2024 நாடாளுமன்ற தேர்தல் – 3 தொகுதிகளுக்கு கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக.!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூடுதலாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது அதிமுக. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 19.4.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…

Read more

Lok Sabha Election-2024: 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.!!

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 40 தொகுதிகளுக்குமான அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் மக்களவைத்தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. மேலும் கூட்டணி கட்சிகளான…

Read more

#BREAKING : மகளிருக்கு மாதம் ரூ.3000, நீட் தேர்வுக்கு பதில் மாற்றுத் தேர்வு…. அதிமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்.!!

சென்னை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2024 மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை  வெளியிட்டார். சென்னையில் மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி. அனைத்து தரப்பு…

Read more

சகோதரர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை…. கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அதிகாலையில் 4 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை…

Read more

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை.!!

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் எடப்பாடி பழனிசாமியுடன்  அதிமுக…

Read more

கன்னியாகுமரி விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ராணி போட்டி.!!

2024 மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்டமாக 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதனை தொடர்ந்து இன்று சென்னை ராயப்பேட்டையில் 2024 நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…

Read more

2011ஐ போல சரித்திரம் படைப்போம்…. 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் – பிரேமலதா பேட்டி.!!

வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பிரேமலதா அறிவித்துள்ளார்.. அதிமுக கூட்டணியில் 5 மக்களவைத் தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேமுதிக நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் அக்கட்சியின்…

Read more

சூடுபிடிக்கும் தேர்தல்! 24ம் தேதி திருச்சியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி… விவரம் இதோ.!!

மக்களவைத் தேர்தலை ஒட்டி வரும் 24ம் தேதி திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. மக்களவைத் தேர்தலை ஒட்டி வரும் 24ம் தேதி திருச்சியில் மாலை 4 மணியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி இன்னும் இறுதியாகாத…

Read more

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரூபாய் ஒரு கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மனு தாக்கல்…

Read more

தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது… எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலான கர்நாடக முதல்வரின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது – இபிஎஸ்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய அரசு கேட்டாலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது என்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலான கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது.…

Read more

புதுச்சேரியில் 9வயது சிறுமி, கொடுர மனம் படைத்த சிலரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கண்டனங்கள் – எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், “புதுச்சேரி மாநிலம், சோலை நகர் பகுதியில் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த 9வயது சிறுமி, கொடுர மனம் படைத்த சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு , கொலை…

Read more

இராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்ய பணமா?…. திமுக அரசை கண்டித்த எடப்பாடி.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “இராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிண்டப் பூஜை செய்ய கூட கோயில் நிர்வாகத்திற்கு பணம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள இந்த விடியா திமுக அரசுக்கு எனது…

Read more

#Say_NO_TO_DRUGS : ஒரு தந்தையாக…. குடும்பத்தில் ஒருவனாக கேட்கிறேன்… தமிழ்நாட்டை போதைப் பொருளிலிருந்து மீட்போம்…. நாளை கண்டன ஆர்ப்பாட்டம்… வீடியோ வெளியிட்ட இபிஎஸ்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வணக்கம். இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை பற்றி நான் அறிக்கை மூலமாகவும், ஊடகப் பேட்டிகள் மூலமாகவும், சட்டமன்றத்திலும் மக்களின் கவனத்திற்கு…

Read more

தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை போராட்டம் தொடரும்! – அதிமுக சார்பில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – இபிஎஸ் அறிவிப்பு.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் நாளை, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்  அதிமுக சார்பில் மாபெரும்…

Read more

“எடப்பாடியார் அய்யா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்’…. அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் ட்விட்.!!

அதிமுக மகளிர் அணி துணை செயலாளராக தன்னை நியமித்த எடப்பாடி பழனிசாமிக்கு நடிகை காயத்ரி ரகுராம் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.. அதிமுக மகளிர் அணி துணை செயலாளராக நடிகை காயத்ரி ரகுராமை நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித்…

Read more

ஸ்டாலின் அவர்களே.! நாம் வாழ்வது தமிழ்நாடா? அல்லது போதைப்பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா?…. நடவடிக்கை எடுங்க…. ஈபிஎஸ் வலியுறுத்தல்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் இன்று இரு இடங்களில் ஒரே நாளில் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை சென்னை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பல கோடிகள் மதிப்புமிக்க…

Read more

அதிமுக விருப்ப மனு வினியோகம் மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிப்பு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.!!

