ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு….. உடல் நலம் பெற வேண்டும் என பிரதமர் பதிவு…!!!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடந்த கல்வீச்சு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கருத்து பதிவிட்டுள்ளார். இது குறித்தான தனது எக்ஸ் பக்கத்தில், அவர் விரைவில் உடல் குணமடையவும், ஆரோக்கியம் பெறவும் வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.…

Read more

பெரும் பரபரப்பு…! ஆந்திர முதல்வர் மண்டை உடைப்பு…. கொந்தளித்த ஒய்ஆர்எஸ் காங்கிரஸ்…!!!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது கல்வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது மர்மநபர் கற்களை வீசி நடத்திய தாக்குதலில் ஜெகனின் நெற்றியில் அருகே காயம் ஏற்பட்டது. உடனடியாக…

Read more

காங்கிரஸில் சேர்ந்த ஒய்.எஸ் ஷர்மிளா…. “சகோதரன் – சகோதரி போட்டியா?”….. சூடுபிடிக்கும் அரசியல் களம்.!!

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா. தெலங்கானா மாநிலத்தின் அரசியலில் கவனம் செலுத்தப் போகிறேன் என்று சொல்லி கடந்த 2021 ஆம் ஆண்டு ஒய். எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை தொடங்கினார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின்…

Read more

#BREAKING: ஆந்திராவில் நாளை பந்த் – தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில்  வைக்க விஜயவாடா கோர்ட் ஆனை பிறப்பித்துள்ளது. திறன் மேம்பாடு திட்டத்தில் 321 கோடி முறையீடு செய்த வழக்கில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட்  ஆணை பிறப்பித்துள்ளது.…

Read more

ODISHA TRAIN ACCIDENT: தலா ரூ.10 லட்சம் நிவாரணம்….. அறிவித்தார் ஆந்திர முதல்வர்…!!!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான 275 பேரில் 88 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 1000 இக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒடிசா ரயில்…

Read more

Other Story