தாய்மை என்பது திணிப்பு அல்ல…. 15 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க அனுமதி… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் கருக்கலைப்பு செய்வதற்கு எந்தவொரு காலக்கெடுவையும் விதிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 30 வார காலக் கருவைக் கலைக்க அனுமதி அளிக்கப்பட்ட 15 வயது சிறுமி விவகாரத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை தாக்கல் செய்த மனுவை…
Read more