்தை திருமணத்துக்கு அனுமதித்தால் 2 ஆண்டு சிறை .திருவாரூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ எச்சரித்துள்ளார். 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.…

Read more

இளையோர் தொண்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு… துணை இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 18 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்கள் அடுத்த…

Read more

Other Story