செங்கோட்டையில் மர்மம்… பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட நேதாஜியின் தொப்பி மாயம்… பேரனின் அதிரடி புகாரால் பரபரப்பு..!!!

டெல்லி செங்கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வரலாற்று சிறப்புமிக்க தொப்பி காணாமல் போயுள்ளதாக அவரது பேரன் சந்திரகுமார் போஸ் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி நேதாஜி ஜெயந்தி விழாவின்…

Read more

அத்தையுடன் கள்ளக்காதல்… நேரில் அந்த கோலத்தில் பார்த்த பாட்டி…. கம்பியால் கழுத்தை நெரித்து கொன்ற பேரன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் ராம்பூர் பாகேலான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவமௌ ஜிரியா தோலா கிராமத்தில், உறவை கொச்சைப்படுத்தும் வகையில் பேரனே தனது பாட்டியைக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவபகதூர் ராவத் என்பவரின் 20…

Read more

என்ன அடிக்க செருப்பையா எடுக்குற… இரு வாரேன்… தாத்தாவை அடிக்க கல்லை தூக்கிய சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

தாத்தா மற்றும் பேரன் ஆகிய இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் காணொளியில், ஒரு சிறிய சலசலப்பு காரணமாகத் தாத்தா தனது கையில் காலணியை வைத்துக்கொண்டு பேரனை…

Read more

“குழந்தை பிறந்ததிலிருந்தே என்கிட்ட தான் இருக்கிறான்”… பேரனை வளர்க்கும் உரிமை பாட்டுக்கு கிடையாது… பெற்றோருக்கு தான்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

“பாசம் மட்டுமல்ல, உரிமை சட்டத்திலிருந்தே வர வேண்டும்” என்ற அடிப்படையில், பேரனை தத்தெடுத்துப் பராமரித்து வந்த 74 வயது பாட்டியிடம் இருந்து, அந்த குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில்,…

Read more

“65 வயது பாட்டி பலாத்காரம்”… சொந்தப் பேரனே காம கொடூரனாக மாறிய அதிர்ச்சி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

இமாச்சல பிரதேசத்தில் 65 வயதாகும் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருடைய கணவர் இறந்து விட்டதால் தன்னுடைய வீட்டில் தனிமையில் மூதாட்டி வசித்து வந்தார். இந்நிலையில் ஜூலை 3 ம் தேதி மதியம் அவரது 25 வயது பேரன் அவருடைய…

Read more

“வயதான பாட்டியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்”… சொந்த பேரனை சீரழித்துக் கொன்ற கொடூரம்… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதிக்கு அருகே உள்ள சின்னப்பிள்ளையூர் பகுதியில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20ஆம் தேதி இயற்கை மரணம் எய்தியதாக கூறப்பட்ட நிலையில் உறவினர்கள் அனைவரும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். அப்போது மூதாட்டியின் மரணத்தில்…

Read more

பெரும் சோகம்… பேரன் திருமணத்திற்கு அழைக்காததால் மன உளைச்சலில் இருந்த தாத்தா…. கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

தென்காசியில் கடையம் அருகே உள்ள பகுதியில் ஆறுமுகம்(87) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயி. இவர் கடந்த 4-ம் தேதி அன்று திடீரென வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு…

Read more

தனது 7 வயது பேரனை ரூ.200 – க்கு விற்ற மூதாட்டி… காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்…!!

ஒடிசாவில் உள்ள கிராமத்தில் மந்த் சோரன்(7) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போன நிலையில், தாயும் கொரோனாவால் இறந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். ஆனால் பாட்டியின்…

Read more

சொத்து பிரச்சனை…. சொந்த தாத்தாவையே பேரன் 73 முறை கத்தியால் குத்திய கொடூர சம்பவம்…. பெரும் அதிர்ச்சி…!!!

ஹைதராபாத்தில் 460 கோடி மதிப்புள்ள வெல்ஜன் குழும நிறுவனத்தின் தலைவராகவும் இயக்குனராகவும் வி.சி ஜனார்த்தன் ராவ்(86) என்பவர் இருந்துள்ளார். இவருக்கு கீர்த்தி தேஜா(28) என்ற பேரன் இருக்கிறார். இவர் தனது முதுகலை படிப்பை முடித்த பிறகு சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாக்கு…

Read more

செல்போனில் மூழ்கிய தாத்தா… “ஆற்றுக்குள் இறங்கிய பேரன்”…. கவனக்குறைவால் உயிரே போன பரிதாபம்…!!

இன்றைய காலத்தில் செல்போன் அத்தியாவசிய பொருளாகவே மாறிவிட்டது. இதன் முலம் பலர் சமூக  ஊடகங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் போன்றவற்றில் மூழ்கிவிட்டனர். அதேபோன்று தற்போது சீனாவில் கடந்த புதன்கிழமை அன்று தனது வீட்டின் முன்பு ஓடும் ஆற்றில் தனது பொம்மையை கழுவ…

Read more

ஸ்கூலுக்கு போக மாட்டேன்… அடம்பிடித்த பேரன்… அழைத்து சென்ற ரஜினி…. சர்ப்ரைஸ் ஆன குழந்தைகள்… கியூட் போட்டோஸ்…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது வேட்டையன் மற்றும் கூலி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.…

Read more

9 வயது சிறுவனுக்கு ஒரே வாரத்தில்…. 1.7 கோடி லாபம் கிடைத்தது எப்படி…? வியக்கவைக்கும் தகவல்…!!

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை கட்சியாக மாறி இருக்கிறது. இதனால் நான்காவது முறையாக ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ளார்.  இதனால் சந்திரபாபு…

Read more

“வறுமையில் வாடும் சூப்பர் ஸ்டார் குடும்பம்”…. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கண்ணீர் வடிக்கும் பேரன்…!!!

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் தியாகராய பாகவதர். இவர் கர்நாடக இசையமைப்பாளர் மற்றும் சினிமா தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். தியாகராய பாகவதர் 14 படங்களில் நடித்திருந்தாலும் 10 படங்கள் சூப்பர் ஹிட்…

Read more

Other Story