“ஐயோ… என் பொண்டாட்டியை விட்ருங்க சாமி…. கைகூப்பி கதறிய கணவன்….!” ஊரே வேடிக்கை பார்க்க அரங்கேறிய உச்சக்கட்ட அநீதி… வீடியோ வைரலானதால் போலீஸ் அதிரடி ஆக்ஷன்….!!!

மத்திய பிரதேசத்தில், சொத்துரிமை கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரமான வன்முறை ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும், பூர்வீகச் சொத்தில் தனக்குரிய பங்கைக் கேட்பதற்காகவும் தன் முன்னாள் கணவரின் வீட்டிற்குச் சென்ற ஒரு பெண்ணுக்கு, அங்குள்ளவர்களால் இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது.…

Read more

திருடப் போன இடத்தில் இப்படியா?… ஜன்னல் கம்பியில் சிக்கிய கை… விடிய விடிய நின்ற திருடன்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்… வைரல் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள மகாராஜ்புரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தான் இந்த நகைச்சுவையான சம்பவம் அரங்கேறியுள்ளது. டிடி நகர் பகுதியில் கட்டுமானத்தில் இருக்கும் வீடு ஒன்றில், இரும்பு கம்பிகளைத் திருடும் நோக்கில் மனோஜ் என்ற நபர் திங்கட்கிழமை இரவு…

Read more

“சினிமாவை மிஞ்சிய நாடகம்”… சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய மருமகள்… ரூ.12 லட்சம் தங்க நகைகள் திருட்டு.. போலீசாரிடமே கதை விட்ட பெண்… சிக்கியது எப்படி?…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் பிண்ட் மாவட்டத்தில் உள்ள லாரோலி கிராமத்தில், புஷ்பேந்திர பாகேல் என்பவரது மனைவி மாலதி, தனது குடும்பத்தினர் திருமண விழாவிற்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி ஒரு மிகப்பெரிய கொள்ளை நாடகத்தை அரங்கேற்றினார். வீட்டின் பின்பக்க சுவரில் ஒரு பெரிய…

Read more

“பரிட்சை எழுத வந்தது ஒரு குத்தமா..?” மாணவனை விரட்டியடித்த கல்லூரி.. விளைநிலத்தில் அமர்ந்து தேர்வு எழுதிய மாணவர்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரியில் நடந்த ஜிவாஜி பல்கலைக்கழகத் தேர்வின் போது, அதிர்ச்சியூட்டும் முறைகேடு ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்வு மையத்திற்குள் அமர்ந்து தேர்வு எழுத வேண்டிய மாணவர் ஒருவர், கல்லூரிக்கு வெளியே உள்ள ஒரு விளைநிலத்தில் அமர்ந்து…

Read more

“நாங்க தான் அவரை கொன்றோம்”…. சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்ட மனைவி… போலீஸிடம் சிக்கியது எப்படி?… பகீர் பின்னணி…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், குடும்ப உறவுகளின் புனிதத்தையே கேள்விக்குறியாக்கும் ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து மனைவி திட்டமிட்டுத் தீர்த்துக்கட்டிய சம்பவம் அப்பகுதி மக்களை உறைய வைத்துள்ளது. நீண்ட…

Read more

அம்பானியை விட பெரிய கோடீஸ்வரர் இவர்தான்… அந்த ஒரு ரூபாய் மிட்டாய் ஞாபகம் இருக்கா?… 91 வயதிலும் அயராது உழைக்கும் தாத்தா…!!!

“அந்தக் காகிதக் கப்பலும், மழையில் நனைந்த அந்தப் பருவ காலமும் மீண்டும் வராதா?” என்று ஏங்கும் பலருக்கும், தங்கள் பாலிய காலத்தை நினைவூட்டும் ஒரு மனிதராக வாழ்ந்து வருகிறார் மத்தியப் பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த 91 வயது முதியவர் மூலச்சந்த் சோனி.…

