“மனைவி குண்டா இருக்கான்னு இப்படியா பண்றது..?” யூடியூப் பார்த்து கணவன் போட்ட ஸ்கெட்ச்.. 80 ஆயிரம் ரூபாய் விஷம்.. கொடூரம்..!!

ஆந்திர மாநிலத்தில், தனது மனைவி குண்டாக இருந்த காரணத்திற்காக அவரை கணவரே திட்டமிட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கிரண் என்பவர், தனது மனைவி பத்மஜாவின் உடல்வாகு பிடிக்காததாலும், அவர் தனது நடத்தையில் சந்தேகப்பட்டதாலும் இந்த கொடூர முடிவை எடுத்துள்ளார்.…

Read more

“போன வருஷம்தான் கல்யாணம் ஆச்சு!”.. அதுக்குள்ள இப்படியா..? தம்பி கல்யாணத்துக்காக வந்த இடத்துல அண்ணனுக்கு நேர்ந்த கதி.. பாதியிலேயே நின்ன திருமணம்..!!

ஆந்திர மாநிலத்தில், தம்பியின் திருமணக் கொண்டாட்டத்தின் போது அண்ணன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த சதிஷ் (32), தனது தம்பியின் கல்யாணத்துக்காக ஊருக்கு வந்திருந்தார். கல்யாண வேலைகளில் ரொம்ப உற்சாகமாக இருந்த…

Read more

“கள்ளக்காதலால் சிதைந்த குடும்பம்!”.. ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய ஜோடி.. கதறி அழுத பச்சிளம் குழந்தைகள்.. பிணத்தைக் கூட வாங்க மறுத்த கணவர்..!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரமிளா என்ற பெண்ணுக்கும், ரங்கசாமி என்ற இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் விபரீதத்தில் முடிந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த பிரமிளா, ரங்கசாமியுடன் புரோட்டோத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து…

Read more

உல்லாசமாக இருக்க கள்ளக்காதலியை அழைத்த இளைஞர்… உடலை துண்டு துண்டாக வெட்டி…. கடற்படை ஊழியரின் பகீர் வாக்குமூலம்..!!!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் ராஜாம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரா என்பவர் விசாகப்பட்டினத்தில் கடற்படை தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வந்தார். திருமணத்திற்குப் பின்னரும் மவுனிகா என்ற பெண்ணுடன் இவருக்குக் கள்ளத்தொடர்பு நீடித்து வந்த நிலையில் அந்தப் பெண் அடிக்கடி பணம் கேட்டு…

Read more

“ரகசியத்தை சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன்!”.. தாயின் மிரட்டலுக்குப் பயந்து 3 மாதம் மௌனம் காத்த மகள்.. இறுதியில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹனுமந்தராயுடு சுகன்யா தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில், சுகன்யாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கணவர்…

Read more

“அயோத்திக்கு போக முடியலையா‌ கவலைப்படாதீங்க!”.. 14 ஏக்கர் நிலம்.. கோடிக்கணக்கில் செலவு.. அப்படியே தத்ரூபமாக கட்டிய இஸ்லாமியர்.. நெகிழ்ச்சி சம்பவம்..!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் முத்தியார் பாஷா. இவர் தனது கிராமத்தில் உள்ள 14 ஏக்கர் நிலத்தில் மிகப்பிரம்மாண்டமான ராமர் கோவிலைக் கட்டியுள்ளார். மும்பையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்களைக் கொண்டு, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் வடிவமைப்பிலேயே இந்தத் திருக்கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு…

Read more

இறுதிச் சடங்கு செய்ய ஐஸ் பெட்டியுடன் காத்திருந்த உறவினர்கள்…. உயிருடன் வந்த முதியவர்… அடுத்து நடந்த சோகம்… பரபரப்பு சம்பவம்…!!!

