Breaking: தமிழகத்தை உலுக்கிய 8 பேர் மரணம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் விஜய்…!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகை பேர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வரும் நிலையில் இன்று அந்த தொழிற்சாலையில் அமோனியா வாயுகசிவு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட…
Read more