பான் கார்டு மூலம் மோசடி நடந்தால் நிவாரணம் பெறுவது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!

நாடு முழுவதும் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதால் கையில் எந்த நேரமும் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அதனால் பிரச்சனைகளும் எழுகின்றன. அதாவது நிதி பரிவர்த்தனைகளை செய்ய பான் கார்டு…

Read more

சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதுக்கு ரூ.10 லட்சம்….? இதற்கா மக்கள் வரிப்பணம்…? சாடிய சீமான்…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. அதன்பிறகு 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனையடுத்து கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு…

Read more

தூத்துக்குடி மாவட்ட VAO வெட்டிக்கொலை: ஒரு கோடி நிவாரணம் அறிவித்தார் முதல்வர்…!!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் என்பவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல்…

Read more

H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி… என்னனு உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

உலக அளவில் தற்போது பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளில் வேலை பார்த்து வரும் பலர் வேலையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் ஆட்குறைப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு மாற்று வழியை…

Read more

கிருஷ்ணகிரி விபத்து : உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பட்டினம் அருகே இன்று…

Read more

2021 -2022 யானை தாக்கி 133 பேர் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!

ஜார்கண்ட் 2021-2022 ஆம் ஆண்டு யானை தாக்கியதில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று யானை மிதித்து 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். சுமார் 25 கிலோமீட்டர் இடைவெளியில் யானை மிதித்து நான்கு பேர் பலியானதால்…

Read more

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த…. 4 மாணவிகளின் குடும்பத்தாருக்கு 2 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலிப்பட்டி என்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 13 மாணவ, மாணவிகளை மாநில அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று  மதியம் பள்ளியில் இருந்து அந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும்…

Read more

நெற்பயிர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்… அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்புகளை முறையாக நடத்த வேண்டும் போன்ற…

Read more

மதுவிற்பனை..! துருக்கி, சிரியாவுக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்கினால் ஜாமீன்…. ஐகோர்ட் உத்தரவு..!!

தஞ்சையில் சட்ட விரோதமாக 180 மி.லி கொண்ட 23 மது பாட்டில்களை வைத்திருந்ததாக செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்றதாக கைதான செல்வம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த…

Read more

கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினருக்கு… முதல்வர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு…!!!!

செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கி இருந்த சிறுவன் செல்வன்…

Read more

டெல்டாவில் ஏற்பட்ட பயிர் சேதம்… முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவிப்பு…!!!!

பருவம் தவறி பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்ய வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்களுடன் வேளாண்மை துறை செயலாளர் சமய மூர்த்தி, இயக்குனர் அண்ணாதுரை போன்ற…

Read more

சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால்…? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேட்டை  அடுத்த ஆயக்காரன்புலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், துணைச் செயலாளர் நாராயணன் மற்றும்…

Read more

டெல்டா மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : ஈபிஎஸ் வலியுறுத்தல்..!!

கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.. இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள…

Read more

“பட்டாசு வெடி விபத்து”… ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பச்சைமலையான்கோட்டை, சிவகாசி கீழ்திருத்தங்களில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர்…

Read more

கொரோனா களப்பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி… டெல்லி அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா தலைமையில் மந்திரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சிசோடியா கூறியதாவது, டெல்லியில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களது உயிர்களைப் பற்றி…

Read more

2023 பட்ஜெட்: என்னென்ன சிறப்பு அறிவிப்புகள்?…. வெளிவரும் தகவல்கள்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சில நாட்களில் இந்த வருடத்துக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். தற்போது மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இம்முறை அரசாங்கம் வரி முதல் விவசாய இரசாயனங்கள் வரை பல்வேறு துறைகளுக்கு பெரிய…

Read more

Other Story