ஆந்திரா மாநிலம் அல்லூருபாடு பகுதியைச் சேர்ந்த 55 வயதான வெங்கடேஷ் வர்லு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். முதலில் கம்மத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குப் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக…

Read more

இனி குழந்தைகளுக்கு இன்ஸ்டாகிராம், பேஸ்புக் கிடையாது… மாநில முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

ஆந்திரப் பிரதேசத்தில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாகச் சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு இன்னும் தொண்ணூறு நாட்களுக்குள் இந்தத் தடையானது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்குக்…

Read more

2,3 குழந்தைகள் பெற்றால் ரூ. 25000 ஊக்கத்தொகை… 18 வயது வரை இலவச கல்வி… ஆந்திரா முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைச் சரிசெய்யும் நோக்கில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புதிய மக்கள் தொகை மேலாண்மைக் கொள்கை குறித்த வரைவுத் திட்டத்தைச் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார். மாநிலத்தின் மொத்தக் கருவுறுதல் விகிதம் தற்போது ஒன்று புள்ளி ஐந்து என்ற…

Read more

முதலிரவு அறைக்குள் நுழையவிடாமல் தடுத்த கொடூரம்.. காதலித்து திருமணம் செய்த புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கதி.. பதற வைக்கும் பின்னணி..!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் மற்றும் சந்தியா ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவருக்கும் இடையே இருந்த காதல் விவகாரம் சந்தியாவின் சகோதரர்களுக்குத் தெரிந்தபோது, சாதி வேறுபாட்டைக் காரணம் காட்டி அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், குடும்பத்தினரின் எதிர்ப்பையும்…

Read more

விபச்சாரத்திற்கு வற்புறுத்திய அம்மா… பெற்ற தாயையே எரித்துக் கொன்ற மகள்… நாட்டையே உலுக்கிய கொடூரக் கொலையின் பகீர் வாக்குமூலம்…!!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சட்டெனப்பள்ளி பகுதியில் வசித்து வந்த ரமாதேவி என்ற பெண் கடந்த ஏழாம் தேதி தனது வீட்டில் தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் ரமாதேவியின் மகள் லட்சுமியைக்…

Read more

குடும்பத் தகராறு… ஆத்திரத்தில் பெண்ணை கொல்ல முயன்ற கணவன்… 4 வயது குழந்தையின் உயிரை காவு வாங்கிய கல்…. பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதலில், நான்கு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தபூர் லக்ஷ்யம் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோருக்கு…

Read more

விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற இன்ஜினியர்கள்…. நண்பர்களுடன் மது அருத்தியபோது நேர்ந்த விபரீதம்… பரிதாபமாக போன உயிர்… பெரும் சோகம்…!!!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் சங்கராந்தி பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது மது அருந்திய இரண்டு மென்பொருள் பொறியாளர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேவி பல்லி மண்டலத்திற்குட்பட்ட பண்டவட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த மணிகுமார் மற்றும் புஷ்பராஜ் ஆகிய…

Read more

நெஞ்சை உலுக்கும் சோகம்: கல்யாணமாகி ரெண்டே மாசம் தான் ஆகுது…. அதுக்குள்ள இப்படியா….? ரயில் விபத்தில் பலியான புதுமணத் தம்பதி….!!

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தைச் சேர்ந்த சிம்மாசலம் என்பவருக்கும், பவானி என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. ரசாயனத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த சிம்மாசலம், தனது மனைவியுடன் விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக செகந்திராபாத்தில்…

Read more

‘Tolet’… வீட்டை பார்ப்பது போல் நடித்து உள்ளே சென்று தங்க நகைகள் கொள்ளை… பெண்ணின் முகத்தில் மிளகாய் ஸ்ப்ரே அடித்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியான கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளது. இங்கு, ‘வாடகைக்கு வீடு’ என்ற அடையாளப் பலகையைப் பயன்படுத்தி, ஒரு பெண்ணை ஏமாற்றி அவர் வீட்டிற்குள் நுழைந்து, மிளகாய் ஸ்பிரே அடித்து தங்க நகைகள் மற்றும் பணத்தைக்…

Read more

மீண்டும் பயங்கரம்… திருமணமாகி சில மாதங்கள் தான் ஆகுது… தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்த கணவன்… IAS மகள் தற்கொலை…!!!

