“ஒழுங்கா இருங்க இல்லன்னா….” நிகழ்ச்சி உடனே ரத்து…. தவெக தொண்டர்களுக்கு WARNING….!!

ஈரோட்டில் வரும் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மக்கள் சந்திப்புக் கூட்டத்தின்போது, பொதுச் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. ​இந்தக் கூட்டத்திற்காக…

Read more

சற்றுமுன்: தளபதிக்கு வந்த பெரிய தடை….ரோடு ஷோ-வுக்கு அனுமதியில்லையா….? தவெக தொண்டர்கள் ஷாக்….!!

ஈரோட்டில் டிசம்பர் 18 அன்று நடிகர் விஜய் பங்கேற்கும் ரோடு ஷோ (பேரணி) நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இது விஜய் தரப்பினருக்கு சற்று அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இருப்பினும், அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த மட்டும் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால்,…

Read more

BREAKING: விஜய்க்கு கிடைச்சாச்சு அனுமதி…. ஈரோடு பிரச்சாரத்திற்கு ₹1,00,000 கட்டணம்…. முக்கிய நிபந்தனை என்ன….?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், வரும் டிசம்பர் 18ஆம் தேதி ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய போலிஸ் அனுமதி அளித்துள்ளது. ஈரோடு அருகே பெருந்துறை விஜயமங்கலத்தில் பிரச்சாரம் நடத்த நிபந்தனைகளுடன் கூடிய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ​இந்த இடம் இந்து…

Read more

விஷம் குடிச்சிட்டாரு…. நாடகமாடிய காதல் மனைவி…. மது போதையில் அசம்பாவிதம்…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ஈரோடு அருகே உள்ள கீழ் திண்டலைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மதன்குமார் என்பவர், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உறவினரான சுஜித்ரா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மதன்குமார் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக்…

Read more

“சொத்தை விற்கணும்”…. பட்டப்பகலில் நடுரோட்டில் முதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு அருகில் உள்ள தீர்த்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் 60 அறுபது வயதான செங்கோட்டையன். இவருக்கும், கருமாண்டிசெல்லிப்பாளையத்தைச் சேர்ந்த 52 வயதுள்ள விஜயா என்பவருக்கும் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்…

Read more

“நாய் கடித்தால் இதை கண்டிப்பா பண்ணுங்க!”… அலட்சியம் காட்டிய 21 வயது இளைஞர்… வளர்ப்பு நாயால் வந்த விபரீதம்… மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை..!!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கல்லூரி மாணவர் ஒருவர், தன் செல்ல நாய் கடித்ததன் காரணமாக, வெறிநாய்க்கடி நோயால் (Rabies) பாதிக்கப்பட்டு, கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளோடை அருகே உள்ள…

Read more

27 வயது இளைஞரை திருமணம் செய்ய வற்புறுத்திய 35 வயது பெண்… தோட்டத்தில் மீட்கப்பட்ட சடலம்… வெளியான பரபரப்பு பின்னணி…!!!

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள தனியார் வாழைத்தோட்டத்தில் 35 வயது சோனியாவின் உடல் மூன்று அடி ஆழமுள்ள குழியில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. நவம்பர் 2 அன்று வேலைக்குப் பிறகு வீட்டுக்கு வராததால் காணாமல் போனதாக அவர்…

Read more

“நான் பண்ணது தப்புதான்பா” நீங்களும் இதை பண்ணாதீங்க…. ₹10 பிஸ்கட்டுக்கு ₹10,000 அபராதம்…. வனத்துறை வைத்த செக்….!!

ஈரோட்டுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளைஞர், வழியில் கண்ட குரங்குகளுக்கு பிஸ்கட் கொடுத்து, அதை காணொளியாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். ஆனால், வனவிலங்குகளுக்கு உணவு கொடுக்கக் கூடாது என்ற வனத்துறை விதியை மீறியதால், அவருக்கு 10,000 ரூபாய்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..! “ஃபுல் போதையில் தன்னை மறந்த இளம் பெண்”… பஸ் ஸ்டாண்டில் அந்தக் கோலத்தில்… முகம் சுளித்த பயணிகள்… ஈரோட்டில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!!

