“ஒரு மாதம் டைம்…” கண்டுபிடிச்சா நகை உங்களுக்கு… இல்லன்னா… வசமாக சிக்கிய திருடன்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி லோகம்மாள். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாலமுருகன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் லோகம்மாள் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி லோகம்மாள் வீட்டை…

Read more

“மொத்தம் 180 கிலோ…” இலங்கைக்கு கடத்த முயன்ற போது சிக்கிய வாலிபர்கள்… போலீஸ் அதிரடி…!!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை வடக்கு கடற்கரை வழியாக போதைப்பொருள் கடத்துவதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சத்தீஸ்வரன்(20), காமேஷ்(25)மற்றும் கண்ணன்(35) ஆகிய…

Read more

“180 கிலோ பொருள்”… இலங்கைக்கு கடத்த முயன்றதாக ரகசிய தகவல்… 3 பேர் கைது…!!!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை வடக்கு கடற்கரை பகுதி வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வேதாளை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சாவை கடத்துவதற்காக…

Read more

“என்னால முடியும்…” மனம் தளராமல் வீல் சேரில் வந்து தேர்வு எழுதிய மாணவர்…. 12-ஆம் வகுப்பு தேர்வில் எவ்ளோ மதிப்பெண் தெரியுமா….?

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

“600/487 மார்க்”… மாணவனின் கனவுகளை திருடிச் சென்ற விபத்து… இப்படியா நடக்கணும்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

“என்ன சார்…. நீங்களே இப்படி பண்ணலாமா…” வசமாக சிக்கிய அரசு ஊழியர்கள்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

ராமநாதபுரம் மாவட்டம் மங்கலகுடியில் நைனா முகமது என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இங்கு சித்ரா என்பவர் கிராம உதவியாளராக வேலை பார்க்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனக்கு சொந்தமான நிலத்தை…

Read more

பட்டாவில் பெயர் மாத்தணுமா..? அப்போ ரூ‌.5 லட்சம் கொடுங்க.‌‌.. விஏஓ தடாலடி… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த நபரிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கிராம…

Read more

போதையில் இருந்த கார் ஓட்டுநர்… வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்… ஒருவர் பலி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகே உள்ள சாலையில் மது போதையில் இளைஞர் ஒருவர் காரை ஓட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் 3ஆம் தேதி ராமநாதபுரம் அருகே மது போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. சிற்பக் கலைகளுக்கு புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். தற்போது விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“3 நாட்களாக போனை எடுக்கல”… வீட்டிற்கு சென்ற மகள்… அழுகிய நிலையில் கிடந்த தாய் தந்தையின் சடலம்…. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள காட்டுபரமக்குடி பகுதியில் நாகசுப்பிரமணியன் என்ற 75 வயது முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கூட்டுறவு பால் பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு தனலட்சுமி (70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரு மகன்களும் ஒரு மகளும்…

Read more

“பூட்டி கிடந்த வீடு…” தாய், தந்தையை கண்டு கதறி அழுத மகள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், பூட்டிய வீட்டில் வயது முதிர்ந்த தம்பதி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடியை சேர்ந்த நாக சுப்ரமணியன் (75), தனலட்சுமி (70) தம்பதி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். 4 நாட்களாக வீடு…

Read more

“கோவில் திருவிழாவில் தீமிதி இறங்கிய பக்தர்”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… உயிரே போயிடுச்சு… அதிர்ச்சி சம்பவம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் வாலந்திரா அருகே உள்ள ஒரு பகுதியில் கேசவன் என்று 56 வயது நபர் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூமிதி திருவிழா நடந்தது. கடந்த 10-ம் தேதி பூமிதி திருவிழா நடந்த நிலையில் அதில்…

Read more

“இன்று இறுதிதேர்வை எழுத வேண்டியவர் இறுதி ஊர்வலமாக சென்ற சோகம்”… ஒரு தலை காதலால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறி துடிக்கும் ஏழை பெற்றோர்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தெய்வதானம் கிராமத்தில் 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வந்துள்ளான். இந்த மாணவன் வளநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த மாணவன்…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உத்திரகோசமங்கை கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற உள்ள நிலையில், நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாவட்ட ஆட்சியர், நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் இதனை ஈடு செய்யும் பொருட்டு…

Read more

“மதுபான கடையில் சரக்கு வாங்கிய 12-ம் வகுப்பு மாணவர்கள்”.. வயிற்றில் வைத்து விட்டு பைக்கில் பயணம்… கண்ணாடி குத்தி துடி துடித்து பலி… கோர விபத்து..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு 17 வயது மாணவன் வசித்து வந்துள்ளான். இந்த மாணவன் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுடன் நட்பாக இருந்துள்ளான். இவர்கள்…

Read more

சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்… வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.. பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அருகே புதுக்குடி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கிட்டத்தட்ட 103 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் பள்ளியில் 4 ஆசிரியர்கள் உட்பட தலைமை ஆசிரியர் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில்…

Read more

நடுக்கடலில் தத்தளித்த படகுகள்… இலங்கை மீனவர்கள் அதிரடி கைது… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி மீன் பிடித்துறைமுகத்தில் சுமார் ஒரு கடல் மைல் தூரத்தில் ஃபைபர் படகு ஒன்றில் இரு மீனவர்கள் மாட்டிக்கொண்டு தத்தளிப்பதாக கடற்படை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நடுக்கடலில்…

Read more

“முதலில் காதலி… அடுத்து காதலன்…” குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆதனக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிநாத்(31). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கவிநாத் காதலித்து வந்தார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் திடீரென தனது வீட்டில் தற்கொலை…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! திருச்செந்தூரை போன்று…. ராமேஸ்வரம் ராமநாதபுரம் கோவிலிலும் பக்தர் மயங்கி விழுந்து மரணம்…!!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நடந்த சோகமான சம்பவம், பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாடு முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமநாதபுரம் சாமி கோவிலுக்கு  தரிசனத்திற்காக வருகின்ற நிலையில், இன்று அதிகாலை  தரிசிக்க வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த சன்னியாசி ராஜ் தாஸ், கூட்ட நெரிசலில் சிக்கி…

Read more

மீனவர்களின் தீக்குளிப்பு போராட்டம்…. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஒத்திவைப்பு…!!

ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருவதாக குற்றம் சாட்டினர். இதை கண்டித்து, இந்த பிரச்சனை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை…

Read more

FLASH: இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் தேவை…. முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து….!!

ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் நான்காவது நாளாக மீனவர்கள் திருவடி ஏந்தி பிச்சை எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் படகுகளை விடுவிக்கவும் இந்திய- இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி போராட்டம் நடைபெற்றுள்ளது. மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண…

Read more

“அங்கிள்… என்னை விடுங்க…” 13 வயது சிறுவனுக்கு நடந்த கொடுமை…. தொழிலாளியை தட்டித் தூக்கிய போலீஸ்…!!

ராமநாதபுரம் மாவட்டம் நெம்மேனி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார்(41). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 25-ஆம் தேதி இரவு நேரம் சரவண குமார் 13 வயது சிறுவனை உழவர் சந்தை பகுதிக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அதன்…

Read more

தாய் வீட்டிற்கு சென்ற காதல் மனைவி…. மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்…. பரபரப்பு சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் சிவகாசியில் இருக்கும் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் காளிதாஸ் விஸ்வநத்தம் காமராஜர் காலணியைச் சேர்ந்த மாரீஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு…

Read more

அதிகாலை நேரம்.. வீட்டு வாசலுக்கு வந்த பெண்… “கழுத்தில் உரசிய”.. நொடிப்பொழுதில் துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அக்களூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார்.‌ இவருக்கு திருமணம் ஆகி ஜான்சி ராணி (37) என்ற மனைவியும் 13 வயதில் யோகஸ்ரீ என்ற மகளும், 9 வயதில் யோகேஷ் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த…

Read more

அந்த “சார்” எங்களை… புகாரளித்த மாணவிகள்…. அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் மேலமுந்தல் கடற்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சேட் அயூப்கான்(56) என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சேட் அயூப்கான் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த…

Read more

“விவசாயியிடம் ரூ.37,000 லஞ்சம்”… ஒரு அரசு அதிகாரியே இப்படி செய்யலாமா…? சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!!

