“கௌரவம் கௌரவம்ன்னு உயிரே போயிட்டு” 15 வயது சிறுமிக்கு வீட்டில் கருக்கலைப்பு…. 12 நாளா உயிருக்குப் போராட்டம்…. ஏமாற்றிய காதலனை தேடும் போலீஸ்….!!

செங்கல்பட்டு அருகே 11-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி கர்ப்பமாக்கியுள்ளார். சிறுமிக்குக் காய்ச்சல் ஏற்பட்டபோது மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவர் 10 வார கர்ப்பமாக…

Read more

“She has Passed away”… பள்ளித் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவி… ரேங்க் கார்டில் ஆசிரியர் எழுதிய அந்த ஒரு வார்த்தை… கடுப்பான பெற்றோர்…!!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது மாணவர்களின் வினோதமான விடைத்தாள்கள் வெளியாகி சிரிப்பை வரவழைக்கும். ஆனால் தற்போது ஒரு ஆசிரியரின் கவனக்குறைவால் மாணவி ஒருவருக்கு நேர்ந்த விபரீதம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பள்ளியின் மாணவி தனது தேர்வில் ஏழாம் இடம் பிடித்து…

Read more

சார்.! என் ஸ்கூல் பேக்கை ஆட்டோவில் தவற விட்டுட்டேன்… பிளீஸ் கண்டுப்பிடிச்சு கொடுங்க… 3ம் வகுப்பு மாணவி கொடுத்த புகார்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் ஷுஜால்பூரில், ஆட்டோவில் தவறவிட்ட தனது பள்ளிப் பையை மீட்பதற்காக மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. செரி என்ற அந்தச் சிறுமி தனது தந்தையுடன் காவல் நிலையம்…

Read more

பள்ளி நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தியுடன் நின்ற மாணவி… திடீரென பற்றி எறிந்த முடி.. பதட்டம் இல்லாமல் கையால் அனைத்து… வைரலாகும் வீடியோ..!!!

பள்ளி நிகழ்ச்சி ஒன்றின் போது எதிர்பாராத விதமாகத் தனது தலைமுடியில் தீப்பற்றிய நிலையிலும், சிறிதும் பதற்றமடையாமல் அந்தச் சூழலை மிகவும் சாமர்த்தியமாகக் கையாண்ட பள்ளி மாணவியின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொலி,…

Read more

பிஞ்சு குழந்தைக்கு என்ன ஆச்சு….? தேவதை உடையில் சென்ற 5 வயது மகள்…. பிணமாகத் திரும்பிய கோரம்…. பள்ளியில் நடந்தது என்ன….?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், யுகேஜி (UKG) படித்து வந்த 5 வயது சிறுமி தேஜாஸ்ரீ, இன்று காலை பள்ளிக்குச் சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்காக ‘ஏஞ்சல்’ உடையில்…

Read more

இலவச சைக்கிள் ஆனா யூஸ் இல்லை…. தரமற்ற மிதிவண்டியால் பல கி.மீ. நடந்தே சென்ற பள்ளி மாணவி….!!

எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியான ஒரு பதிவு, அரசுப் பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்துப் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு வழங்கப்பட்ட இலவச மிதிவண்டி (சைக்கிள்) தரமற்று இருந்ததால், அது அவருக்குப்…

Read more

“இதுதான் விளையாட்டா” சிறுமி செய்த சம்பவம்…. சக தோழிக்கு தப்பு தப்பா மெசேஜ்…. அவங்க அம்மா நம்பரையும் விட்டு வைக்கல…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, தனது சக மாணவிக்கும் அவரது தாய்க்கும் அநாகரிகமான செய்திகளை அனுப்பியதால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் ‘விளையாட்டுக்கு’ என்று சொல்லி நடந்தாலும், காவல்துறை இதை அச்சுறுத்தல்…

Read more

உங்க பொண்ணு வயசுதானே இருக்கும்..! “பள்ளி மாணவின்னு கூட பார்க்காமல்”… டீக்கடைக்காரர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனை…