Read more

நீ ரொம்ப அழகா இருக்க… நள்ளிரவில் மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்… தர்ம அடி கொடுத்த மாணவர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் உள்ள புகழ்பெற்ற பிஎம்ஸ்ரீ மாதிரி அறிவியல் கல்லூரியில், ஒரு பேராசிரியர் மாணவி ஒருவருக்கு நள்ளிரவில் அனுப்பிய ஆபாச மெசேஜ்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவிக்குத் தொடர்ந்து தேவையற்ற மற்றும் அநாகரிகமான முறையில் பேராசிரியர்…

Read more

தேர்வு எழுத வந்த இடத்தில் இப்படியா?…. கொத்து கொத்தாகப் பாய்ந்து வந்து கடித்த தேனீக்கள்… 9 வயது மாணவன் துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்திலுள்ள சோயத்கலா பகுதியில், தேர்வு எழுத பள்ளிக்கு வந்த மாணவர்கள் மீது தேனீக்கள் திடீரென தாக்குதல் நடத்தியதில் 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள சுவாமி விவேகானந்தா பள்ளியில்…

Read more

“பக்தி முத்திரிச்சுப் போல”.. நர்மதை ஆற்றில் 11,000 லிட்டர் பாலை கொட்டிய பக்தர்கள்.. வெள்ளை நிறத்தில் நீர்… ஷாக் வீடியோ வைரல்…!!!

மத்திய பிரதேசத்தில் ஆன்மீகம் என்ற பெயரில் அரங்கேறிய ஒரு செயல் தற்போது இணையதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவும், ஆற்றில் உள்ள மீன்களுக்கு “பால் புகட்டும்” விசித்திரமான நேர்த்திக்கடனுக்காகவும் பக்தர்கள் 11,000 லிட்டர் பாலை டேங்கர் லாரி மூலம்…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. பெண்ணை கட்டி வைத்து அந்தரங்க உறுப்பில்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் கணவன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவர் மீது நடத்தியுள்ள அநாகரிகமான தாக்குதல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டில் இருந்தபோது அங்கு வந்த 18 வயது இளைஞர்…

Read more

என்ன ஒரு தில்லு?… ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டிலேயே கைவரிசை காட்டிய நபர்… வாசலில் இருந்த நான்கு சிலிண்டர்கள் மாயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் சிலிண்டர் பதிவு செய்பவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதில் பெரும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திச் சில…

Read more

ஆண் குழந்தை இல்ல… தனியாக போராடிய தாய்… 5 மாதக் குழந்தையைக் கூட விட்டு வைக்காத மரணம்… 4 மகள்களையும் கொன்றுவிட்டு… பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரபன் லோதி என்பவரது மனைவி சவிதா. இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஆண் குழந்தை இல்லை என்ற காரணத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்திரபன் தனது மனைவி…

Read more

இன்ஸ்டாகிராம் காதல்.. 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த 21 வயது இளம்பெண்… சுற்றி வளைத்த போலீஸ்… சிக்கியது எப்படி…?!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறிய நிலையில் இருவரும் தங்கள் தனிப்பட்ட…

Read more

சொத்து பிரச்சனை…. கல்லூரி சென்ற இளம் பெண் உட்பட 2 பேரை அரிவாளால் வெட்டி கொன்ற சித்தப்பா… பயங்கரம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் சிஹொரி மாவட்டம் தரம்புரி கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கும் அவரது சகோதரர் ஹரிசிங்கிற்கும் இடையே நீண்ட காலமாகச் சொத்து தகராறு நிலவி வந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று…

Read more

அத்தையுடன் கள்ளக்காதல்… நேரில் அந்த கோலத்தில் பார்த்த பாட்டி…. கம்பியால் கழுத்தை நெரித்து கொன்ற பேரன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் ராம்பூர் பாகேலான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவமௌ ஜிரியா தோலா கிராமத்தில், உறவை கொச்சைப்படுத்தும் வகையில் பேரனே தனது பாட்டியைக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவபகதூர் ராவத் என்பவரின் 20…

Read more

10 நிமிடம் கொடுத்த வாய்ப்பு.. வரலாற்றைத் திருத்தி எழுதிய 19 வயது இளைஞர்… தனக்கு தானே வாதிட்டு ஜெயித்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த மாணவன்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 19 வயது மாணவர் அதர்வா சதுர்வேதி, மருத்துவப் படிப்பிற்கான பொருளாதார நலிவுற்ற பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தானே நேரில் ஆஜராகி வாதாடி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார். நீட் தேர்வில் 530…

Read more

பகலில் வியாபாரி… இரவில் கில்லாடி திருடன்…. போலீஸ் வீடுகளுக்குள் புகுந்து பல லட்சம் கொள்ளை… பின்னணி காரணம்?… அதிர்ச்சியில் அதிகாரிகள்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் காவலர்களின் வீடுகளை மட்டுமே குறிவைத்துத் திருடி வந்த மர்ம நபரைத் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபேஷ் என்ற அந்த நபர், கடந்த ஜனவரி மாதம் காண்ட்வா ஆயுதப்படை குடியிருப்பில்…

Read more

45 வருஷமா வாய்க்குள் 150 கூர்மையான ஊசிகளுடன் வாழும் நபர்… ஒரு கீறல் கூட இல்லை… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்… வினோத சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா பகுதியைச் சேர்ந்த 58 வயதான சஞ்சய் விஸ்வகர்மா என்பவர், கடந்த 45 ஆண்டுகளாகத் தனது வாய்க்குள் 150-க்கும் மேற்பட்ட கூர்மையான இரும்பு மற்றும் பித்தளை ஊசிகளை வைத்துக்கொண்டு சுற்றி வரும் வினோத சம்பவம் மருத்துவ உலகையே…

Read more

பாலியல் வன்கொடுமை வழக்கில் பேரனுக்கு பதிலாக பிடிபட்ட 73 வயது தாத்தா… அடித்து சித்திரவதை செய்த போலீஸ்… தட்டிக் கேட்ட பெண் வக்கீலுக்கும் மிரட்டல்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் முரைனா மாவட்டம் கைலாரஸ் காவல் நிலையத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த நபருக்குப் பதிலாக அவரது 73 வயது தாத்தாவைப் பிடித்துச் சென்று போலீசார் சித்ரவதை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி…

Read more

கணவருடன் தகராறு.. மாந்திரீகருடன் கள்ளக்காதல்… நகைகளுடன் தப்பியோடிய பெண்ணை தொழில்நுட்ப உதவியுடன் மீட்ட போலீசார்!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பூட்டிய வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்துடன் மாயமான பெண், மாந்திரீகம் செய்த ஒருவருடன் போபால் நகரில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் பாணகங்கா பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், திடீரென காணாமல்…

Read more

3 வயது குழந்தையைத் தவிக்க விட்ட தாய்… காவலரின் மனைவி எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வரும் சைலேந்திர ஜாதன் என்பவரது மனைவி சினேகா ஜாதன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொரேனா பகுதியைச் சேர்ந்த…

Read more

நடுரோட்டில் பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து வந்து தாக்குதல்.. சொத்து தகராறில் எல்லை மீறிய பக்கத்துவீட்டார்.. அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், சொத்து மற்றும் பணத் தகராறு காரணமாக அஞ்சு பாண்டே என்ற பெண்ணை அவரது அண்டை வீட்டாரே வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கடந்த புதன்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப்…

Read more

அதிர்ச்சி வீடியோ.. அம்மன் கோவிலில் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள்.. பெட்டி மேல் பெட்டி வைத்து திருடிய பகீர் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற ஆஷாபுரி மா பவானி கோவிலில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் துணிச்சலான கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்களில் ஒருவன் ஜன்னல் வழியாகக் கோவிலுக்குள் நுழைந்து, காலணிகளைக் கூட கழற்றாமல் அம்மன் சிலைக்கு வணக்கம்…

Read more

மருத்துவமனை லிஃப்டில் திருட்டு… பெண்ணின் பின்னால் சென்று தங்க நகையை பறித்த மர்ம நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை லிப்ட் பெண் ஊழியர் ஒருவரிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   Even AIIMS Bhopal isn’t safe. A woman was robbed…

Read more

ரொம்ப அநியாயம் பண்றீங்க டா… ஒரே பைக்கில் 7 இளைஞர்கள்… சாலையில் கூச்சலிட்டபடி சென்று சாகசம்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள விஐபி சாலையில், ஒரே மோட்டார் சைக்கிளில் 7 இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   A video of a group of…

