“தோல்வி பயத்துல ‘எரியுதடி மாலா’னு புலம்பாதீங்க” – இபிஎஸ்-க்கு பழைய கதையை நினைவூட்டி தவெக காரசார அட்டாக்..!!

“தொடர் தோல்விகளால் ‘எரியுதடி மாலா’ என்று புலம்ப வேண்டாம்; தங்களது அரசியல் சாம்ராஜ்யம் சரிந்து வருவதற்காகத் தவெக மீது பழி போடக் கூடாது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிகக் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளது.…

Read more

“எந்தக் கையெழுத்தும் போடாதீங்க!”..‌ என் பேரைச் சொன்னாலும் நம்பாதீங்க..‌ எடப்பாடி பழனிசாமி உத்தரவு..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். முன்னதாக, அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும் என எதிரணியில்…

Read more

அதிமுக தொண்டன் யாருக்கும் அடிமையில்லை…. நாகையில் கர்ஜித்த இபிஎஸ்…. ஸ்டாலின் – உதயநிதிக்கு கொடுத்த மரண அடி….!!

நாகப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் விமர்சனங்களுக்கு அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக பாஜகவின் அடிமையாக மாறிவிட்டது என்றும், இபிஎஸ் ஒரு முரட்டு அடிமை என்றும் திமுகவினர்…

Read more

“காலில் விழுந்தோம்…. காலை வாரினோம்….” எடப்பாடியின் அரசியலை மூன்றே வரிகளில் முடித்த ஸ்டாலின்…. தூத்துக்குடி மேடையில் அனல் பறந்த பேச்சு….!!

தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணத்தை மூன்றே வரிகளில் நையாண்டி செய்தார். “காலில் விழுந்தோம், காலை வாரிவிட்டோம், அடுத்த காலை நோக்கிப் போவோம்” என்பதுதான் பழனிசாமியின் மொத்த அரசியல் வாழ்க்கை…

Read more

“பதவிக்கு ஏத்த மாதிரி கண்ணியம் வேண்டாமா?” எடப்பாடியை சீண்டிய பிரேமலதா விஜயகாந்த்…. பாசத்தோடு ஒரு பகீர் எச்சரிக்கை….!!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார ஸ்டைலை கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் முதல்வராகவும், தற்போதைய முதல்வர் வேட்பாளராகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, மூன்றாம் கட்ட பேச்சாளர் போன்று தரம் தாழ்ந்து பேசுவது தனக்கு மிகுந்த…

Read more

“விஜய் ஆதரவுடன் ரூ. 5,000 கோடிக்கு பிளான் போட்ட இபிஎஸ்!”.. நான் தான் அவரை முதல்வராக்கினேன்.. ஆனா அவர் செஞ்சது இதுதான்.. செங்கோட்டையன் பரபர..!!

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த கே.ஏ.செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இன்று அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தவெக தலைவர் விஜய்யின் ஆதரவுடன்…

Read more

“எடப்பாடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது!”.. அண்ணாமலைக்கு சீட் கிடைக்காதது ஏன்? செங்கோட்டையன் சொன்ன பகீர் ரகசியம்..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவில் அண்ணாமலைக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததற்குக் காரணம், நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்குச் சாதகமாகச் செயல்படுவதுதான் என்று…

Read more

“விஜய் ஒரு ஜோக்கர்!”.. ரெண்டு தொகுதியில் போட்டி போடுறது பயத்துல தான்.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அதிரடி விமர்சனம்..!!!

நடிகர் விஜய் தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது, தமிழகத்தில் போட்டி திமுக-வுக்கும் தவெக-வுக்கும் இடையேதான் என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, விஜய் அரசியல் விவரம் தெரியாமல் ஒரு சிறுபிள்ளையைப் போலப் பேசி வருவதாகச்…

Read more

“அதிமுக-வை முழுங்கக் காத்திருக்கும் பாஜக” இபிஎஸ்-ன் ரகசிய பிளான் இதுதான்…. உண்மையை உடைத்த உதயநிதி….!!

அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய பாஜக அரசு மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கடுமையாகச் சாடினார். வரும் தேர்தலில், பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் அடங்கிய…

Read more

தி.மு.க குடும்பத்தை வீழ்த்தியே தீருவோம்‌.. “ஓபிஎஸ் சென்ற இடம் அவ்வளவுதான்!” – ஆதாரத்துடன் போட்டுடைத்த எடப்பாடி பழனிசாமி..!!

ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவை விட்டு நீங்கியதால் கட்சி தற்போது தூய்மையாகிவிட்டது என்று குறிப்பிட்டார். பன்னீர்செல்வம் சென்ற இடம் உருப்படாது என்றும், அவர் திமுகவின் ‘பி’ டீமாக செயல்படுவது…

Read more

இபிஎஸ்-ஸின் ‘துரோகி’ விமர்சனம்: திமுக-அதிமுக இடையே வெடித்த புதிய போர்க்களம்…!!!

தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் துரோகத்திற்கு அடையாளமாகச் சொல்லப்படுபவர் முதல்வர்…

Read more

“சினிமால தான் சூப்பர் ஸ்டார்…. அரசியல்ல கத்துக்குட்டி” தளபதியை கலாய்த்த இபிஎஸ்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு….!!

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் வருகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முற்றிலுமாக மறுத்துள்ளார். “விஜய் கூறுவதையெல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை” என்று கூறியுள்ள அவர், சினிமாவில் விஜய்…

Read more

“நீங்கெல்லாம் எதுக்கு கட்சி நடத்துறீங்க?” 41 உயிர்கள் பலி…. ஆறுதல் கூட சொல்லல…. விஜய் மீது எடப்பாடி ஆவேசம்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்துப் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சினிமா புகழுக்கும் அரசியலுக்கும் உள்ள வித்தியாசத்தை மிகவும் ஓப்பனாகப் பேசியுள்ளார். “விஜய் ஒரு சிறந்த நடிகர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஒரு நடிகர் என்றால்…

Read more

“சூரியனைப் பார்க்குறது இருக்கட்டும்…. பாதையைப் பாருங்க”குழியில விழுந்திடாதீங்க முதலமைச்சரே…. எடப்பாடி கொடுத்த ‘நோஸ்கட்’….!!

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எப்போதும் கால்களையே பார்த்துக் கொண்டிருந்தால் மேலே இருக்கும் சூரியன் எப்படித் தெரியும்? கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால்தான் சூரியனின் பவரும், அதன் இருப்பும் தெரியும்” என்று தனது கட்சியின் சின்னத்தைக் குறிப்பிட்டு ஒரு தத்துவத்தைச்…

Read more

“நாங்க அம்மாவோட பிள்ளைங்க அதான் ஒன்னு சேர்ந்துட்டோம்” டிடிவி குறித்து எடப்பாடி சொன்னா ‘அந்த’ வார்த்தை….!!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுக மற்றும் அமமுக கட்சிகள் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காகக் கூட்டணி அமைத்துள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான கருத்து…

Read more

“தை பிறந்தா வழி பிறக்கும்” அடுத்த பொங்கல் ஆளுங்கட்சியாக கோட்டையில் தான்…. எடப்பாடியாரின் அதிரடி சூளுரை….!!

சேலம் மாவட்டம் நங்கவள்ளி–மேச்சேரி சாலையில் நடைபெற்ற எழுச்சியான பொங்கல் விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்த மக்களிடையே மிகுந்த ஆவேசத்துடன் உரையாற்றினார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து மிகக் கடுமையாகப் பேசிய அவர், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பார்கள்,…

Read more

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…. “துரோகிகளுக்கு இடமில்லை” என கர்ஜித்த எடப்பாடி….. நான்கு தலைகள் அடியோடு நீக்கம்…. யார் யார் தெரியுமா….?

அதிமுகவின் கொள்கைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 4 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சீமான் மரைக்காயர்,…

Read more

“எடப்பாடி கோட்டைக்கு ஸ்கெட்ச்..!” சேலத்தில் விஜய்யின் மெகா பிளான்… செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக-வுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி… மாறப்போகும் கொங்கு மண்டல அரசியல் கணக்கு…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கொங்கு மண்டலத்தில் தனது அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்தும் வகையில் தொடர் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார். ஈரோட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் திரண்ட பெரும் கூட்டம் விஜய்க்கு உற்சாகத்தை அளித்துள்ள…

Read more

தவெக – அதிமுக கூட்டணி? செங்கோட்டையன் கொடுத்த ‘சஸ்பென்ஸ்’ பதில்.. எடப்பாடி போட்ட ஸ்கெட்ச் இதுதானா?