ராமநாதபுரம் மாவட்டம் குமிழேந்தல் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய பகவதி மங்கலம் குரூப் கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபனை(29) சந்தித்துள்ளார். அப்போது விஏஓ ரூ. 37,000 கேட்டு, ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள தனியார்…

Read more

“கலெக்டர் ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்”… காரணம் என்ன…? ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டூர் அணி தங்கப்பாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சோனியா. இவருக்கு கைக்குழந்தை உள்ளிட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்திற்கு சோனியா மனு அளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

பள்ளி வாகனம் குறுக்கே வந்த டூவிலர்… பிரேக் அடித்ததால் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்து… 12 குழந்தைகள் படுகாயம்..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் பரமக்குடியை சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சார்பில் குழந்தைகளுக்கு வாகன வசதியும் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பள்ளி…

Read more

“ரூ.37,000 பணத்துக்கு ஆசைப்பட்டு”.. விஏஓ செஞ்ச வேலை.. போலீஸ் உதவியை நாடிய விவசாயி… வசமாக சிக்கிய 2 பேர்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பகவதி மங்கலம் கிராம நிர்வாக அதிகாரி பார்த்திபன் ‌(29). இவரை தன்னுடைய தந்தை இறந்ததால் அந்த நிலத்தின் பெயரை தன் பெயரில் மாற்ற விவசாயி ஒருவர் அணுகியுள்ளார். இவர் குமிழேந்தல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவரிடம் பார்த்திபன் 37…

Read more

அப்பா எங்கன்னு புள்ளைங்க கேட்டா நாங்க எங்க போவோம்…? மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கதறி அழுத பெண்….!!

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் பேட்டி அளித்தனர். அதில் ஒரு பெண்…

Read more

குஷியோ குஷி…!தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும்‌ 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் விடுமுறை. அதன் பிறகு வெள்ளிக்கிழமை…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்த நிலையில் ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்தது. இதன் காரணமாக மொத்தமாக பொங்கல் பண்டிகைக்கு செவ்வாய்க்கிழமை முதல்…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்த நிலையில் ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்தது. இதன் காரணமாக மொத்தமாக பொங்கல் பண்டிகைக்கு செவ்வாய்க்கிழமை முதல்…

Read more

காதலனை அடித்து விரட்டி…. இளம் பெண்ணை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் புத்தாண்டை முன்னிட்டு தனது காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் புத்தியேந்தல் என்ற பகுதியில் காதலர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த 4 பேர் இங்கு என்ன செய்கிறீர்கள்? என கேட்டு…

Read more

பெண்களை குறி வைக்கும் 4 பேர்… புத்தாண்டு அன்று காதலன் கண்முன்னே இளம் பெண்ணிற்கு நடந்த கொடுமை… வெளிவந்த பகீர் தகவல்…!!!

ராமநாதபுரம் அருகே வசித்து வரும் இளம் பெண் ஒருவர் புத்தாண்டை ஒட்டி தனது காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் புத்தியேந்தல் என்ற பகுதியில் காதலர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் இந்நேரத்தில்…

Read more

காதலனை அடித்து போட்டு… இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் ….4 பேர் கைது…!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஒரு இளம் பெண். அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆன இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் காதலர்கள் இருவரும் புத்தாண்டை கொண்டாட அருகிலுள்ள புத்தியேந்தல் என்ற பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற இருவரும்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்… 25 பயணிகள் படுகாயம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை பகுதியில் இன்று காலை நடந்த பயங்கர விபத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. அதாவது இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு பேருந்தின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி… பயங்கர விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்… 3 பேர் பலி… 5 பேர்‌ படுகாயம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாலந்தரா விலக்கில் நேற்று இரவு நோயாளிகளை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியும் ஆம்புலன்ஸும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸில…

Read more

நள்ளிரவில் பயங்கர தீ விபத்து… பற்றி எரிந்த அரசு மருத்துவமனை… ராமநாதபுரத்தில் அதிர்ச்சி..!!!