ஈரோடு மத்திய பேருந்து நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் நடமாடும் இடமாக உள்ளது. 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் இந்த நிலையத்தில் மதுபோதையில் விழுந்து கிடக்கும் மக்கள் காட்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக மினி பஸ் நிறுத்துமிடங்களில் பயணிகள்…

Read more

சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் 25 வயது வாலிபர் பிணம்… சிறுவனுடன் கைதான வாலிபர்.. மனைவியுடன் அந்த மாதிரி உறவு கொண்டதால்.. வெளிவந்த பரபரப்பு தகவல்.!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஆட்டையாம்பாளையம் பகுதியில் உள்ள கீழ் பவானி கிளை வாய்க்காலில் வெள்ளை நிற சாக்கு மூட்டை ஒன்று மிதப்பதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த சித்தோடு போலீசார்,…

Read more

“ரூ. 5000 கொடுத்தா சரி பண்ணலாம்”.. பிறப்புச் சான்றிதழில் பெயர் திருத்தம்… லஞ்சம் கேட்ட தாசில்தார்… கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திங்களூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். அவரது மகள் பவித்ரா என்பவருக்கு பள்ளி சான்று, ஆதாரச் சான்று மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்டவற்றில் பெயர் சரியாக உள்ளது. ஆனால் பிறப்புச் சான்றிதழில் பெயரில் பிழை திருத்தம் இருந்துள்ளது. அதனை…

Read more

Breaking: கல்லீரல் விற்பனை தொடர்பான வழக்கு… அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு தடை… மருத்துவ நலப் பணிகள் இயக்குனர் உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்தில் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை விதித்து மருத்துவ நலப் பணிகள் இயக்குனர் உத்தரவு அளித்துள்ளார். மேலும் அந்த மருத்துவமனையில் உயிர்வாக்கும் டயாலிசிஸ் சிகிச்சை மட்டும் அளிக்க அனுமதி…

Read more

தூங்கும் போது திடீரென மாயமான மனைவி… பதறிப்போய் தேடிய கணவன்.. சமையலறையில் கண்ட காட்சி… தொட்டிலில் தூங்கிய குழந்தையும்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திபுரம் பகுதியில் கவின்குமார்‌ (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அமராவதி (28) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற…

Read more

வறுமையால் நொறுங்கிய தம்பதியிடம்… “அழும் குழந்தையை… ஆசை வார்த்தையால் வாங்கி விற்பனை”… பாசத்தை பணமாக மாற்றிய கும்பல் கைது ..!!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வறுமை பிடியில் உள்ள  தம்பதியிடம் இருந்து, ஆண் குழந்தையை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டு, அதனை சேலம் மாவட்டத்தில் உள்ள மற்றொரு தம்பதிக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சி செய்தது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

“மாடு மேய்க்க தான் போனாரு”.. ஆனா ரொம்ப நேரமாகியும் வீட்டுக்கு வரல… பதறி தேடி அலைந்த மகன்… காட்டுப்பகுதியில் கிடந்த சடலம்… பேரதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதிக்கு அருகே உள்ள இருட்டிப்பாளையம் பகுதியில் ராஜூ (79) – பெருமாளம்மாள்  தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ராஜு கால்நடைகளை பராமரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு அழைத்துச் சென்றார். அதன்…

Read more

தோளில் துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு…!!!

ஈரோட்டில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் இன்று திட்டத்தை கடந்த ஆண்டு செயல்படுத்தினோம். தானியங்கள், காய்கறிகள், பழங்கள் விளைவிக்கிறதை ஊக்கப்படுத்த…

Read more

5 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்திச் சென்ற ஜவுளிக்கடை ஊழியர்… 5 மாதம் கர்ப்பம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

ஈரோட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக கூறி ஜவுளிக்கடை ஊழியர் பாட்ஷா அவரை கடத்திச் சென்று பள்ளி பாளையத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். அதன்பின் உடல்நல பாதிப்பால் சிறுமி மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு அவரை பரிசோதனை செய்த…

