“ஆசையா வீட்டுக்குக் கிளம்பிய குழந்தை!”… ராமநாதபுரம் ஏர்வாடியில் பைக் மோதி 7-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்.. ஓவர் ஸ்பீடால் பறிபோன பிஞ்சு உயிர்.. கதறும் குடும்பம்..!!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் பள்ளி முடிந்து வெளியே வந்த 7-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி ஒருவர் மீது பைக் மோதிய விபத்தில், அந்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள நெஞ்சை உலுக்கும் அதிரடிச் சோகச் சம்பவம் தற்பொழுது…
Read more