விடியா திமுக அரசின் அலட்சியம்…! ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!

திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், தவறிழைத்த மருத்துவ பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்..…

Read more

“எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை”… பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல…. EPS அதிரடி ஸ்பீச்….!!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள சின்னமுத்தூரில் அ.தி.மு.க கொடியேற்று விழா நடந்தது. எடப்பாடி நகரச் செயலாளர் முருகன் தலைமையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கழக கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

Read more

திமுக ஆட்சியில் முறைகேடுகள்…. சரமாரியாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி….!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தபோது “திராவிட மாடல் ஆட்சியின்…

Read more

சர்ச்சை ஆடியோவை அமைச்சர் பிடிஆர் மறுக்கவில்லை…. எடப்பாடி பழனிசாமி தாக்கு…!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்ததாக பிடிஆர் பேசுவது போன்ற ஆடியோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த பிரச்சினையானது பெரும் பூதாகரமாக வெடிக்க அண்ணாமலையும், PTR-ம் மாறி மாறி பதிலடி…

Read more

ஒரு சிலரைத் தவிர… அனைவரையும் கட்சியில் இணைத்துக்கொள்வோம்- EPS..!!

ஒரு சிலரைத் தவிர அனைவரையும் கட்சியில் இணைத்துக்கொள்வோம் என அதிமுக பொதுச்செயலாளர் EPS கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்தும், புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும்…

Read more

BREAKING : பாஜக, இபிஎஸ்சை எதிர்த்து போட்டி: OPS அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் பாஜகவிற்கு எதிராக இபிஎஸ்சை தொடர்ந்து ஓபிஎஸ்சும் களமிறங்கியுள்ளார். புலிகேசிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் முரளியை எதிர்த்து, அன்பரசனை அதிமுக வேட்பாளராக இபிஎஸ் நேற்று அறிவித்தார். இந்நிலையில், இதே தொகுதியில் பாஜக. இபிஎஸ் ஆதரவு வேட்பாளர்களை எதிர்த்து நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று…

Read more

TTV தினகரன் சொத்துக்களை கண்டுபிடித்து அரசுடைமையாக்க வேண்டும்…. EPS பரபரப்பு பேச்சு…!!!

TTV தினகரனின் சொத்துக்களை எல்லாம் கண்டுபிடித்து அரசுடைமையாக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, OPS குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் விரக்தியின் விளம்பிற்கு போய்க்கொண்டிருப்பதால் இப்படி பேசிக்…

Read more

எடப்பாடியை போட்டியாக கருதவில்லை…. நாடகம் போட்டுட்டு இருக்காரு…. புகழேந்தி காட்டம்….!!!!

கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் எதிர்வரும் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் அதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தை கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம்…

Read more

இதற்கெல்லாம் அதிமுக ஒருபோதும் அஞ்சாது?…. எங்களை தொட்டுக் கூட பார்க்க முடியாது…. EPS அதிரடி பேச்சு….!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று முதல் முறையாக சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு வந்தார். அங்கு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, இப்போது  அதிமுகவின் பலம் மக்களிடையே பெருகி வருகிறது. தொண்டர்கள் பலம் நிறைந்த அதிமுக மிகப்…

Read more

பொய் வழக்கு போடும் Stalin…. ஆனா அது பலிக்காது…. திமுகவுக்கு EPS கடும் எச்சரிக்கை…!!!

பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு…

Read more

மாஸ் பக்கா மாஸ்…! “பத்து தல பழனிச்சாமி” இணையத்தை கலக்கும் போஸ்டர்…!!!

பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதன்முதலாக பழனிச்சாமி அவர்கள் பொறுப்பேற்ற பின்பு இன்று நடைபெற்று…

Read more

அம்மா ஜெயலலிதா கோவிலில் வேண்டினேன்…. உடனே குட் நியூஸ் வந்துட்டு…. இபிஎஸ் ஸ்பீச்…..!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்நிலையில் மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி மேடையில் பேசினார். அதாவது “இன்றைக்கு அதிமுகவின் 51-வது பொன்விழாவை முன்னிட்டு…

Read more

இனி அதிமுக ஒரே அணி தான்…. எடப்பாடி பழனிசாமி அதிரடி ஸ்பீச்……!!!!