Read more

சாலையில் திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டி… தெரியாமல் தடுமாறி உள்ளே விழுந்த இளம் பெண்… படுகாயங்களுடன் மீட்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநகராட்சி ஊழியர்களின் கவனக்குறைவால், பரபரப்பான சாலையில் திறந்திருந்த பாதாளச் சாக்கடை குழிக்குள் இளம் பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் கடந்த திங்கள்கிழமை காலை சுமார் 11:30…

Read more

சாலையில் அதிவேகமாக வந்த கார்… 40 வயது நபர் மீது மோதி விபத்து… கைதான இளம்பெண்… வைரலாகும் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் சஞ்சீவனி நகர் பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆஷிஷ் படேல் என்ற 40 வயது நபர் பலத்த காயமடைந்தார். இந்தச் சம்பவத்தின் போது அனுஷ்கா குகா என்ற இளம்…

Read more

ஐயா.! நான் சாக போகிறேன்… என்னால் வாழ முடியாது… குடும்ப பிரச்சனை காரணமாக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த நபர்… உடனே வந்த போலீஸ்… வைரல் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் குடும்பப் பிரச்சினையால் மனமுடைந்த நபர் ஒருவர், மது அருந்திவிட்டு ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தற்கொலைக்கு முயன்ற நிலையில், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் அவரைச் சரியான நேரத்தில் மீட்டு உயிரைக் காப்பாற்றியுள்ளனர். குவாலியரின் ரசூலாபாத் பகுதியைச்…

Read more

நன்றி உள்ள ஜீவன்… தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட உரிமையாளர்… சடலத்தின் பின்னால் 4 கிலோமீட்டர் தூரம் ஓடிய வளர்ப்பு நாய்… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் உயிரிழந்த தனது எஜமானரின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் பின்னால் நான்கு கிலோமீட்டர் தூரம் ஓடிச் சென்ற வளர்ப்பு நாயின் நெகிழ்ச்சியான செயல் காண்போரை கண் கலங்கச் செய்துள்ளது. கரயரா காவல் எல்லைக்குட்பட்ட படோரா கிராமத்தைச்…

Read more

யாரும் இப்படி இருக்க மாட்டாங்க… ரயில் நிலையத்தில் ஃபோனை தவறவிட்ட பெண்… தேடிவந்து கொடுத்த இளைஞர்… கண்ணீர் மல்க நன்றி… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் ரயில் நிலையத்தில் தவறவிட்ட கைபேசியை மீட்டெடுத்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த இளைஞரின் மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. ரகு அஹிர்வார் என்ற இளைஞரின் சகோதரிக்கு ரயில் நிலையத்தில் ஒரு கைபேசி…

Read more

சிறுமியுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுவன்… நிர்வாணமாக்கி சாலையில் இழுத்து சென்ற குடும்பத்தினர்…. 4 பேர் கைது…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் சிறுமி ஒருவரை காதலித்த சிறுவனை பெண்ணின் குடும்பத்தினர் நிர்வாணமாக்கி வீதியில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே…

Read more

நள்ளிரவில் சாலையில் ஆடை இல்லாமல் ஓடிய பெண்… பொய் வழக்கில் சிக்கிய வாலிபர் தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் ஆடையின்றி பெண் ஒருவர் சாலையில் ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் பெண் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி தனது மகனின் நண்பரான சோட்டு என்ற 28…

Read more

ரயிலில் பெண் பயணி அருகே சிறுநீர் கழித்த நீதிபதி… மீண்டும் பணியமர்த்த உச்சநீதிமன்றம் அதிரடித் தடை…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து ஜபல்பூருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு ரயிலில் பயணித்த சிவில் நீதிபதி நவ்நீத் சிங் யாதவ், மது அருந்திவிட்டு சக பெண் பயணியின் இருக்கை அருகே சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

Read more

புற்றுநோயை குணப்படுத்த ஆய்வு… மாட்டு சாணம் வாங்க ரூ. 3.5 கோடியா?… விசாரணையில் அம்பலமான உண்மை…!!!

