தாய்மை என்பது திணிப்பு அல்ல…. 15 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க அனுமதி… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் கருக்கலைப்பு செய்வதற்கு எந்தவொரு காலக்கெடுவையும் விதிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 30 வார காலக் கருவைக் கலைக்க அனுமதி அளிக்கப்பட்ட 15 வயது சிறுமி விவகாரத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை தாக்கல் செய்த மனுவை…

Read more

“15 வயசு சிறுமி அந்த வலியையும் சுமையும் சுமக்கணுமா?” 30 வார கருவை கலைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு 30 வாரங்கள் கருவுற்றிருந்த 15 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இந்திய சட்டப்படி 24 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்வது சிக்கலானது என்றும், மருத்துவ…

Read more

ஒரு கிராம் தங்கம்… 2 வயது குழந்தையை கடத்திச் சென்ற வாலிபர்… பின் நடு ரோட்டில் விட்டுவிட்டு… போலீஸிடம் சிக்கியது எப்படி?…!!!

ஒரு கிராம் தங்க தாயத்திற்காக இரண்டு வயது பெண் குழந்தையைக் கடத்திய இளைஞரின் செயல் கடலூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை, இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர் மின்னல் வேகத்தில் கடத்திச் சென்றுள்ளார். காவல்துறையினர்…

Read more

“உன்னை யாரும் பார்க்க கூடாது”… இளைஞன் பார்த்ததால் மகளுக்கு மொட்டை அடித்து சித்திரவதை செய்த பெற்றோர்… நடுங்க வைக்கும் பின்னணி…!!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டம் வரூத் பகுதியில், 16 வயது சிறுமி ஒருவருக்கு அவரது சொந்தப் பெற்றோரே மொட்டையடித்து வீட்டுச்சிறையில் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இளைஞன் தனது மகளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாகச் சந்தேகித்த பெற்றோர், அந்த…

Read more

“தெய்வீக சக்தியால்” உன் அம்மா நோயை குணப்படுத்தலாம்… சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை… போலி சாமியார்கள் அதிரடி கைது…!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஜுன்னர் தாலுகாவில், மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி ஒரு சிறுமியின் வாழ்க்கையைச் சிதைத்த இரண்டு போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பங்கஜ் தேவராம் கோலப் மற்றும் நானா பர்டே ஆகிய இருவரும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கு இருக்கும் நீண்டகால நோயைத் தங்களின்…

Read more

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு…. பணத்துக்காக வீடியோவை லீக் செஞ்ச கூட்டாளி… சிக்கிய முக்கிய குற்றவாளி….!!!

மகாராஷ்டிராவின் பரத்வாடா பகுதியில் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த விவகாரத்தில், முக்கிய குற்றவாளியான அய்யான் அகமது மற்றும் அவனது கூட்டாளி உஜைர் கான் இடையே ஏற்பட்ட பணத் தகராறுதான் இந்த மொத்த விவகாரத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு…

Read more

பெற்றோர்களை உஷார்… உயிருக்கே உலை வைத்த மோமோஸ்… 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சி தகவல்…!!!

நவீன வாழ்க்கை முறையில் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம் தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலையில், டெல்லியில் மொமோஸ் சாப்பிட்ட 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி ஒட்டுமொத்தப் பெற்றோர்களையும் அதிர வைத்துள்ளது. புராரி பகுதியைச் சேர்ந்த தன்யா என்ற அந்தச் சிறுமி, பள்ளி முடிந்து…

Read more

2 கைகளும் இல்ல… கண்முன்னே ஓடி ஆடி விளையாடும் சிறுவர்கள்…. சிறுமி செய்த செயல்… நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ…!!!

வாழ்க்கையில் நமக்கு இது கிடைக்கவில்லை, அது கிடைக்கவில்லை என்று புலம்புபவர்களுக்கு ஒரு பாடமாக, சமூக வலைதளங்களில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரு கைகளும் இல்லாத ஒரு சிறுமி படிக்கட்டில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் அவரது நண்பர்கள்…

Read more

“வாவ்.. வெரி குட்!”… சிறுமியின் மந்திர உச்சரிப்பு…. உறைந்து போன பிரதமர் மோடி… இணையத்தை ஆக்கிரமிக்கும் ‘கியூட்’ வீடியோ…!!

