என்னை கொல்லாதே..! “உனக்கு என்ன வேணுமானாலும் தருகிறேன்”… கெஞ்சி கதறிய நபர்… இரக்கமே இல்லாமல் துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்… அதிர்ச்சி பின்னணி..!!!
ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம், ப்ரொடுதூர் பகுதியில் நடந்த கொடூர கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலமான நிதி வணிகர் வேணுகோபால் ரெட்டி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொல்லப்பட்டுள்ளார். ஹைதராபாத் மாநகரில் இருந்து வந்த வாடிக்கையாளர்கள் அழைத்திருந்த மூன்று குற்றவாளிகளால் அவரை…
Read more