அதிமுகவை அழிக்க நினைக்கும் சில எட்டப்பர்கள் திமுகவின் B டீம் ஆக உள்ளவர்களின் முகத்திரைகள் என்று கிழிக்கப்பட்டுள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இல்ல திருமண விழாவில்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. இதற்காக தான் கூட்டணி?…. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

ஜெயலலிதா ஆம்பளையா…? நீங்க கால் பிடித்த சசிகலா ஆம்பளையா…? எடப்பாடியிடம் பிரபல இயக்குனர் சரமாரி கேள்வி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் எடப்பாடி தரப்பில் போட்டியிடும் கே.எஸ் தென்னரசுவுக்கு ஆதரவாக நேற்று எடப்பாடி பழனிச்சாமி வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.…

Read more

2024ல் பாஜகவுடன் கூட்டணியா?….. அதிமுக யாரையும் நம்பியும் இல்லை…. எடப்பாடி பழனிசாமி பேட்டி..!!

2024 இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதன் பின் அவர்…

Read more

2024 இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் : எடப்பாடி பழனிசாமி.!!

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் இன்னும் சில நாட்களில் காணாமல் போகும். வரும் 2024 இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்போம். ஈரோடு…

Read more

4 மகளிர் உயிரிழப்புக்கு இந்த விடியா அரசு பொறுப்பேற்க வேண்டும் : ஈபிஎஸ் காட்டமான அறிக்கை.!!

தனியார் நிறுவன நிகழ்ச்சியில் வயது முதிர்ந்த 4 மகளிர் உயிரிழப்புக்கு இந்த விடியா அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்… இதுகுறித்து அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியா திமுக ஆட்சியின்…

Read more

டெல்டா மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : ஈபிஎஸ் வலியுறுத்தல்..!!

கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.. இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள…

Read more

ஏழை என்ற சொல் இல்லாத நிலையை உருவாக்கணும்… நாங்கள் தான் வாரிசு!…. EPS பேச்சு…..!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர்-தாரமங்கலம் மெயின் ரோட்டில் வேலகவுண்டனூரில் ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார்.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? – நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை.!!

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து…

Read more

“பத்திரிக்கை விவகாரம்”…. கோபத்தில் வெடித்த எடப்பாடி…. டக்குனு உஷாரான ஆர்.பி உதயகுமார்…. நடந்தது என்ன….?

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினிக்கு பிப்ரவரி 23-ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தோடு சேர்ந்து 51 ஏழை ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைக்க ஆர்பி உதயகுமார் முடிவு செய்துள்ளார். திருமண ஏற்பாடுகள் தற்போது…

Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு அதிமுக ஆதரவு – எடப்பாடி பழனிசாமி..!!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய சட்ட ஆணையத்துக்கு பதில் அனுப்பியது அதிமுக. ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய சட்ட ஆணையத்துக்கு பதில் அனுப்பியது அதிமுக. ஜனவரி 16ஆம் தேதிக்குள் கருத்துக்களை தெரிவிக்கும்படி அரசியல்…

Read more

எம்ஜிஆர் 106-வது பிறந்தநாள் அன்று…. இபிஎஸ் போட்ட பிளான்?….. வெளியான அறிவிப்பு…..!!!!!

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ன் 106-வது பிறந்தநாள் வருகிற 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. அ.தி.மு.க-வினர் ஒவ்வொரு வருடமும் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடம் சென்று மரியாதை செலுத்தி, சிலைகளுக்கு மாலை அணிவிப்பார்கள். தற்போது அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், எடப்பாடி…

Read more

Other Story