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியின் நாகர்கோவிலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வருகை தந்தபோது, அங்கிருந்த ஒரு குட்டிச் சிறுமியின் திறமையைக் கண்டு வியந்து போன சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு கோமதம்…

Read more

இரக்கமே இல்லையா?… காருக்கு அடியில் கிடந்த பிஞ்சு சடலம்… 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, சித்திரவதை செய்த மாமா…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், மனிதநேயமற்ற முறையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி இரவு, ஷாலிமார் கார்டன் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த…

Read more

சொந்த பெரியப்பா செய்யுற காரியமா இது?…. வீட்டிற்கு சென்ற 16 வயது சிறுமியை வழிமறித்து… மனமுடைந்த மகள்… உயிரே போயிடுச்சு…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள கைஜ் தாலுக்காவில், தனது சொந்த பெரியப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 16 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பாலக்கட் மலைத்தொடரில் உள்ள ஒரு குக்கிராமத்தில்,…

Read more

நாய்களை விரட்டியது குத்தமா?… பெத்த மகள் முன்னாடியே தந்தைக்கு தர்மஅடி…. உரிமையாளர்களின் வெறிச்செயல்… வைரல் வீடியோ…!!!

தனது மகளை ஸ்கூட்டியில் அழைத்துக்கொண்டு சென்ற ஒரு நபருக்கு, எதிர்பாராத விதமாக 4 நாய்களால் ஆபத்து ஏற்பட்டது. 2 வளர்ப்பு நாய்கள் மற்றும் 2 தெரு நாய்கள் விடாமல் துரத்தி அந்த நபரைத் தொந்தரவு செய்த நிலையில், பயந்துபோய் வேகமெடுக்காமல் தனது…

Read more

“அப்பா” என்ற பட்டத்திற்கு ஆசைப்படும் முதல்வர்…. தமிழக பெண்களை பாதுகாக்க தவறிவிட்டார்… நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒக்கிளிப்பட்டி பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமி அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் செய்தி குறித்துத்…

Read more

நடுவானில் பறந்த விமானம்… பணிப் பெண்ணிடம் சில்மிஷம் செய்த இந்திய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆகாஷ் திவாரி என்ற முப்பத்தைந்து வயது இந்திய வாலிபர் பயணம் செய்துள்ளார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அங்கு பணியாற்றிய விமானப் பணிப்பெண் பயணிகளுக்கு உணவு மற்றும்…

Read more

சாக்லேட் ஆசை காட்டி கடத்தல்… 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமக் கொடூரன்…. உயிரே போயிடுச்சு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் நார்சங்கி பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்களின் 4 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். மதியம் அவர்கள் வீடு திரும்பியபோது சிறுமி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து…

Read more

என் ஓட்டு விசில் சின்னத்துக்கு தான்… தந்தை கேட்ட கேள்விக்கு நச்சுன்னு பதில் சொன்ன சிறுமி… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நகைச்சுவையாக இருந்தாலும், பல வீடியோக்கள் நம்மை சிந்திக்க வைக்க கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் சிறுமியிடம் அவரது தந்தை நீ…

Read more

அடக்கடவுளே… தெருவில் நடந்து சென்ற சிறுமையை விடாமல் கடித்துக் குதறிய தெரு நாய்… அலறி துடித்த குழந்தை… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர். குறிப்பாக விஜிவி குடியிருப்பு பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதோடு, அவ்வழியாக செல்லும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களை விரட்டி விரட்டி கடித்து…

Read more

சாக்லேட் மற்றும் குளிர்பானத்தில் மயக்க மருந்து…. இறைச்சிக் கடையில் அடைத்து வைத்து 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஒடிசா மாநிலம் பாராதீப் பகுதியில் 7 வயது சிறுமியை மூன்று நாட்களாகச் சிறை வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவன் இறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த…

Read more

பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்த போதை… காஞ்சா பழக்கத்தை வீட்டில் காட்டிக்கொடுத்த 9 வயது சிறுமி… கழுத்தை அறுத்து கொன்ற 13 வயது சிறுவன்…!!!