மத்தியப் பிரதேசத்தில் மாட்டுச் சாணம் மற்றும் சிறுநீரைப் பயன்படுத்தி புற்றுநோய் சிகிச்சை மருந்து தயாரிக்கும் அரசு நிதியுதவி பெற்ற ஆய்வுத் திட்டத்தில், பெரும் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூரில் உள்ள நானாஜி தேஷ்முக்…

Read more

மாஃபியாக்களின் அட்டூழியம்… மணல் கொள்ளையை கையும் களவுமாக பிடித்த வட்டாட்சியர்…. சாலையில் மணலை கொட்டி தப்பி ஓட்டம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற வட்டாட்சியர் ஷனி திவேதி என்பவரை மணல் மாஃபியாக்கள் காரால் மோதி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு பியோஹாரி காவல் எல்லைக்குட்பட்ட…

Read more

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்… உள்ளே நுழைந்து வாயில் துணியை வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி… பெரும் அதிர்ச்சி…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் டப்ரா அருகே உள்ள கேடா கிராமத்தில், கோவில் பூசாரி ஒருவர் இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 65 வயதான ஹரிராம் என்ற அந்தப் பூசாரி, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி…

Read more

பொது இடங்களில் அநாகரிகம்…. யோகாசனப் பெண் ஓவியங்களை ஆபாசமாகச் சிதைத்த மர்ம நபர்கள்…. மீட்டெடுத்த இளைஞர்… வீடியோ வைரல்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் யோகாசன நிலைகளைச் சித்தரிக்கும் பொதுச் சுவர் ஓவியங்கள் மர்ம நபர்களால் ஆபாசமான முறையில் சிதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஒழுக்கத்தை வலியுறுத்தும் வகையில் வரையப்பட்டிருந்த அந்த ஓவியங்களில் சில சமூக…

Read more

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை கேலி செய்த உரிமையாளர்… வீட்டின் மீது குண்டு வீசி தாக்குதல்… படுகாயமடைந்த மகள்… அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள சுங்கி சௌக்கி பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை கேலி செய்ததை தட்டிக்கேட்ட டென்ட் கொட்டகை உரிமையாளர் பூனம் ததானி என்பவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் கைக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம்…

Read more

ஐயா..! என் மகன் தற்கொலை பண்ணிட்டான்… வந்து காப்பாத்துங்க… முதலுதவி செய்த காவல் ஆய்வாளர்… உயிர் பிழைத்த இளைஞர்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் நாக்தா காவல் நிலைய ஆய்வாளர் அம்ருத்லால் கவாரி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தனது மகன் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தந்தை ஓடிவந்து தகவல் அளித்தார். இதனைக் கேட்டவுடன் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆய்வாளர் கதவை…

Read more

சார்.! என் ஸ்கூல் பேக்கை ஆட்டோவில் தவற விட்டுட்டேன்… பிளீஸ் கண்டுப்பிடிச்சு கொடுங்க… 3ம் வகுப்பு மாணவி கொடுத்த புகார்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் ஷுஜால்பூரில், ஆட்டோவில் தவறவிட்ட தனது பள்ளிப் பையை மீட்பதற்காக மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. செரி என்ற அந்தச் சிறுமி தனது தந்தையுடன் காவல் நிலையம்…

Read more

சினிமா பாணியில் நடந்த “Chasing”… சாலையில் பழுதாகி நின்ற போலீஸ் வாகனம்… நைசாக தப்பி ஓடிய கைதி… துரத்திச் சென்ற அதிகாரிகள்… வைரல் வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் அருகே நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற போலீஸ் வாகனத்தில் இருந்து, பிடிபட்ட குற்றவாளி ஒருவர் சினிமா பாணியில் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், போலீஸ் வாகனம் சாலையோரம்…

Read more

அரசு கல்லூரியில் பென்ச் மீது ஏறி நின்று நடனமாடிய மாணவிகள்…. செல்போன்களுக்கு தடை… கல்லூரி நிர்வாகம் எச்சரிக்கை… வைரலாகும் வீடியோ..!!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள படாமல்கேரா அரசு கல்லூரியில், வகுப்பறையில் பாலிவுட் பாடல் ஒன்றிற்கு மூன்று மாணவிகள் நடனமாடி ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.…