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தடிப்பல்லி பகுதியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகள் மதுரி சஹிதிபாய்(வயது 27) என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரி சஹிதிபாய், நந்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞரைக் காதலித்து,…

Read more

அடச்சீ… வேலை நேராத்தில் இப்படியா பண்ணுவீங்க?…. அலுவலகத்தில் வைத்து ஆபாச வீடியோ பார்த்த அரசு ஊழியர்… வைரல் வீடியோ..!!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள தல்லரேவு மண்டல அஞ்சல் அலுவலகத்தில், பணியில் இருந்த ஓர் ஊழியர் தனது அலைபேசியில் ஆபாச வீடியோ பார்த்த சம்பவம், அரசு ஊழியர்களின் நடத்தை மற்றும் பொறுப்புணர்வு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அலுவலகத்தில் கணினி…

Read more

காட்டில் நிர்வாணமாக கிடந்த பெண்… பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள்… போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

ஆந்திரா மாநிலம் மெதக் மாவட்டம் கொள்சாரம் மண்டலத்தில் உள்ள அப்பாஜி பள்ளி என்ற சிறிய கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் முழு மாவட்டத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிராமத்துக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில், ஒரு பெண் நிர்வாண நிலையில், காயங்களுடன் வலியால் முணுங்கி கிடந்ததை…

Read more

“Free Bus”… நீண்ட நேரம் பஸ் வராததால் பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்… அதன் பின் பஸ்ஸில் ஏறி… வைரலாகும் வீடியோ…!!!

ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பயண சேவை பரவலான வரவேற்பைப் பெற்றாலும், அதை தவறாக பயன்படுத்தும் சிலர் மூலமாக பரிதாப சம்பவங்கள் நடைபெறுகின்றன. சமீபத்தில் கடப்பா மாவட்டத்தில், பஸ் வரவில்லை என்ற காரணத்தால் ஒரு பெண் பயணி, பஸ்…

Read more

என்னை கொல்லாதே..! “உனக்கு என்ன வேணுமானாலும் தருகிறேன்”… கெஞ்சி கதறிய நபர்… இரக்கமே இல்லாமல் துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்… அதிர்ச்சி பின்னணி..!!!

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம், ப்ரொடுதூர் பகுதியில் நடந்த கொடூர கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலமான நிதி வணிகர் வேணுகோபால் ரெட்டி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொல்லப்பட்டுள்ளார். ஹைதராபாத் மாநகரில் இருந்து வந்த வாடிக்கையாளர்கள் அழைத்திருந்த மூன்று குற்றவாளிகளால் அவரை…

Read more

“கண்களை திறக்கல மூச்சு விடல”…. இறந்ததாக நினைத்த மூதாட்டி மீண்டும் உயிர்பெற்ற சம்பவம்….. அதிர்ந்துபோன குடும்பத்தினர்….!!!!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பி.லட்சுமி என்ற மூதாட்டி ஒடிசாவில் வாழ்ந்து வரும் தன் மகள் வீட்டில் வசித்து வந்தார். அதாவது கஞ்சம் மாவட்டத்தில் உள்ள போலசரா பகுதியில் அந்த மூதாட்டி வசித்து வந்தார். இந்நிலையில் மூதாட்டி திடீரென கண்களை திறக்கவில்லை, மூச்சு…

Read more

நாங்க இறந்த பிறகும் ஒண்ணா தான் இருப்போம்… இறப்பதற்கு முன்பே சுடுகாட்டில் இடத்தை முன்பதிவு செய்து வரும் வழக்கம்… ஏன் தெரியுமா?..!!!

ஆந்திர மாநிலத்தின் கடப்பா நகரத்தில் வித்தியாசமான ஒரு பழக்கம் சமூகத்தில் பரவலாக நடைபெற்று வருகிறது. இங்கு, மறைவதற்கு முன்பே தங்கள் கல்லறையை முன்பதிவு செய்யும் நடைமுறை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மனைவி இறந்த பிறகு கணவரும், கணவர் இறந்த பிறகு மனைவியும்,…

Read more

“காலை 8 மணிக்கு சத்தம் கேட்கும்”… மணி அடித்தால் மட்டுமே கடை திறக்கணும்… வினோத வழக்கம்… எங்கு தெரியுமா…?