பீகார் மாநிலம் கதிஹார் நகரில் தனது போதைப்பழக்கம் குறித்து வீட்டில் புகார் அளித்த காரணத்திற்காக 9 வயது சிறுமியை 13 வயது சிறுவன் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலாசி பகுதியில் உள்ள சந்தல்பூர் கிராமத்தைச்…

Read more

பள்ளிப் பேருந்தின் தளம் உடைந்து கீழே விழுந்த 8 வயது சிறுமி…. டயரில் சிக்கி பரிதாபமாக போன உயிர்… கதறும் பெற்றோர்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தின் தளம் உடைந்து அதன் ஓட்டை வழியாகக் கீழே விழுந்த எட்டு வயது சிறுமி பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிர்ஹார் கிராமத்தைச் சேர்ந்த அனன்யா என்ற…

Read more

“பார்க்க தான் சின்ன பொண்ணு…. தைரியத்துல சிங்கக்குட்டி” லிஃப்டில் சிக்கிய குழந்தைகளை மீட்ட சிறுமி…. வைரலாகும் வீடியோ….!!

லிஃப்டில் சிக்கிக்கொண்ட குழந்தைகளை மிகத் தைரியமாக மீட்ட ஒரு சிறுமியின் வீடியோ தற்போது இணையதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. பொதுவாகக் குழந்தைகள் ஒன்றாக விளையாடும்போது மூத்த குழந்தைகளிடம் இளையவர்களின் பொறுப்பை ஒப்படைப்பது வழக்கம். அந்தப் பொறுப்பை மிகச் சரியாக உணர்ந்த இந்தச்…

Read more

பள்ளிக்குச் சென்ற 6 வயது சிறுமி மர்ம மரணம்… மூச்சுக்குழாயில் சிக்கிய வளையல் மணி?… கதறும் பெற்றோர்… கதி கலங்கும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்த ஆறு வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கக்ராலா பகுதியில் உள்ள அந்தப் பள்ளிக்கு வழக்கம்போல் காலையில் சென்ற தப்சி…

Read more

கூலிப் பணம் தராததால் ஆத்திரம்… 14 வயது சிறுமி கொலை வழக்கு… ஊர் ஊராக சென்று 21 ஆண்டுகள் தப்பிய தம்பதி கைது…!!!

டெல்லி நங்லோய் பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு 14 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த தம்பதியினரை இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி போலீசார் பீகாரில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சிக்கந்தர் மற்றும் அவரது மனைவி மஞ்சு…

Read more

யாரிடமாவது சொன்னால் அவ்வளவுதான்… மிரட்டி 13 வயது சிறுமியை இருமுறை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்… போலீஸ் அதிரடி…!!!

மகாராஷ்டிர மாநிலம் பிட் மாவட்டம் கைஜ் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் வேலை செய்து வரும் தொழிலாளியின் 13 வயது மகள், அதே கிராமத்தைச் சேர்ந்த சுராஜ் ஹரத் என்ற இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண்… தனியாக தூங்கிக்கொண்டிருந்த குழந்தை… தவறாக தொட்ட பெண்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

புனே மாநகரின் காத்ராஜ் பகுதியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 20 வயது இளம்பெண் ஒருவரை பாரதி வித்யாபீடம் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அந்த…

Read more

கோச்சிங் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிய 15 வயது சிறுமி…. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 சிறுவர்கள்… பின் மிரட்டி… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஒடிசா மாநிலம் போலங்கிர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆறு சிறுவர்களைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோச்சிங் வகுப்பிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 9-ம் வகுப்பு…

Read more

பெண்களைக் குழந்தை பெற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்த முடியாது… 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க அனுமதி… நீதிமன்றம் அதிரடி…!!!

பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவரின் 30 வார கால கருவை கலைக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைத் தாண்டியிருந்தாலும், பாதிக்கப்பட்டவரின் மனநலம் மற்றும் விருப்பத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட…

Read more

“இன்ஸ்டா மூலம் பழக்கம்”… ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற இளைஞர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் திடீரென மாயமானதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த தாமோதரன் என்ற வாலிபர் சமூக வலைதளம் மூலம் அந்தச்…

Read more

தெருவில் நடந்து சென்ற சிறுமி… விடமால் துரத்தி கீழே தள்ளி தாக்கிய மாடு… அடுத்து நடந்த அதிர்ச்சி… பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சௌபாட்டியா காலனி பகுதியில் சிறுமி ஒருவரை மாடு துரத்திச் சென்று தாக்கிய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒரு குறுகிய குடியிருப்பு வீதியில் அந்தச் சிறுமி அச்சத்துடன் ஓடுவதும், விடாமல் துரத்திய…

Read more

“இன்ஸ்டாகிராம் காதல்”… திருமணம் செய்வதாக கூறி 16 வயது சிறுமியை படுகொலை செய்த கும்பல்… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சமூக வலைதள நட்பு காரணமாக 16 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவின் பாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சீத்தல் என்ற சிறுமி, கடந்த 13-ஆம் தேதி முதல்…

Read more

“இன்ஸ்டா மூலம் பழக்கம்”… திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை… சிறுமியை கடத்தி கழுத்தை நெறித்துக் கொன்ற கும்பல்… அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தப்பட்ட மைனர் சிறுமி ஒருவரை இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“எவ்வளவு வெள்ளந்தியான மனசு” … தினமும் தண்ணீர் ஊற்றி மிட்டாய் மரம் வளர்க்கும் சிறுமி… வைரலாகும் வீடியோ…!!!

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப மிட்டாய் மரம் வளர்க்க ஆசைப்படும் ஒரு சிறுமியின் மழலை மாறாத காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. குழந்தைகளின் கற்பனைத் திறனுக்கு எல்லைகள் கிடையாது என்பதை மெய்ப்பிக்கும்…

Read more

உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் டார்ச்சர்…. வீடு வேலைக்காக 10 வயது சிறுமியை அமர்த்திய காவலர் மற்றும் மனைவி

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய இருப்பு காவல் படை காவலர் ஒருவரின் வீட்டில் வீட்டு வேலைக்காக வைக்கப்பட்டிருந்த 10 வயது சிறுமி கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாரிக் அன்வர் என்ற அந்தக் காவலரும்…

Read more

சிறுமியுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுவன்… நிர்வாணமாக்கி சாலையில் இழுத்து சென்ற குடும்பத்தினர்…. 4 பேர் கைது…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் சிறுமி ஒருவரை காதலித்த சிறுவனை பெண்ணின் குடும்பத்தினர் நிர்வாணமாக்கி வீதியில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே…

Read more

வீட்டிற்கு வெளியே சென்ற 12 வயது சிறுமி… யூடியூபர் மற்றும் காவல் ஆய்வாளர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை… 2 மணி நேரம் விடாமல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் 14 வயது சிறுமி ஒருவரை உள்ளூர் யூடியூபர் மற்றும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் ஆகிய இருவரும் சேர்ந்து கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு…

Read more

விபத்து என நாடகமாடிய காமக்கொடூரர்கள்… 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தொழிலாளர்கள்… போலீஸ் அதிரடி..!!

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 5 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்களாகப் பணியாற்றும் இருவர், மது…

Read more

வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமி… ஆதார் அட்டை கேட்பது போல் உள்ளே நுழைந்த தொழிலாளி… பாலியல் துன்புறுத்தல் கொடுத்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியைப் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு…

Read more

“உங்க பொண்ணு 6 மாத கர்ப்பம்”… குடும்பத்தினருக்கு ஏமாற்றி மயக்க நீர் கொடுத்து சிறுமியிடம் அத்துமீறிய மந்திரவாதி… பெரும் அதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் மூடநம்பிக்கையைப் பயன்படுத்திச் சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பதேபூர் சிக்ரி பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் ஜகதீஷ்புரா பகுதியில் உள்ள…

Read more

இது AI- ஆ?… அல்லது உண்மையான விடியோவா?… பிரபல பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சிறுமி… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!

ரன்பீர் சிங் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் ‘துரந்தர்’ திரைப்படத்தின் பாடல்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக, அக்ஷயே கண்ணா நடித்துள்ள ‘FA9LA’ என்ற பாடல், தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.  …

Read more

மூக்கில் உயிருடன் இருந்த அட்டைப்பூச்சி… 2 மாதம் கடும் வலியால் துடித்த 12 வயது சிறுமி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் கிராமப்புறத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரின் மூக்கிலிருந்து உயிருடன் இருந்த அட்டைப்பூச்சியை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக அந்தச் சிறுமிக்கு மூக்கில் கடுமையான வலியும், அடிக்கடி ரத்தக்…

Read more

சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற 12 வயது பள்ளி மாணவி…. படுக்க வைத்து தகாதவாறு நடந்து கொண்ட பெண் மருத்துவர்… பெற்றோரிடம் கதறி அழுது… அதிர்ச்சி சம்பவம்…!!!