Read more

இப்படியா நடக்கணும்…. கோவிலுக்கு பொங்கல் வைக்க போய்… கடைசியில்…. 9 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் சுங்கத்து கருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு வாணிபுத்தூரில் வசிக்கும் ஞானசேகரன், மாதேஸ்வரி உள்ளிட்ட பலர் கிடாய் வெட்டி பொங்கல் வைத்து கொண்டிருந்தனர். அப்போது பொங்கல் வைக்கும் போது எழுந்த புகையின் காரணமாக அருகில்…

Read more

“தோட்டத்துக்குள் கூட்டமாக வந்த நாய்கள்”… கோபத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி செஞ்ச கொடூரம்… புகார் கொடுத்த உரிமையாளர்… பரபரப்பு சம்பவம்..!!

ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர் தனது தோட்டத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது சில நாய்கள் தோட்டத்திற்குள் சுற்றி வந்ததை பார்த்தார். இதனால் கோபமடைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால்…

Read more

“மூட்டை மூட்டையாக ஓடையில் பூக்களை கொட்டும் விவசாயிகள்”… ஒரு கிலோ 10 ரூபாய்க்கு தான் விற்பனையாகுது… வேதனை சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, புஞ்சை போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஏக்கர் கணக்கில் மல்லிகை, சம்பங்கி, ரோஜா, கனகாம்பரம் போன்ற பூக்களை பயிரிட்டுள்ளனர். இங்குள்ள விவசாயிகள் தினமும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு பூக்களை எடுத்துச் சென்று விற்பனை…

Read more

அம்மாடியோ…! பல் குத்தும்போது தொண்டைக்குள் சிக்கிய ஊக்கு… பரிதவித்துப்போன தொழிலாளி… உயிரைக் காத்த அரசு மருத்துவர்கள்..!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் அப்பகுதியில் தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கன்னியப்பன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு பற்களை ஊக்கால் குத்திக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் ஊக்கு தொண்டைக்குள் சிக்கி அப்பகுதியில் ரத்தம் வெளியேறத்…

Read more

“வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மனைவி.. உறைய வைக்கும் சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் கணேஷ்ராஜ்-ஜானகி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணேஷ் ராஜ் ஸ்பின்னிங் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து நள்ளிரவு நேரத்தில் கணேஷ் ராஜ்…

Read more

“கணவனுடன் தகராறு”… கோபத்தில் 2 குழந்தைகளைக் கொன்று சடலத்தை செப்டிக் டேங்கில் வீசிய தாய்.. கொடூர சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி என்னும் கிராமம் உள்ளது . அங்கு விஜயகுமார்- இளவரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இளவரசிக்கும் விஜயகுமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“35 வயசு ஆகுது”… ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தும் பெண் கிடைக்கல… திருமணமாகாத ஏக்கம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வாய்க்கால் மேடு பகுதியில் சீராளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரிங் பட்டதாரியான பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு 35 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில்…

Read more

“வயதான மூதாட்டினு கூட பாராமல்”… கொடூரமாக தலையில் அடித்து… 2 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவல்பூந்துறை அருகே உள்ள  எரப்பம்பாளையத்தில் வசித்து வருபவர் தங்கவேல். இவரது மனைவி இந்திரா (62). இவர்கள் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். வழக்கம் போல கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி மாலை மளிகை கடையில் இந்திரா …

Read more

ஆன்லைனில் ஆர்டர் செய்து விற்பனை செய்யும் பொருளா இது..? கையும் களவுமாக சிக்கியையும் மூதாட்டி மற்றும் வாலிபர்… போலீஸ் அதிரடி..!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே போதை மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் மூதாட்டி ஒருவர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ஓடப்பள்ளத்தைச் சேர்ந்த திலகா(65) என்ற மூதாட்டியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.…

Read more

வீட்டில் ஆசையாக வளர்த்த கிளியை காணவில்லை… போஸ்டர் அடித்து வலைவீசி தேடிய பிரபல நிறுவனத்தின் நிறுவனர்.. யார் தெரியுமா?..!!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் பிரபல மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆசையாக ஆப்பிரிக்கன் சாம்பல் நிற கிளியை வளர்த்துள்ளார். அந்தக் கிளி திடீரென காணாமல் போய் உள்ளது. இதனால் அவர்…

Read more

பரீட்சை எழுதிய கையோடு மாயமான மாணவிகள்… பரிதவித்த பெற்றோர்கள்… சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மீட்பு..!!