Read more

“குழந்தையை பெற்றெடுத்த சிறுமி”… டிஎன்ஏவில் தெரிந்த தந்தை… கராத்தே மாஸ்டர் கைது… பயிற்சியின் போது சீரழித்தது அம்பலம்… பரபரப்பு சம்பவம்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் நகர் பகுதியில் வசித்து வரும் எழில்இசை (28) என்பவர்  அப்பகுதியில் கராத்தே பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகேவுள்ள பள்ளி மாணவி ஒருவர் சமீபத்தில் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். இந்நிலையில் எழில் இசை அந்த…

Read more

உயிரை விட மீட்டிங் முக்கியமா…? தலையில் அடிபட்ட பள்ளி மாணவிக்கு சிகிச்சை வழங்காத அரசு மருத்துவர்… அலட்சிய பதில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் ஒரு தந்தை தன்னுடைய மகளுக்கு தலையில் அடிபட்டது என்று கூறி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்காமல் மீட்டிங்கில் இருப்பதாக கூறுகிறார்கள். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும்…

Read more

சாப்பாடு போடும் மாமா செஞ்ச அசிங்கம்… “ஸ்கூலுக்கு போக பயந்த 3 வயசு சிறுமி”…. அந்தரங்க உறுப்பை சிதைத்து… பதற வைக்கும் கொடூரம்..!!

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள பள்ளியில் 3 வயது சிறுமி ஒருவர் படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் வேலை பார்த்து வந்த ஊழியர் ஒருவர் ஆபாச வீடியோக்களை பார்த்துவிட்டு, அந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அந்தச் சிறுமி…

Read more

நடத்துனர் செஞ்ச கீழ்த்தரமான செயல்…. பள்ளி மாணவியின் சரியான பதிலடி…. குவியும் பாராட்டுக்கள்….!!

மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் பேருந்து நடத்துனர் ஒருவர் பள்ளி மாணவி ஒருவரை கேலி செய்து தவறாக நடக்க முயன்றுள்ளார். இதற்கு அந்த மாணவி கொடுத்த தண்டனை காணொளியாக சமூக வலைதளத்தில் வெளியாகி பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். தவறாக நடத்திய…

Read more

இப்படியா அடிப்பிங்க… பாவம் அது சின்ன பொண்ணு… சரமாரியாக சேர்ந்து தாக்கிய சிறுமிகள்… மகாராஷ்டிராவில் பரபரப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் வெர்சோவா என்னும் பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் சிறுமிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி மாணவி, சிறுமிகளால் சரமாரியாக தாக்கப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம்…

Read more

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை…. “ஓட்டுநரை நடுரோட்டில் வெளுத்து வாங்கிய அதிகாரிகள்”… வீடியோ வைரல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பள்ளி மாணவியிடம் தகாத முறையில் அப்பள்ளியின் பேருந்து ஓட்டுனர் ஒருவர் நடந்துள்ளார். இதனை கடந்த 22 ஆம் தேதி அந்த மாணவி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி விரைந்து வந்த காவல் துறையினர்…

Read more

செம ஷாக்….! ஓடும் பஸ்ஸில் பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த நடத்துனர்…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சஜன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் அவர் சென்ற…

Read more

பள்ளி மாணவியை விமானத்தில்…. விபச்சார வழக்கு விவகாரத்தில் வெளியான ஷாக் தகவல்…!!

சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் வைத்து பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக நதியா என்ற பெண்ணையும் அவருடைய உறவினர்களையும் காவல்துறையினர் கைது விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் சென்னையில் இருந்து விமான மூலம் ஹைதராபாத்திற்கு அழைத்து சென்று பாலியல்…

Read more

#BREAKING : பேருந்து ஓட்டையில் விழுந்து சிறுமி சுருதி உயிரிழந்த வழக்கில் 8 பேரை விடுதலை செய்து கோர்ட் உத்தரவு..!!

2012 ஆம் ஆண்டு தனியார் பள்ளி மாணவி பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த வழக்கில் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தாம்பரத்தில் 2012 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி தனியார் பள்ளி பேருந்தில் இருந்து விழுந்து மாணவி சுருதி இறந்த…

Read more

Other Story