“மகளின் மரணத்துக்குப் பிறகும் நீதிக்காக ஏங்கி அழும் தந்தை… காவலரின் மெளனத்தை கண்டித்த நீதிபதி..!!”
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி தற்கொலை செய்ததை தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியம் காட்டுவதாகக் கூறி, மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் விசாரணைக்குள், பெண் சிறப்பு…
Read more