மீண்டும் போட்டியிடும் சந்திரபாபு நாயுடு…. சொத்து மதிப்பு வெளியீடு…!!!

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சித்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனுவோடு இணைக்கப்பட்ட சொத்து விவர பட்டியலில் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்திற்கு ரூ.931.83 கோடி சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு…

Read more

சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார கால இடைக்கால ஜாமீன்…. நீதிமன்றம் உத்தரவு…!!

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதான ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு நான்கு வார கால இடைக்கால ஜாமீன் வழக்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 52 நாட்களாக அவர் ராஜமுந்திரி…

Read more

கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு…. மகனுக்கு தொலைபேசியில் ஆறுதல் சொன்ன ரஜினி…!!!

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 4 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல்…

Read more

#Breaking: சந்திரபாபு நாயுடு தரப்பில் ஜாமீன் மனு தாக்கல்!!

சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 371 கோடி ரூபாய் அரசுக்கு முறைகேடு ஏற்படுத்தியதான புகாரில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு,  பத்து மணி நேரம் விசாரணைக்கு பிறகு இரண்டு வாரங்கள் குறிப்பாக.. …

Read more

#Breaking: சந்திரபாபு நாயுடுக்கு 14 நாள் சிறை; விஜயவாடா கோர்ட் நீதிபதி உத்தரவு!!

திறன் மேம்பாட்டு திட்டத்தில் 371 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது என்று வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019-ல் அப்போதைய முதல்வராக…

Read more

BREAKING: முன்னாள் முதல்வருக்கு சிறை; நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில்  வைக்க விஜயவாடா கோர்ட் ஆனை பிறப்பித்துள்ளது. திறன் மேம்பாடு திட்டத்தில் 321 கோடி முறையீடு செய்த வழக்கில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட்  ஆணை பிறப்பித்துள்ளது

Read more

மக்களுக்காக என் உயிரை தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்…. சந்திரபாபு நாயுடு…!!

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், கடந்த 45 ஆண்டுகளாக தெலுங்கு…

Read more

நான் எந்தத் தவறும் செய்யவில்லை…. மக்களிடம் தெரியப்படுத்துங்கள்…. சந்திரபாபு நாயுடு…!!

கைது நடவடிக்கை குறித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு பதிலளித்துள்ளார். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மக்களிடம் தெரியப்படுத்துங்கள், ஆதாரம் காட்டாமல் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். இதனால் அப்பகுதியில் இரவு முழுவதும் பயங்கர பரபரப்பு…

Read more

JUSTIN!… ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சி…. சந்திரபாபு நாயுடுவின் பொதுக் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி….!!!

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இவர் தெலுங்கு தேச கட்சியின் தலைவர். இவருடைய வீட்டில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கட்சி சார்பில் பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது. அப்போது புடவை வாங்குவதற்காக சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி…

Read more

BREAKING: முன்னாள் முதல்வர் கூட்டத்தில் 3 பேர் பலி… மீண்டும் சோகம்….!!!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கூட்டத்தில் மீண்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டை ஒட்டி அவருடைய வீட்டில் கட்சி சார்பாக பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம்தான் சந்திரபாபுவின் கூட்டத்தில்…

Read more

Other Story