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு திடீரென பயங்கர தீவு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் மருத்துவமனை வாசலிலேயே 3 பேர் உயிரிழந்தனர். அதாவது நள்ளிரவில் இரண்டாவது மாடியில் திடீரெனில் தீ விபத்து ஏற்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மருத்துவமனையில்…

Read more

ஊஞ்சல் கட்டி விளையாடிய 12 வயது சிறுவன்… “மர பீரோவால் வந்த வினை”… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி… உயிரே போயிடுச்சே..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மனோஜ் என்ற 12 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் மனோஜ்…

Read more

தனியார் நிறுவன ஊழியர்…. கத்தியை காட்டி மிரட்டி 40000 மதிப்புள்ள செல்போன் பறிப்பு… போலீஸ் அதிரடி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாம்ராஜ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி தனது வேலையை முடித்துவிட்டு இரவு சுங்குவார்சத்திரம் திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது மொளச்சூர் அருகே…

Read more

“பெண்கள் உடைமாற்றும் வீடியோ”… ராமேஸ்வரம் ரகசிய கேமரா விவகாரத்தில் வெளிவந்த பகீர் தகவல்கள்… பிடிபட்ட இருவரிடம் தீவிர விசாரணை…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள புனித ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 10 பேர் சென்றுள்ளனர். இவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு அருகே உள்ள டீ கடையுடன்…

Read more

பள்ளியில் கழிவறைக்கு சென்ற சிறுமி… முகம் முழுவதும் ரத்த காயங்களுடன் மீட்பு… கதறும் பெற்றோர்.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அருகே சரஸ்வதி நகர் உள்ளது. இங்கு ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4 வயது சிறுமி ஒருவர் எல்கேஜி படித்து வந்தார். இந்த சிறுமி பள்ளியில் இருக்கும் போது கழிவறைக்கு சென்றுள்ளார்.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஜனவரி 13-ல் உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது திரு உத்திரகோசமங்கை மங்கள நாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு…

Read more

நம்பித்தான ஸ்கூலுக்கு அனுப்புறோம்… குழந்தைன்னு கூட பார்க்காமல் டிரைவர் செஞ்ச கொடூரம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை பகுதியில் இஸ்மத் இனூன்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி வாகனம் ஒன்றிற்கு டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதில் பயணம் செய்த 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

Breaking: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாளை தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இது அடுத்த இரு தினங்களில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்…

Read more

Friend-ஐ பார்க்க சென்ற இளம்பெண்..‌. வீட்டுக்கு தாமதமாக சென்றதால் கோபத்தில் கண்டித்த தாய்… கடைசியில் நேர்ந்த விபரீதம்..!!

திருவொற்றியூர் ராஜாஜி நகர் உள்ள பகுதியில் அமிர்தவர்ஷினி (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி தனது வீட்டிற்கு அருகில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு தனது தோழி வீட்டிற்கு சென்று…

Read more

எல்லாம் கரெக்டா இருக்கு…!! வெற்றிகரமாக நடந்து முடிந்த புதிய பாம்பன் பாலம் சோதனை ரயில் ஓட்டம்… கூடிய விரைவில் திறப்பு விழா தேதி அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூபாய் 545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஏதுவாக 77 மீட்டர் நீளமும், 650…

Read more

மின்சாரம் தாக்கி SI உயிரிழப்பு…. குடும்பத்திற்கு ரூ.25,00,000 நிதி…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….!!

நேற்று அக்டோபர் 30 அன்று பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் கோலாகலமாக செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று விழா முடிந்து பரமக்குடியில் கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும் பணி நடந்தது. துணை ஆய்வாளரான சரவணன்…

Read more

Other Story