தவெக அதிமுக  இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையன் சூசகமாக அளித்த பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கூட்டணி குறித்த முடிவுகளைக் கட்சித் தலைமைதான்…

Read more

சம்பவத்தைக் கிளப்பிய இ.பி.எஸ் : எம்.ஜி.ஆர். உருவாக்கிய விதியை மாற்றியது யார்..? – ஓ.பி.எஸ்.ஸின் நேரடி குற்றச்சாட்டு..!

அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) அவர்கள் உருக்கமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு கோடி தொண்டர்கள் கட்சி மீண்டும் ஒன்று சேர வேண்டும் என கண்ணீர் விட்டு அழுவதாகத் தன் கவலையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.…

Read more

“சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது”.. அதிமுகவின் கண்துடைப்பு நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள்.. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய ஆர்.எஸ் பாரதி..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் நீதி கிடைக்கும் வரை அதிமுக உங்களுக்கு துணையாக…

Read more

5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன்… இதுதான் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய சாதனை… எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்…!!!

வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்திருந்தார்கள். அதில் 15 சதவீதம் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். உதயநிதி…

Read more

பட்டியலின பஞ்சாயத்து தலைவி மீது ஜாதி ரீதியாக துன்புறுத்தல்… இதுதான் சமூக நீதியா…? கொந்தளித்த இபிஎஸ்… கடும் கண்டனம்..!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து  ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சமூக நீதி என்று பேசிக்கொண்டே சமூக அநீதியை இழைக்கும் அவலங்கள் திமுக ஆட்சியில் தொடர்ந்து நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி…

Read more

கல்வியை வைத்து எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்கிறார்…. அன்பில் மகேஷ் பொய்யாமொழி …!!!

பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பல்வேறு இடங்களில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசியுள்ளார். அதில் அவர் வரும் 24ஆம் தேதி அதிமுக சார்பில்…

Read more

“மின்கட்டண உயர்வு”… இதுக்கு காரணமே இபிஎஸ் தான்… புது குண்டை போட்ட திமுக…. அதிர்ச்சியில் அதிமுக..!!

தமிழ்நாட்டில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் அதிமுக கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் நடுத்திய போராட்டம் குறித்து பேட்டியளித்த அமைச்சர் தங்கம்…

Read more

2024 நாடாளுமன்ற தேர்தல் – 3 தொகுதிகளுக்கு கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக.!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூடுதலாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது அதிமுக. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 19.4.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…

Read more

Lok Sabha Election-2024: 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.!!

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 40 தொகுதிகளுக்குமான அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் மக்களவைத்தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. மேலும் கூட்டணி கட்சிகளான…

Read more

#BREAKING : மகளிருக்கு மாதம் ரூ.3000, நீட் தேர்வுக்கு பதில் மாற்றுத் தேர்வு…. அதிமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்.!!

சென்னை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2024 மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை  வெளியிட்டார். சென்னையில் மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி. அனைத்து தரப்பு…

Read more

சகோதரர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை…. கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அதிகாலையில் 4 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை…

Read more

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை.!!

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் எடப்பாடி பழனிசாமியுடன்  அதிமுக…

Read more

கன்னியாகுமரி விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ராணி போட்டி.!!

2024 மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்டமாக 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதனை தொடர்ந்து இன்று சென்னை ராயப்பேட்டையில் 2024 நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…

Read more

2011ஐ போல சரித்திரம் படைப்போம்…. 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் – பிரேமலதா பேட்டி.!!

வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பிரேமலதா அறிவித்துள்ளார்.. அதிமுக கூட்டணியில் 5 மக்களவைத் தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேமுதிக நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் அக்கட்சியின்…

Read more

சூடுபிடிக்கும் தேர்தல்! 24ம் தேதி திருச்சியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி… விவரம் இதோ.!!

மக்களவைத் தேர்தலை ஒட்டி வரும் 24ம் தேதி திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. மக்களவைத் தேர்தலை ஒட்டி வரும் 24ம் தேதி திருச்சியில் மாலை 4 மணியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி இன்னும் இறுதியாகாத…

Read more

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரூபாய் ஒரு கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மனு தாக்கல்…

Read more

தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது… எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலான கர்நாடக முதல்வரின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது – இபிஎஸ்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய அரசு கேட்டாலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது என்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலான கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது.…

Read more

புதுச்சேரியில் 9வயது சிறுமி, கொடுர மனம் படைத்த சிலரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கண்டனங்கள் – எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், “புதுச்சேரி மாநிலம், சோலை நகர் பகுதியில் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த 9வயது சிறுமி, கொடுர மனம் படைத்த சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு , கொலை…