ஆந்திர மாநிலம் பிரகாச மாவட்டத்தில் போடிலி, படூர் போன்ற நகரப் பகுதிகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான கடைகள் அமைந்துள்ள நிலையில் அங்குள்ள வியாபாரிகள் ஒரு புதிய விதிமுறையை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறார்கள். அது என்னவென்றால், 60 வயது முதியவர் ஒருவர்…

Read more

“ஒரே ஒரு மாணவன் ஒரே ஒரு ஆசிரியர்”… இதுதாங்க அரசு பள்ளி… எங்குள்ளது தெரியுமா..? ஆச்சரியமூட்டும் செய்தி..!!

ஆந்திர மாநிலம் மடிக்கேரா பொம்மனப்பள்ளி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 170 மாணவ, மாணவிகள் கல்வி…

Read more

“கடலுக்குள் மீனவரை இழுத்துச் சென்ற 100 கிலோ மீன்”… வலையில் சிக்கிய பிறகு ஆவேசத்துடன் மீனவரை கொன்ற சம்பவம்… பகீர்..!!

ஆந்திர மாநிலம், அச்சுதபுரம் அருகே உள்ள புடி மடகா மீனவர் கிராமத்தில் யர்ரையா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய சகோதரர் கோர்லையா. இவர்கள் இருவரும் நேற்று யெல்லாஜி, அப்பல ராஜு ஆகியோருடன் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். அவர்கள் 4…

Read more

எங்களுக்கு ஒரே ஒரு மகன் தான்… இப்ப அனாதையாகிட்டு போயிட்டான்.. பாக். தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் தந்தை வேதனை..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத…

Read more

அடேங்கப்பா…! ஒரு நாளைக்கு 20 லிட்டர் பால் கறக்கும் பசு… மகிழ்ச்சியில் விவசாயி… ஆச்சரிய தகவல்..!!!

ஆந்திர மாநிலம் மண்ட பேட்டை பகுதியில் முரளி கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் அவருடைய தோட்டத்தில் ஓங்கோல் இனத்தை சேர்ந்த பசுவை வளர்த்து வந்தார். அந்தப் பசு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு கன்று ஈன்றுள்ளது. இந்நிலையில்…

Read more

பிரசித்தி பெற்ற கோவிலில் பக்தர்கள் வழிபாடு… திடீரென பெய்த கனமழை… இடிந்து விழுந்த சுவர்… 9 பேர் பரிதாப பலி..!!

ஆந்திர மாநிலம் சிம்மாசலம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வராக லக்ஷ்மி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி அதிகாலை தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் அதிகாலை 2:30 மணி அளவில் சிம்மாசனம் பகுதியில் கனத்த மழை…

Read more

“ஐயோ பயிரெல்லாம் நாசமாகுதே”… விவசாய நிலத்திற்குள் நுழைந்த காட்டு யானை… விரட்ட முயன்ற விவசாயிக்கு நேர்ந்த சோகம்…!!!!

ஆந்திர மாநிலம் தசரகுடேம் பகுதியில் சித்தையா என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவ நாளில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சித்தையா வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென யானை ஒன்று புகுந்து…

Read more

குஷ்பூ, நமீதாவை தொடர்ந்து… நடிகை சமந்தாவிற்காக கோவில் கட்டிய தீவிர ரசிகர்…!!

தமிழ் திரையுலகில் பிரபல ஹீரோயின்களான குஷ்பூ, ஹன்சிகா, நமீதா ஆகியோருக்கு ரசிகர்கள் கோவில் கட்டியுள்ள சம்பவம் அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தியது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் குஷ்பூக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் தமிழ்…

Read more

“படிப்பு வரலனா பாவம் பசங்க என்ன பண்ணுவாங்க”… பெற்ற தந்தையே இப்படி செய்யலாமா…? தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து கொலை…!!

ஆந்திராவில் சந்திர கிஷோர்-ராணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு மகன்கள் இருந்த நிலையில் சிறுவர்கள் இருவருக்கும் படிப்பு சரிவர வரவில்லை. அதாவது அவர்களின் கல்வி திறன் குறைவாக இருந்துள்ளது. இதனால் சந்திர கிஷோர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த நிலையில்…

Read more

யாரு மேல தப்பு…!! “திடீரென தரையில் விழுந்து மன்னிப்பு 50 தோப்புக்கரணம் போட்ட ஹெட் மாஸ்டர்”… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க…!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கு தலைமை ஆசிரியர் தன்னை தண்டிக்கக்கூடிய முறையில் நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பள்ளியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாணவர்களின் கல்வித் திறன்…

Read more

வெளுத்து வாங்கிய வெயில்…. நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவின் கர்னூலில் 102.92° ஃபாரன்ஹீட் பதிவு

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகபட்சமாக 7 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை…

Read more

எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்க வேண்டும்…. ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை…!!

