“கௌரவம் கௌரவம்ன்னு உயிரே போயிட்டு” 15 வயது சிறுமிக்கு வீட்டில் கருக்கலைப்பு…. 12 நாளா உயிருக்குப் போராட்டம்…. ஏமாற்றிய காதலனை தேடும் போலீஸ்….!!
செங்கல்பட்டு அருகே 11-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி கர்ப்பமாக்கியுள்ளார். சிறுமிக்குக் காய்ச்சல் ஏற்பட்டபோது மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவர் 10 வார கர்ப்பமாக…
Read more