அதிமுக விருப்ப மனு வினியோகம் மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 6ம் தேதி மாலை 5 மணி வரை அதிமுக விருப்ப மனு விநியோகம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கட்சி…

Read more

விடியா திமுக அரசால் தமிழ்நாட்டில் எங்கெங்கும் போதை…. நம் பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டும்…. ஸ்டாலினை கண்டித்த இபிஎஸ்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. பெற்றோர்களே, தாய்மார்களே- இன்றைய தலைமுறையினரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையாக சீரழிக்கும் இந்த போதைப்பொருட்களில் இருந்து நாம்…

Read more

அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும்…. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி தான்…. எடப்பாடி பழனிசாமி பேட்டி…!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் கேக் வெட்டி…

Read more

ஜெயலலிதா சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை.!!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் அதிமுகவினர் சார்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை…

Read more

அன்பு அம்மாவின் 76-ஆவது பிறந்த நாள்…. ஆட்சியிலும் சரி, அரசியலிலும் சரி…. 2026 அதிமுக ஆண்டு…. உறுதியேற்போம்…. ஈபிஎஸ் வாழ்த்து மடல்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காவல் தெய்வம், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் வழிவந்த அரசியல் ஞானி, தமிழக மக்களின் பாசத்திற்குரிய அன்பு அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த…

Read more

விடியா திமுக அரசின் கானல் நீர் பட்ஜெட் – ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்…. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றல…. ஈபிஎஸ் விமர்சனம்.!!

குருவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.. தமிழக சட்டப்பேரவையில் 2024- 25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே…

Read more

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் பலியான சோகம்…. பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா என ஆய்வு செய்க… இபிஎஸ் ஆழ்ந்த இரங்கல்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 9 பேர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.…

Read more

#BREAKING : அதிமுகவில் இணைந்தார் பிரபல நடிகை கௌதமி.!!

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் பிரபல நடிகை கௌதமி. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் கௌதமி. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்…

Read more

பஸ் இலவசம்…. மாவுகட்டும் இலவசம்…. அறிவித்தாலும் ஆச்சரியமில்லை…. பெண் ஒருவர் சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி – கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், “சென்னை அமைந்தகரையில் ஓடும் மாநகரப் பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து பெண் ஒருவர் சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சிக்கு வந்தது முதலே எந்த ஒரு…

Read more

திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து பிப்.,9ஆம் தேதி அதிமுக போராட்டம் – ஈபிஎஸ் அறிவிப்பு.!!

எம்ஜிஆர் குறித்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது. திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக அவினாசியில் பிப்ரவரி 9ஆம் தேதி காலை 9 மணிக்கு எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர்…

Read more

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது : எடப்பாடி பழனிசாமி.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த இனக்கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற இசுலாமிய சகோதரி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது குழந்தை உள்பட குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,…

Read more

சற்றுமுன்…. பொங்கல் தொகுப்புடன் ரூ,1000 வழங்க வேண்டும்…. இந்த 8 மாவட்டத்திற்கு ரூ 5,000 கொடுக்கனும்…. ஈபிஎஸ் கண்டன அறிக்கை.!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரொக்க பணமாக ரூபாய் 1000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் பற்றி அறிவிக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி…

Read more

நானே கண்காணிப்பேன்…. அதிமுக ஐ.டி விங் அநாகரிகமாக விமர்சிக்க கூடாது…. வெறுப்பை உண்டாக்கினால்… எச்சரித்த எடப்பாடி பழனிசாமி.!!

 சமூக வலைதளங்களில் அதிமுக ஐ.டி விங் பிரிவினர் அநாகரிகமாக யாரையும் விமர்சிக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஐ.டி விங்கின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் சமூக வலைத்தளங்கள் செயல்பாடு தொடர்பாக ஆலோசனை…

Read more

தென் மாவட்ட தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.!!

மழை வெள்ளத்தால் பாதித்த தென் மாவட்ட தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு,…

Read more

அன்பு சகோதரர் திரு.விஜயகாந்த் காலமான செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் : ஈபிஎஸ் இரங்கல்.!!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.…

Read more

ஈபிஎஸ்-இன் கோரப்பிடியில் உள்ள அதிமுகவை காப்பாற்றுவதே என் எண்ணம் – ஓபிஎஸ் பேச்சு.!!

கோவையில் தனது ஆதரவாளர்களிடையே பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை கேட்டுக் கொண்டதால் வாபஸ் பெற்றோம். நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது ஆதரவு தந்ததால் இபிஎஸ் ஆட்சி காப்பாற்றப்பட்டது. அதிகார போதை, பண திமிரால் இபிஎஸ் உள்ளிட்டோர்…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2A முதன்மைத் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் : ஈபிஎஸ் வலியுறுத்தல்.!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவாக வெளியிட்டு,  பணி ஆணைகளை வழங்கவேண்டுமென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த பிப்ரவரி மாதம்…

Read more

நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனம் : எடப்பாடி பழனிசாமி.!!

இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி…

Read more

ரூ.6000 போதாது…. ரூ.12,000 கொடுக்கனும்….. ஏக்கருக்கு 25,000 கொடுங்க…. அரசு செலவில் வாகனத்தை சரி செய்யனும்…. தமிழக அரசை வலியுறுத்தும் ஈபிஎஸ்…!!

தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000 ரூபாயை உயர்த்தி 12,000 ரூபாயாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், விடியா திமுக…

Read more

ரூ 4000 கோடி என்னாச்சு..! மார்தட்டும் விடியா திமுக அரசு….. சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது…. ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!!

இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.. தமிழகத்தில் நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் சாலைகள் மற்றும்…

Read more

முட்டி போட்டு முழி பிதுங்கிய எடப்பாடி…. பவுன்சர்களோடு பயந்து ஓடிய சம்பவம்.… பரபரப்பை கிளப்பிய மருது அழகுராஜ்…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், எடப்பாடியை நீதிமன்றம் அங்கீகரித்து இருக்கிறதே தவிர,  மக்கள் மன்றம் அங்கீகரிக்கவில்லை என்பதற்கு இரண்டு சாட்சி. ஒன்று ஈரோட்டு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்….. இரட்டை இலை சின்னம்…. நாங்கள் போட்டியிடவில்லை…. தினகரன் போட்டியிடவில்லை. …

Read more

#BREAKING : கோடநாடு வழக்கு…. அமைச்சர் உதயநிதி இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேசுவதற்கான தடை நீட்டிப்பு…. சென்னை ஐகோர்ட்.!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேசுவதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடை நவம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,…

Read more

எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார் தமிமுன் அன்சாரி..!!

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி. சேலம் நெடுஞ்சாலை நகரில் இருக்கக்கூடிய இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை தமிமுன் அன்சாரி…

Read more

குன்னூர் அருகே பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியான செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன் : ஈபிஎஸ் ஆழ்ந்த இரங்கல்.!!

நீலகிரி குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து நீலகிரி…

Read more

விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன் கைது – வன்மையாக கண்டித்து எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி..!!

விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்னெத்தும், தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும் இன்று சென்னை மெரினா சாலையில்…

Read more

மனித உயிர்கள் மீது அக்கறையில்லை..! ஷவர்மா” சாப்பிட்ட 13வயது சிறுமி உயிரிழந்த செய்தியால் வருத்தமுற்றேன்….. தமிழக அரசை கண்டித்த ஈபிஎஸ்.!!

ஷவர்மா” சாப்பிட்ட 13வயது சிறுமி கலையரசி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாகவும், அக்கறையின்றி செயல்படும் இந்த அரசை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், நாமக்கல்லில் “ஷவர்மா” சாப்பிட்ட 13வயது சிறுமி கலையரசி…

Read more

தமிழகத்திலேயே மிகப் பெரிய கட்சி அதிமுக….. சேவல் சின்னத்தில் போட்டியிட்டு நான் வென்றேன்…. எடப்பாடி பழனிசாமி உரை..!!

1989இல் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தேர்தலில் நான் வெற்றி பெற்றேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.. மதுரை வலையங்குளம் பகுதியில்  நடைபெறும்  அதிமுக மாநாட்டில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில்…

Read more

அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித்தமிழர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது..!!

அதிமுக மாநாட்டில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெறும் அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமியை புரட்சித் தமிழர் என அழைக்க வேண்டும் என பட்டம் வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே மிகப் பெரிய கட்சி…

Read more

I.N.D.I.A பெயரை இவர்கள் வைக்க கூடாது… இவர்களுக்கு உரிமை இல்லை…. பெயரை வச்சது தப்பு!! காங்கிரஸ் கூட்டணி மீது எகிறி எடப்பாடி!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின்  பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாநாடு. கட்சி மாநாடு. இது கூட்டணி கட்சி மாநாடு அல்ல. இது ஸ்டாலின் போல விருந்து சாப்பிட்டு வரும்  கட்சியில்…

Read more

மணிப்பூர் சம்பவம் : குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி..!!

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.. மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும் கொடிய சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச்…

Read more

பாஜகவுக்கு நான் அடிமையா?…. பணத்தை காப்பாற்ற நீங்கள் தான் அடிமை…. பலமுறை சொல்லிட்டேன்…. ஸ்டாலினை விளாசிய ஈபிஎஸ்..!!

எப்போது பார்த்தாலும் நான் பாஜகவுக்கு அடிமை என்கிறார் முதலமைச்சர் ஒருபோதும் நான் எவருக்கும் அடிமையாக மாட்டேன் எனவும், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போதும் காவிரி பிரச்சனைக்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை அதிமுக முடக்கியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக…

Read more

விலைவாசி உயர்வு, ஊழலை கட்டுப்படுத்த தவறிய முதல்வர் ஸ்டாலினை கண்டித்து ஜூலை 20ம் தேதி ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

 விலைவாசி உயர்வையும், ஊழலையும் கட்டுப்படுத்த தவறிய பொம்மை முதலமைச்சர்  ஸ்டாலின் -ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.. அதிமுக கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி…

Read more

பொம்மை முதல்வர்…. சந்தி சிரிக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு – 15 சம்பவங்களை பட்டியலிட்டு கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்..!!

தமிழகத்தில் நடந்த 15 சம்பவங்களை பட்டியலிட்டு, காவல் துறையினரின் கையை கட்டும் நிர்வாக திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.. அதிமுக கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள்…

Read more

ரூ 50 லட்சம் கொடுங்க.! மக்களின் தலையெழுத்து…. “ஏழை குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வாய்ச்சொல் வீரர் மா.சுவுக்கு கடும் கண்டனம்”…. ஈபிஎஸ் காட்டமான அறிக்கை..!!

திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், ஏழை குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வாய்ச் சொல் வீரர் மந்திரி திரு. மா சுப்பிரமணியத்திற்கு கடும் கண்டனம் என…

Read more

Other Story