மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ. 6000 ரொக்கம் வழங்கப்பட்டது. தற்போது, வெள்ள நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் பெற்றவர்களின் செல்போன் எண்ணிற்கு “பணம் வாங்கியதற்கான அடையாளமாக” தமிழக அரசு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. உடனே செக் பண்ணுங்க; ஒருவேளை உங்கள் ரேசன் கார்டை தவறாக பயன்படுத்தி வேறொரு நபர் பணம் பெற்றிருந்தால், அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது