“ஆசையா வீட்டுக்குக் கிளம்பிய குழந்தை!”… ராமநாதபுரம் ஏர்வாடியில் பைக் மோதி 7-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்.. ஓவர் ஸ்பீடால் பறிபோன பிஞ்சு உயிர்.. கதறும் குடும்பம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் பள்ளி முடிந்து வெளியே வந்த 7-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி ஒருவர் மீது பைக் மோதிய விபத்தில், அந்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள நெஞ்சை உலுக்கும் அதிரடிச் சோகச் சம்பவம் தற்பொழுது…

Read more

“ஈரான் – இஸ்ரேல் மோதலில் சிக்கி தமிழர் பலி!”.. குவைத்தில் நடந்த கோரத் தாக்குதல்.. போர் பூமியில் பறிபோன உயிர்.. உடல் தாயகம் திரும்புகிறது.. கலங்க வைக்கும் பின்னணி..!!

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் வளைகுடா நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய அதிரடித் தாக்குதலில் அங்கு…

Read more

“விஜய் கட்சி நிர்வாகி மீது அதிரடி வழக்கு!”.. சிறுவர்களை வைத்து இப்படி ஒரு காரியமா? அதிரடி காட்டிய போலீசார்.. பின்னணி என்ன??

ராமநாதபுரம் த.வெ.க. கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில், திருப்புல்லாணி அருகே உள்ள சுமைதாங்கி கிராமத்தில் அக்கட்சியினர் அண்மையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளில் விஜய் படத்துடன் கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன், அங்குள்ள சிறுவர்களை அழைத்து ‘தி.மு.க.…

Read more

“பக்தர்களே கவனத்திற்கு!”.. தைப்பூசத்துக்கு தெப்பத் திருவிழா பார்க்க ராமேஸ்வரம் போறீங்களா?… கோவில் நடை திறப்பு அதிரடி மாற்றம்..!!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தைப்பூச தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, நாளை காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி சாமி மற்றும் அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற…

Read more

“ஜெய் ஹோ!”..உத்தரபிரதேச பக்தர்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம்… ராமேஸ்வர ரயில் நிலையத்தில் செய்த அட்டூழியம்… பரபரப்பு வீடியோ..!!

மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ரயிலில் பயணம் செய்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இறங்கிய இவர்களிடம் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை நடத்தியபோது, அதிர்ச்சிகரமான…

Read more

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…. “துரோகிகளுக்கு இடமில்லை” என கர்ஜித்த எடப்பாடி….. நான்கு தலைகள் அடியோடு நீக்கம்…. யார் யார் தெரியுமா….?

அதிமுகவின் கொள்கைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 4 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சீமான் மரைக்காயர்,…

Read more

அடப்பாவமே! மது வாங்க போயி…. ரயிலின் முன் டூவீலரை போட்டுவிட்டு ஓடிய வாலிபர்…. நூலிழையில் தப்பிய உயிர்….!!

கடந்த டிசம்பர் 8-ம் தேதி இரவு, ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி விரைவு ரயில், உச்சிப்புளி ரயில் நிலையத்தை கடக்க தயாராக இருந்தது. ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையில், பயணிகள் நடந்து செல்லும் தரைத்தள பாதையில், நாகாச்சி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன்…

Read more

“திருமணமாகி 8 மாசம் தான் ஆகுது”… பைக்கில் சென்ற புதுமண ஜோடி… சாலையில் நடந்த பயங்கரம்… புதுப்பெண் பலி… உயிருக்கு போராடும் கணவன்… வேதனை சம்பவம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பிடாரிச்சேரி புத்தூரைச் சேர்ந்த சங்கீதா என்ற புதுமணப் பெண், தனது கணவர் மதனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நடந்த விபத்தில் உயிரிழந்தார். இவர்களுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் பரமக்குடியில் உள்ள…

Read more

2 குழந்தைகளுக்கு தாயான பெண் மீது தீராத ஆசை…. கண்டித்த தாய்… அறிவாளி எடுத்து வெட்டி கொன்ற கொத்தனார்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் போக்குவரத்து நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பாயி (45). கணவரை பிரிந்து மகள் திவ்யாவுடன் வசித்து வந்த இவர், குடும்ப சூழ்நிலையால் அவதிப்பட்டு வந்தார். திவ்யா (21), கணவரை இழந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் தாயுடன் தங்கி மீன்…

Read more

“திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் பழகிய வாலிபர்”… 2 பவுன் தங்க சங்கிலியை போட்டு பார்த்துவிட்டு தருவதாக கூறி… செயினுடன் ஓடிய மணமகன்.. பரபரப்பான மோசடி..!!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜ் (30) திருமண வரன் தேடி வந்தார். சமீபத்தில், திருமண தகவல் மையம் மூலம் கேரளாவின் தொடுபுழாவைச் சேர்ந்த இளம்பெண்ணின் தகவல் கிடைத்தது. அவரது செல்போன் எண்ணைப் பெற்ற கார்த்திக் ராஜ், இளம்பெண்ணுடன் பேசி, அவரை…

Read more

ரியல் ஹீரோ…மூடாத ரயில்வே கேட்… ஓட்டுனரின் சாமர்த்தியமான செயல்…பெரும் விபத்து தவிர்ப்பு… அதிசய சம்பவம்…!!

நேற்று இரவு சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி பயணித்த சேது விரைவு ரெயில், ராமநாதபுரம் ரெயில் நிலையத்தைக் கடந்து வாலாந்தரவை ரெயில்வே கேட் அருகே வந்தபோது, பெரும் விபத்து ஒன்று அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததை கவனித்த…

Read more

கோவில் திருவிழாவுக்காக வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்கள்… 6 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்… பெற்றோர் கதறல்.. ஐயோ இப்படியா நடக்கணும்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பகுதியில் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு மைக் செட்டுகள் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் மைக் செட் உரிமையாளர் வீரக்குமார் என்பவர் வீட்டின் வெளியே பெரிய…

Read more

“என் மாமனார் பின்னாடி இருந்து கட்டிப்பிடிச்சு…” மரணத்திற்கு முன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ… வரதட்சணை கொடுமையால் நடந்த மீண்டும் ஒரு கொடூரம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வீரமாச்சான்பட்டியை சேர்ந்த ரஞ்சிதா (31), தனது கணவர் முனீஸ்வரன், மாமனார் அண்ணாதுரை, மாமியார் சூரம்மாள் ஆகியோரின் கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு 12 வயது மகன்,…

Read more

“ஒரே நாளில் லட்சாதிபதியான ஏழை மீனவர்”… வலையில் சிக்கிய 5 டன் மீன்கள்… ஆச்சரிய செய்தி..!!!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி – புதுக்குடி மீனவ கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாட்டுப் படகு ஒன்றை சொந்தமாக வைத்துள்ள நிலையில் கடலுக்கு சென்று மீன்பிடித்து தனது பிழைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக தனது…

Read more

“மகளின் மரணத்துக்குப் பிறகும் நீதிக்காக ஏங்கி அழும் தந்தை… காவலரின் மெளனத்தை கண்டித்த நீதிபதி..!!”

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி தற்கொலை செய்ததை தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியம் காட்டுவதாகக் கூறி, மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் விசாரணைக்குள், பெண் சிறப்பு…

Read more

உயிருக்கு உயிரான தோழியை பணத்திற்காக கொலை செய்த பெண்… குலை நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சாயல்குடி அருகே பணத்திற்காக தோழியை பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எம் கரிசல்குளம் கிராமத்தில் உத்தரவள்ளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தோழி ஜோதி. இந்நிலையில் ஜோதி என்பவர்…

Read more

“இளைஞரை அடித்துக் கொன்று உடலை கடலில் வீசிய கொடூரம்”… ராமநாதபுரம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஜூன் 6 வரை நீதிமன்ற காவல்…!!!

ராமநாதபுரத்தில் அப்துல்லா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அப்துல்லாவை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள் அவரை கொலை செய்து கடலில் வீசி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…

Read more

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி பகுதியில் பிரசித்தி பெற்ற மஹான் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹித் ஒலியுல்லாஜ் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் வருடந்தோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா இன்று தொடங்கிய…

Read more

“180 கிலோ பொருள்”… இலங்கைக்கு கடத்த முயன்றதாக ரகசிய தகவல்… 3 பேர் கைது…!!!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை வடக்கு கடற்கரை பகுதி வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வேதாளை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சாவை கடத்துவதற்காக…

Read more

பட்டாவில் பெயர் மாத்தணுமா..? அப்போ ரூ‌.5 லட்சம் கொடுங்க.‌‌.. விஏஓ தடாலடி… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த நபரிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கிராம…

Read more

போதையில் இருந்த கார் ஓட்டுநர்… வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்… ஒருவர் பலி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகே உள்ள சாலையில் மது போதையில் இளைஞர் ஒருவர் காரை ஓட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் 3ஆம் தேதி ராமநாதபுரம் அருகே மது போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. சிற்பக் கலைகளுக்கு புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். தற்போது விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“3 நாட்களாக போனை எடுக்கல”… வீட்டிற்கு சென்ற மகள்… அழுகிய நிலையில் கிடந்த தாய் தந்தையின் சடலம்…. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள காட்டுபரமக்குடி பகுதியில் நாகசுப்பிரமணியன் என்ற 75 வயது முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கூட்டுறவு பால் பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு தனலட்சுமி (70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரு மகன்களும் ஒரு மகளும்…

Read more

“இன்று இறுதிதேர்வை எழுத வேண்டியவர் இறுதி ஊர்வலமாக சென்ற சோகம்”… ஒரு தலை காதலால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறி துடிக்கும் ஏழை பெற்றோர்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தெய்வதானம் கிராமத்தில் 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வந்துள்ளான். இந்த மாணவன் வளநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த மாணவன்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற உள்ள நிலையில், நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாவட்ட ஆட்சியர், நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் இதனை ஈடு செய்யும் பொருட்டு…

Read more

பெரும் பரபரப்பு..! வீரதீர சூரன் படம் வெளியிட தாமதம்… இரண்டு கோஷ்டிகளுக்கிடையே மோதல்… ஒருவர் மண்டை உடைப்பு..!!

நடிகர் விக்ரம் நடித்த வீரதீர சூரன் படம் வெளியாக தாமதமானதால் ராமநாதபுரத்தில் உள்ள தியேட்டருக்கு வெளியே இரண்டு கோசடிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஒருவர் மண்டை உடைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி உள்ளது. மேலும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் புதிய…

Read more

சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்… வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.. பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அருகே புதுக்குடி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கிட்டத்தட்ட 103 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் பள்ளியில் 4 ஆசிரியர்கள் உட்பட தலைமை ஆசிரியர் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில்…

Read more

நடுக்கடலில் தத்தளித்த படகுகள்… இலங்கை மீனவர்கள் அதிரடி கைது… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி மீன் பிடித்துறைமுகத்தில் சுமார் ஒரு கடல் மைல் தூரத்தில் ஃபைபர் படகு ஒன்றில் இரு மீனவர்கள் மாட்டிக்கொண்டு தத்தளிப்பதாக கடற்படை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நடுக்கடலில்…

Read more

“விவசாயியிடம் ரூ.37,000 லஞ்சம்”… ஒரு அரசு அதிகாரியே இப்படி செய்யலாமா…? சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!!

ராமநாதபுரம் மாவட்டம் குமிழேந்தல் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய பகவதி மங்கலம் குரூப் கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபனை(29) சந்தித்துள்ளார். அப்போது விஏஓ ரூ. 37,000 கேட்டு, ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள தனியார்…

Read more

“கலெக்டர் ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்”… காரணம் என்ன…? ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டூர் அணி தங்கப்பாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சோனியா. இவருக்கு கைக்குழந்தை உள்ளிட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்திற்கு சோனியா மனு அளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

பள்ளி வாகனம் குறுக்கே வந்த டூவிலர்… பிரேக் அடித்ததால் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்து… 12 குழந்தைகள் படுகாயம்..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் பரமக்குடியை சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சார்பில் குழந்தைகளுக்கு வாகன வசதியும் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பள்ளி…

Read more

மக்களே..! அந்த காரணத்தால் பாஜக பெயரை தவிர்த்திடுங்க… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி..!

தமிழ்நாட்டு மக்கள் பாஜக என்ற பெயரை தவிர்க்க வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை  முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ராமநாதபுரத்தில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. கபடி வீரர்களுக்கு…

Read more

காதலனை அடித்து போட்டு… இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் ….4 பேர் கைது…!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஒரு இளம் பெண். அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆன இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் காதலர்கள் இருவரும் புத்தாண்டை கொண்டாட அருகிலுள்ள புத்தியேந்தல் என்ற பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற இருவரும்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்… 25 பயணிகள் படுகாயம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை பகுதியில் இன்று காலை நடந்த பயங்கர விபத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. அதாவது இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு பேருந்தின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.…

Read more

தனியார் நிறுவன ஊழியர்…. கத்தியை காட்டி மிரட்டி 40000 மதிப்புள்ள செல்போன் பறிப்பு… போலீஸ் அதிரடி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாம்ராஜ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி தனது வேலையை முடித்துவிட்டு இரவு சுங்குவார்சத்திரம் திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது மொளச்சூர் அருகே…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஜனவரி 13-ல் உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது திரு உத்திரகோசமங்கை மங்கள நாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு…

Read more

நம்பித்தான ஸ்கூலுக்கு அனுப்புறோம்… குழந்தைன்னு கூட பார்க்காமல் டிரைவர் செஞ்ச கொடூரம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை பகுதியில் இஸ்மத் இனூன்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி வாகனம் ஒன்றிற்கு டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதில் பயணம் செய்த 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

Breaking: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாளை தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இது அடுத்த இரு தினங்களில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்…

Read more

Friend-ஐ பார்க்க சென்ற இளம்பெண்..‌. வீட்டுக்கு தாமதமாக சென்றதால் கோபத்தில் கண்டித்த தாய்… கடைசியில் நேர்ந்த விபரீதம்..!!