Read more

இராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்ய பணமா?…. திமுக அரசை கண்டித்த எடப்பாடி.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “இராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிண்டப் பூஜை செய்ய கூட கோயில் நிர்வாகத்திற்கு பணம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள இந்த விடியா திமுக அரசுக்கு எனது…

Read more

#Say_NO_TO_DRUGS : ஒரு தந்தையாக…. குடும்பத்தில் ஒருவனாக கேட்கிறேன்… தமிழ்நாட்டை போதைப் பொருளிலிருந்து மீட்போம்…. நாளை கண்டன ஆர்ப்பாட்டம்… வீடியோ வெளியிட்ட இபிஎஸ்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வணக்கம். இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை பற்றி நான் அறிக்கை மூலமாகவும், ஊடகப் பேட்டிகள் மூலமாகவும், சட்டமன்றத்திலும் மக்களின் கவனத்திற்கு…

Read more

தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை போராட்டம் தொடரும்! – அதிமுக சார்பில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – இபிஎஸ் அறிவிப்பு.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் நாளை, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்  அதிமுக சார்பில் மாபெரும்…

Read more

“எடப்பாடியார் அய்யா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்’…. அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் ட்விட்.!!

அதிமுக மகளிர் அணி துணை செயலாளராக தன்னை நியமித்த எடப்பாடி பழனிசாமிக்கு நடிகை காயத்ரி ரகுராம் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.. அதிமுக மகளிர் அணி துணை செயலாளராக நடிகை காயத்ரி ரகுராமை நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித்…

Read more

ஸ்டாலின் அவர்களே.! நாம் வாழ்வது தமிழ்நாடா? அல்லது போதைப்பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா?…. நடவடிக்கை எடுங்க…. ஈபிஎஸ் வலியுறுத்தல்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் இன்று இரு இடங்களில் ஒரே நாளில் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை சென்னை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பல கோடிகள் மதிப்புமிக்க…

Read more

அதிமுக விருப்ப மனு வினியோகம் மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிப்பு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.!!

அதிமுக விருப்ப மனு வினியோகம் மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 6ம் தேதி மாலை 5 மணி வரை அதிமுக விருப்ப மனு விநியோகம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கட்சி…

Read more

விடியா திமுக அரசால் தமிழ்நாட்டில் எங்கெங்கும் போதை…. நம் பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டும்…. ஸ்டாலினை கண்டித்த இபிஎஸ்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. பெற்றோர்களே, தாய்மார்களே- இன்றைய தலைமுறையினரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையாக சீரழிக்கும் இந்த போதைப்பொருட்களில் இருந்து நாம்…

Read more

அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும்…. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி தான்…. எடப்பாடி பழனிசாமி பேட்டி…!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் கேக் வெட்டி…

Read more

ஜெயலலிதா சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை.!!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் அதிமுகவினர் சார்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை…

Read more

அன்பு அம்மாவின் 76-ஆவது பிறந்த நாள்…. ஆட்சியிலும் சரி, அரசியலிலும் சரி…. 2026 அதிமுக ஆண்டு…. உறுதியேற்போம்…. ஈபிஎஸ் வாழ்த்து மடல்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காவல் தெய்வம், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் வழிவந்த அரசியல் ஞானி, தமிழக மக்களின் பாசத்திற்குரிய அன்பு அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த…

Read more

விடியா திமுக அரசின் கானல் நீர் பட்ஜெட் – ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்…. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றல…. ஈபிஎஸ் விமர்சனம்.!!

குருவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.. தமிழக சட்டப்பேரவையில் 2024- 25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே…

Read more

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் பலியான சோகம்…. பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா என ஆய்வு செய்க… இபிஎஸ் ஆழ்ந்த இரங்கல்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 9 பேர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.…

Read more

#BREAKING : அதிமுகவில் இணைந்தார் பிரபல நடிகை கௌதமி.!!

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் பிரபல நடிகை கௌதமி. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் கௌதமி. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்…

Read more

பஸ் இலவசம்…. மாவுகட்டும் இலவசம்…. அறிவித்தாலும் ஆச்சரியமில்லை…. பெண் ஒருவர் சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி – கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், “சென்னை அமைந்தகரையில் ஓடும் மாநகரப் பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து பெண் ஒருவர் சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சிக்கு வந்தது முதலே எந்த ஒரு…

Read more

Other Story