கனமழை… சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி பலி… பெரும் சோக சம்பவம்…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுவர் இடிந்து விழுந்து நான்காம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரில்…

Read more

Other Story