திருவொற்றியூர் ராஜாஜி நகர் உள்ள பகுதியில் அமிர்தவர்ஷினி (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி தனது வீட்டிற்கு அருகில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு தனது தோழி வீட்டிற்கு சென்று…

Read more

மின்சாரம் தாக்கி SI உயிரிழப்பு…. குடும்பத்திற்கு ரூ.25,00,000 நிதி…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….!!

நேற்று அக்டோபர் 30 அன்று பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் கோலாகலமாக செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று விழா முடிந்து பரமக்குடியில் கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும் பணி நடந்தது. துணை ஆய்வாளரான சரவணன்…

Read more

“திமுக அரசின் பிடியில் தமிழக மக்கள்”… போட்டு தாக்கிய சசிகலா… கடும் விமர்சனம்..!!

ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை வந்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, திமுக அரசு வந்ததிலிருந்து எங்கேயும் தூர்வாரவில்லை…

Read more

தேவர் குருபூஜை… நாளை பசும்பொன் விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்… 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..!!

ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 117 வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அந்த விழாவில் கலந்துகொண்டு முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். இதற்காக அவர்…

Read more

இப்படி கூட மரணம் வருமா..? ஓடும் ரயிலில் விவசாயிக்கு நேர்ந்த கொடுமை… சட்டென பறிபோன உயிர்… அதிர்ச்சியில் பயணிகள்..!!

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள எட்டி வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் அந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி எட்டி வயல் கிராமம் வழியாக ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த…

Read more

“எனக்கு 2-வது கல்யாணம் பண்ணி வைங்க”… தந்தையுடன் தகராறு செய்த மகன்… கோபத்தில் நடந்த கொடூரம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே நடந்த சோகமான சம்பவம், குடும்ப வாக்குவாதத்தால்  ஒரு கொலை உருவாக்கியுள்ளது. வேலுச்சாமியின் மகன் வில்வசெல்வம், 35, தனது மனைவியை இழந்த பின்னர், தந்தையிடம் பலமுறை இரண்டாவது திருமணம் செய்ய கோரியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட…

Read more

“ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி”…. நொடி பொழுதில் நடந்த விபரீதம்… கடவுளாக வந்த காவலர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணி..!!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏறியபோது, தவறி விழுந்த பயணி நொடிப்பொழுதில் காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நோக்கி புறப்பட்ட விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஒருவர் பயணம் செய்துள்ளார். ரெயில் ராமநாதபுரம் நிலையம்…

Read more

சிறுமி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்… நீதிபதியின் அதிரடி உத்தரவு..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில், நீதிபதி மதுரை ஐகோர்ட் விசாரணை மேற்கொண்டுள்ளார். சிறுமியின் பாலியல் புகாரில் மூன்றாவது குற்றவாளியாக கைபற்றப்பட்ட கவின், தனது ஜாமீன் மனுவில், இந்த வழக்கில் 8 குற்றவாளிகள் உள்ளனர் என…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் குருபூஜை மற்றும் நினைவு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் அதனை முன்னிட்டு ஏராளமான மக்கள் அங்கு வருவார்கள். இதன் காரணமாக பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முன்னதாகவே…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 5 பேர் துடிதுடித்து பலி… 2 பேர் படுகாயம்..‌.!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையோரம் அரசு பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த அரசு பேருந்தின் மீது கார் ஒன்று மோதி பயங்கர விபத்து  ஏற்பட்டது. அதாவது ராமநாதபுரத்தில் இருந்து தங்கச்சிமடம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் எதிர்பாராத…

Read more

தமிழகத்தில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு…. அதுவும் 2 மாதங்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு.‌‌..!!

தமிழகத்தில் உள்ள தென்காசி மாவட்ட நேற்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது மாமன்னர் பூலி தேவனின் 309-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை தடை…

Read more

நடுக்கடலில் கவிழ்ந்த படகு… 2 பேர் மாயம்… தேடும் பணி தீவிரம்…!!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று புறப்பட்ட சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஒன்று கடலில் மூழ்கிய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிர் தப்பியுள்ளனர். இருப்பினும், இன்னும் இருவர் கடலில் மாயமாகிவிட்டனர். கடலில் மாயமான இருவரை தேடும்…

Read more

Other Story