ஆந்திரா சட்டசபை தேர்தலின் போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் தேர்தலில் படுதோல்வியை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சந்தித்தது. இந்நிலையில் வருகிற 24-ஆம் தேதி நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரை…

Read more

3 வருஷமா சாவியே இல்லாமல் பைக்குகளை திருடும் பலே கில்லாடி திருடன்… எப்படி தெரியுமா…? போலீஸ் கிட்ட டெமோ காமிச்சாரு… எப்படிலாம் யோசிக்கிறாங்க…!!

ஆந்திரா மாநிலம் பெங்களூருவில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அதோடு மெக்கானிக் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் பைக் மற்றும் ஸ்கூட்டி போன்ற வாகனங்களை மர்மமான முறையில் திருடி வந்துள்ளார். கிட்டத்தட்ட…

Read more

தோழி புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காததால்… பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவி… பெரும் அதிர்ச்சி..!!

ஆந்திராவில் சின்ன திப்பமா என்ற 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி ஒரு விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தோழி ஒருவர் சில நாட்களாக சின்ன திப்பமாவுடன் பேசவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு…

Read more

கட்டு கட்டாக சிக்கிய பணம்… வசமாக சிக்கிய 30 பேர்… என்னதான் நடந்தது..? கூண்டோடு தூக்கிய போலீஸ்..!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் எலுரு நகர்புறத்தில் தங்கெல்லாமுடி பகுதியில் சூதாட்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நேற்று கிறிஸ்மஸ் நாளான அன்று மாலை இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் துர்கா பிரசாத்…

Read more

திருப்பதி விஐபி டிக்கெட்… ரூ.50000 வரை விற்பனை செய்து மோசடி… பாதுகாப்பு படை அதிகாரி கைது..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலின் விஐபி தரிசன டிக்கெட் களை இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர் சந்திரசேகர் வாங்கியுள்ளார். இதனை ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் செய்துள்ளார். இந்த விஐபி டிக்கெட்டுகளை ஆயிரக்கணக்கான…

Read more

புது வீட்டுக்கு வந்த பெட்டி…. திறந்ததும் காத்திருந்து அதிர்ச்சி…. போலீஸ் இடம் ஓடிய பெண்….!!

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் துளசி. இவரது கணவர் 10 வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதனால் தனது தாய் வீட்டில் தங்கியிருந்த துளசி தற்போது புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கட்டுமான பணி நடக்கும்…

Read more

ரீல்ஸ் மோகம்… பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் புஷ்பா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இளம் பெண்… வெடித்தது சர்ச்சை..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருப்பதி மலை அடிவாரத்தில் அலிபிரி சோதனை சாவடி ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இளம் பெண் ஒருவர் காரில் வந்திருந்தார். அங்கு வந்த…

Read more

தென்னிந்தியாவில் பனிப்பொழியும் ஒரே ஒரு கிராமம்.. எங்குள்ளது தெரியுமா…? பலரும் அறியாத சுவாரசிய தகவல்..!!

பொதுமக்கள் பனிப்பொழிவு பிரதேசம் என்றாலே துருவப் பகுதியையும், ஐரோப்பிய, கனடா நாடுகளையும் மட்டுமே கூறுவர். ஆனால் இந்தியாவின் பனிப்பொழிவை பார்க்க வேண்டும் என்றால் இமயமலை பகுதிகளில் ஜம்மு காஷ்மீர், லடாக், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்ல…

Read more

“நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோ”… காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்… பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் வசித்து வருபவர் வம்சி. வம்சிக்கும், சட்டக் கல்லூரியில் பயின்று வரும் 20 வயது மாணவிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்பு காதலாக மாறிய நிலையில் வம்சி அடிக்கடி அந்த மாணவியை வெளியில் அழைத்து சென்று வந்துள்ளார்.…