மும்பை மலாடு பகுதியில் உள்ள மால்வாணி என்ற இடத்தில், மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்த 12 வயது பள்ளி மாணவியிடம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதட்டில் ஏற்பட்ட கொப்புளத்திற்குச் சிகிச்சை பெறுவதற்காகச் சென்ற…

Read more

அடப்பாவமே… திருமணமான ஆணை காதலித்த 11ம் வகுப்பு மாணவி… கௌரவ கொலை செய்த பெற்றோர்… அம்பலமான தந்தையின் நாடகம்…!!!

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் சைதாப்பூர் மண்டலத்தில் உள்ள சிவராம்பள்ளி கிராமத்தில், பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவி அர்ச்சனா, தனது பெற்றோராலேயே கௌரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 16-ஆம்…

Read more

எவ்ளோ க்யூட்டா டான்ஸ் ஆடுறாங்க… கூட்டத்திற்கு மத்தியில் மேலத்திற்கு ஏற்ப குத்தாட்டம் போட்ட சிறுமி… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளப் பக்கங்களில் சிறு குழந்தைகளின் மழலை மாறாத சேட்டைகளும் அவர்களின் தனித்திறமைகளும் அவ்வப்போது வைரலாவது வழக்கம் அந்த வகையில் அழகான பாட்டியாலா உடை அணிந்த சிறுமி ஒருவர் மேள தாளங்களுக்கு ஏற்ப எவ்வித தயக்கமும் இன்றி மிகுந்த தன்னம்பிக்கையுடன் நடனமாடும்…

Read more

சாலையில் நடந்து சென்ற சிறுமி… முட்டி தூக்கிய காளை… கடவுள் போல் வந்த நபர்… பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில், சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஒருவரை வெறிபிடித்த காளை ஒன்று முட்டப் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவேசத்துடன் ஓடி வந்த அந்தக் காளையிடமிருந்து சிறுமி தப்பிக்க முயன்றபோது, அந்த வழியாக மோட்டார்…

Read more

“என் அப்பா இந்தியர்”… “என் அப்பா போலீஸ் அதிகாரி”… மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறுவன், சிறுமி… வைரலாகும் கியூட் வீடியோ…!!!

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் தங்களுக்குள் மழலை மொழியில் சண்டையிட்டுக் கொள்ளும் கலகலப்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி லட்சக்கணக்கானோரைச் சிரிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் கோபமாகப் பேச, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மற்றொரு…

Read more

மரணத்தின் பிடியில் இருந்து மீண்ட சிறுமி… அதி வேகமாக வந்த லாரி கவிழ்ந்த கோர விபத்து… இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தை… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் பர்கி அருகே உள்ள ஒரு சந்திப்பில், அதிவேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், அங்கிருந்த கடை ஒன்றின் எல்லைச் சுவர் இடிந்து விழுந்து சிறுமி ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

உச்சக்கட்ட கொடூரம்! 15 வயது மாணவிக்கு ஆண் குழந்தை…. 35 வயது நபர் அதிரடி கைது…. தொடர்ந்து சீரழித்ததாக குற்றுச்சாட்டு….!!

குருகிராமில் 15 வயதேயான 7-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, தற்போது ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024 டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், 34 வயதான ராஜேஷ்…

Read more

பள்ளி நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தியுடன் நின்ற மாணவி… திடீரென பற்றி எறிந்த முடி.. பதட்டம் இல்லாமல் கையால் அனைத்து… வைரலாகும் வீடியோ..!!!

பள்ளி நிகழ்ச்சி ஒன்றின் போது எதிர்பாராத விதமாகத் தனது தலைமுடியில் தீப்பற்றிய நிலையிலும், சிறிதும் பதற்றமடையாமல் அந்தச் சூழலை மிகவும் சாமர்த்தியமாகக் கையாண்ட பள்ளி மாணவியின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொலி,…

Read more

அடப்பாவமே… வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி… திடீரென தலையில் பாய்ந்த குண்டு… அடுத்தடுத்து நடந்த பயங்கரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் இந்திரா நகர் பகுதியில், தனது வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுமி ஒருவரின் தலையில் மர்மமான முறையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 16-ஆம்…

Read more

அம்மா கூட நின்ற சிறுமையிடம் சில்மிஷம்…. வீட்டு வாசல்லயே இப்படியா….? வைரலான வீடியோ…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம், தற்போது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. சிறுமி ஒருவர் தனது தாயுடன் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் சாலையில்…

Read more

Other Story