தமிழகம் முழுவதும் நேற்று சமூக அறிவியல் பாடத்தோடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதியம் கடைசி தேர்வை எழுதிவிட்டு 5 மாணவிகள் வீடு திரும்பவில்லை. பள்ளியில் மதியமே பொதுத் தேர்வு…

Read more

பெரும் அதிர்ச்சி..!! ஏடிஎம் மிஷினில் வந்த கள்ள நோட்டுகள்… பதறிய வாடிக்கையாளர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஈரோடு மாவட்டத்தில் ஏடிஎம் மிஷினில் கள்ள நோட்டு செலுத்தப்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈரோடு மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே ஏடிஎம் மெஷின் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஏடிஎம் மிஷினில் கடந்த 2…

Read more

Breaking: பிரபல ரவுடி கொலை…. கொலையாளி மூன்று பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்…!!

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியில் பிரபல ரவுடி ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரண்யா. இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின்னால் துரத்தி வந்த மற்றொரு காரில் உள்ள ஐந்து பேர்…

Read more

“மனைவி மீது கோபம்”… கட்டுப்படுத்த முடியாமல் தொட்டிலில் தூங்கிய குழந்தையை வேகமாக ஆட்டிய தந்தை… நொடிப்பொழுதில் மரணம்..!!!

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் என்னும் பகுதியில் குமார்(35)- பாண்டி செல்வி(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி…

Read more

“வாழ்வதை விட சாவதே மேல்”… நண்பர்களின் பிரிவை தாங்க முடியாமல் வேதனையில் தவித்த வாலிபர்… பெற்றோர் இல்லாத நேரத்தில் விபரீத முடிவு..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குருவரெட்டியூர் பகுதியில் மூர்த்தி-ஜெயம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பூபாலன் என்ற 28 வயது மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் முடித்துள்ள நிலையில் ஒரு இருசக்கர வாகன ஷோரூமில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய நெருங்கிய நண்பர்களான…

Read more

ஹால் டிக்கெட்டை மறந்த மாணவிகள்….தேர்வு மையம் தெரியாமல் பதட்டம்….சரியான நேரத்தில் கிடைத்த உதவி….குவியும் பாராட்டுகள்….!!!

தமிழகத்தில் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்க்கான பொது தேர்வு நேற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பொதுத் தேர்விற்காக கிட்டத்தட்ட 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 1267 தனி தேர்வர்கள் உட்பட 24,338 மாணவ மாணவிகள் பொது தேர்வு…

Read more

வழக்கறிஞர் வீட்டிற்கு சென்று அரிவாளுடன் கொலை மிரட்டல்… கணவன் மனைவி உட்பட மூன்று பேர் மீது பாய்ந்த வழக்கு..!!

ஈரோடு மாவட்டத்தின் அருகே எல்லப்பாளையம் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜமாணிக்கம். இவர் ஒரு வழக்கறிஞர். இவரது வீட்டின் அருகே இளநீர் வியாபாரம் செய்பவர் அருணகிரி. இவருக்கும், வழக்கறிஞர் ராஜமாணிக்கத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவ…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. பெரியார் மண்ணில் வெற்றி… முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

Breaking: அதிரடி காட்டும் திமுக… 7-ம் சுற்று முடிவில் 38725 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை…. நாதகவுக்கு தொடர் பின்னடைவு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 6ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 30931 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

தமிழகத்தில் இன்று இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

கடந்த 2021ம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட…

Read more

என்னிடம் மண்டியிட்டு பொது மன்னிப்பு கேட்கணும்.. எதிரியை நேருக்கு நேர் பார்க்க போறீங்க.. சீமான் ஆவேசம்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இப்படியான நிலையில் நாளையுடன் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓடுகின்றது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து கட்சியின்…