Read more

பேனாவுக்கு சண்டை… கோபத்தில் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி… ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா..? உயிரே போயிடுச்சே..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பல் நாடு மாவட்டத்தில் நரசராவுப்பேட்டையில் செயல்பட்டு வரும் பாவனா இளநிலை கல்லூரியில் அனுஷா என்பவர் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் அந்த கல்லூரியின் விடுதியிலேயே தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் விடுதியில் உள்ள…

Read more

இனி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளலாம்… தேர்தலில் போட்டியிட வாய்ப்பு… தடையை நீக்கி அரசு உத்தரவு..!!

ஆந்திர மாநிலத்தில் குடும்ப கட்டுப்பாடை ஊக்குவிக்கும் விதமாக உள்ளாட்சி தேர்தல்களில் 2 குழந்தைகள் வரை இருப்பவர்கள் மட்டும்தான் போட்டியிட வேண்டும் எனவும் அதற்கு மேல் இருப்பவர்கள் போட்டியிடக்கூடாது எனவும் கடந்த 1992 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்ட நிலையில் தற்போது குழந்தை…

Read more

கோவிலில் அண்டாவை திருடியவருக்கு வினோத தண்டனை…. அதிரடி காட்டிய நீதிபதி…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கனகிரி பகுதியில் வசித்து வருபவர் அங்கய்யா (28). இவர் கனகிரி பகுதியில் உள்ள கோவிலுக்கு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி சென்றுள்ளார். பக்தர்கள் வரிசையில் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கய்யா கோவிலுக்குள் மெல்ல சென்று யாரும்…

Read more

தீபாவளி பண்டிகையில் அரங்கேறிய கொடூரம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கி நாடா பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருக்கு சின்னி என்ற மகனும், ராஜு என்ற பேரனும் உள்ளனர். இந்த நிலையில் தீபாவளி அன்று மூவரும் தலை நசுங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர். இது குறித்து…

Read more

“சிதைந்த அண்ணன் தங்கை உறவு”… சொத்தால் வெடித்த மோதல்… தங்கை ஷர்மிளா மீது ஜெகன்மோகன் ரெட்டி பரபரப்பு புகார்…!!!

ஆந்திராவின் முதல் மந்திரியாக ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருந்தார். ஆனால் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த 2019ம் வருடம் முதல் மந்திரியாக இருந்தார். இவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். ராஜசேகர…

Read more

ஃபுல் போதையில் இருந்த நபர்… கழுத்தை சுற்றிய ராட்சச மலைப்பாம்பு… அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா…? திக் திக் வீடியோ..!!

சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் ஒரு வீடியோ ஆந்திர மாநிலத்தின் கர்னூல் பகுதியைச் சேர்ந்ததாகும். இவ்வீடியோவில் மது போதையில் இருந்த ஒரு டிரக் டிரைவரின் கழுத்தை ஒரு ராட்சத மலைப்பாம்பு சுற்றிய அதிர்ச்சிக்குரிய காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம், குறிப்பாக…

Read more

தசராவில் அரங்கேறிய கொடூரம்… தந்தை மகனை கத்தியால் வெட்டிவிட்டு மாமியார் மருமகளை கதற கதற…‌4 பேர் வெறிச்செயல்…!!

ஆந்திர மாநிலம் மத்தூர் பகுதியில் ஒரு காகித தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஒரு தந்தையும் மகனும் வேலை பார்த்து வரும் நிலையில் தசரா பண்டிகையை முன்னிட்டு அந்த தொழிற்சாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் நேற்று முன்தினம் இரவு தொழிற்சாலையில் உள்ள ஒரு…

Read more

நீங்க ஆம்பளையே இல்ல… புடவையை எடுத்து கட்டிக்கோங்க… காட்டமாக சொன்ன எம்எல்ஏ… பதிலுக்கு செருப்பை கழட்டிய காங். தலைவர்….!!!

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்த நிலையில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதோடு மாற்றுக் கட்சியில் இணைந்து வருகிறார்கள். சுமார் 10 எம்எல்ஏக்கள் பி ஆர் எஸ் கட்சியில் இருந்து வெளியேறிய…

Read more

Other Story