Read more

அதிர்ஷ்டம் அடித்தது… சகோதரிகள் திருமணத்திற்காக சுரங்கம் தோண்டிய நண்பர்கள்… ரூ. 50 லட்சம் மதிப்புள்ள வைரம் கண்டெடுப்பு…!!!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் வைர வளம் நிறைந்த பகுதியான பன்னாவில், இரண்டு நண்பர்கள் தங்கள் நிதி நெருக்கடியைப் போக்கவும், தங்கள் சகோதரிகளின் திருமணத்துக்குப் பணம் திரட்டவும், குத்தகைக்கு எடுத்த சுரங்கத்தில் சுமார் 15.34 காரட் எடையுள்ள, ரூ. 50 லட்சம் மதிப்புள்ள…

Read more

அடக்கடவுளே… அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்… திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு… அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், 31 வயதான இளைஞர் ஒருவர், தான் வேலை செய்து கொண்டிருந்த அலுவலகத்திலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, சில நொடிகளிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காணொளியில் பதிவான இந்தக் காட்சியில், ஷிவ்நாராயண் மால்வி என்ற…

Read more

அடக்கொடுமையே… இப்படியா பண்ணுவீங்க?… பிரசவ வார்டில் ரீல்ஸ் வீடியோ எடுத்த செவிலியர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள படாமல்ஹாரா மருத்துவமனையின் பிரசவ வார்டில் செவிலியர் ஒருவர் இந்திப் பாடல்களுக்கு ‘ரீல்ஸ்’ செய்துள்ளது குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, இணையப் பயனர்கள் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள படாமல்ஹாரா…

Read more

ரீல்ஸ் மோகம்… மேம்பாலத்தில் மிகவும் பிரம்மாண்டமாக பிறந்தநாளை கொண்டாடிய இளைஞர்… அதன் பின் மன்னிப்பு கேட்டு… சர்ச்சையை கிளப்பிய வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நகரிலுள்ள மிகப் பெரிய மேம்பாலத்தில், ஒரு இளைஞர் தனது பிறந்தநாளைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடி, அதை சமூக ஊடகத்தில் பதிவிடும் நோக்கில் காணொளி எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மயூர்குமார் யாதவ் என்று அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர்,…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… குடிபோதையில் பெண் மற்றும் 2 வயது மகளை மேலே இருந்து கீழே தள்ளி… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், ஒரு கணவன் தன் மனைவி மற்றும் 2 வயது மகளை சந்தேகத்தின் பேரில் வீட்டின் கூரையில் இருந்து கீழே தள்ளிவிட்ட அதிர்ச்சி சம்பவம் வியாழக்கிழமை அன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில், தாயும் மகளும் பாறைகளுக்கு இடையே…

Read more

பைக் பஞ்சராகி வண்டியை தள்ளி சென்ற நபர்… திடீரென சாலையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் ஜனதா குவாட்டர் பகுதியில், 27 வயதான இளைஞர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரெனச் சரிந்து விழுந்து சில நிமிடங்களிலேயே உயிரிழந்த இதயத்தை நொறுக்கும் சம்பவம் திங்கள்கிழமை நிகழ்ந்துள்ளது. இந்தக் காட்சி அருகில் உள்ள…

Read more

4 நிமிடத்தில் 52 ‘Sorry’… பள்ளிக்கு போன் கொண்டு வந்த 8 வகுப்பு மாணவன்… முதல்வர் மிரட்டியதால் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி… பரபரப்பு சம்பவம்…!!!

மத்தியப் பிரதேசம் மாநிலம், ரத்லம் மாவட்டத்தில் உள்ள டோங்ரே நகரில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான ஸ்கேட்டிங்…

Read more

அடச்சீ… இப்படியா பண்ணுவீங்க… மருத்துவமனையில் போர்வைக்குள் ஆபாச செயலில் ஈடுப்பட்ட ஜோடி… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோக்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையின் வளாகத்தில், இரு வெவ்வேறு ஆபாசக் காட்சிகள் கொண்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதும் கடுமையான கேள்விகளை…

Read more

Other Story