Read more

ஏகே 74 துப்பாக்கியால் சுட்ட ஒரே ஆளு நான்தான்டா.. ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் ஆக்ரோஷம்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இப்படியான நிலையில் நாளையுடன் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து கட்சியின்…

Read more

“ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை”… கடிதத்தால் சிக்கிய உண்மை… 4 பேர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே மீன் கிணறு பகுதியில் வசித்து வந்தவர் தனசேகர் (36). இதற்கு பாலாமணி (29) என்ற மனைவி இருந்துள்ளார். தனசேகர்- பாலாமணி தம்பதியினருக்கு வந்தனா (10) என்ற மகள் மோனிஷ் (7) என்ற மகன் இருந்துள்ளனர்.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. பிப்ரவரி 5-ம் தேதி அரசு விடுமுறை…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10-ம் தேதி தொடங்கி 17ம் தேதி நிறைவடைந்தது. இதில் 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேப்பமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில்…

Read more

அடுத்தடுத்து சிக்கல்… நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மீது மேலும் 2 வழக்குகள் பதிவு..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளர் சீதாலட்சுமி போட்டியிடுகின்றார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் ஈரோடு பேருந்து நிலையம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் தனது கட்சியாளருடன் ஈடுபட்டார். அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததால் வேட்பாளர் சீதா லட்சுமி…

Read more

“புதுசா தேர்தல் அறிக்கைன்னு எதுவும் இல்ல”… கைவிரித்த திமுக… விசி சந்திரகுமார் பேட்டி…!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது இறப்புக்கு பிறகு வருகிற 5ம் தேதி கிடைத்திறன் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக வி.சி சந்திரகுமார் வேட்பாளராக நிற்கிறார். இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. இன்றே கடைசி தேதி…. சூடு பிடிக்கும் அரசியல் களம்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா இருந்த நிலையில் அவர் உடல் நலக்குறைவினால் காலமானார். அதனால் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட போது அவருடைய தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். ஆனால் அவர் கடந்த வருடம் உடல்நல குறைவினால்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 2வது நாள் பிரச்சாரம்…. வீடு வீடாக சென்று திமுக செய்த சாதனையை கூறி வாக்கு சேகரிப்பு….!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பாக வி.சி சந்திரகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக சீதா லட்சுமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக மற்றும் பாஜக தேர்தலை…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. ரேசில் இருந்து விலகும் தவெக, அதிமுக…? களத்தில் திமுக+நாதக+பாஜக… சூடு பிடிக்கும் தேர்தல் களம்..!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து  பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவெரா போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் உடல்நலக்குறைவால்…

Read more

பொங்கல் பண்டிகை…! ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 9 நாட்கள் விடுமுறை…!!

தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட மஞ்சள்களை, விற்பனை செய்வதற்காக பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு செம்மாம்பாளையத்தில் உள்ள மஞ்சள் மார்க்கெட் மற்றும் ஈரோடு, கோபி ஆகிய வேளாண்மை…

Read more

ரகசியமாக தோட்டத்தில் கஞ்சா செடியை பயிரிட்ட விவசாயி…. கையும் களவுமாக பிடித்த போலீஸ்….!!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சூசைபுரம் என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் சுப்பிரமணி(63) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதை கிராமத்தில் தோட்டம் ஒன்றை வைத்து உள்ளார். இந்நிலையில் இவர் தனது தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டு உள்ளதாக…

Read more

பெரும் அதிர்ச்சி…! தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 குழந்தைகளை கடித்து குதறிய தெருநாய்கள்… ஈரோட்டில் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திருநீலகண்டர் பகுதியில் வசிக்கும் சிறுமிகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுற்று தெரிந்த தெருநாய் ஒன்று குழந்தைகளிடம் வந்தது. இந்நிலையில் திடீரென அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுபாஷினி(7), சஸ்திகாஶ்ரீ (6), சஞ்சனா(11) மற்றும் பிரித்விகா ஆகிய…

Read more

Other Story