“நாடாளுமன்ற தேர்தல் முடிவு”… எங்களில் ஒருவர் கண்டிப்பாக திருந்துவார்…. சூசகமாக சொன்ன சசிகலா…!!!

தமிழகத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள். அந்த வகையில் சசிகலாவும் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு சென்று…

Read more

எல்லாமே போச்சு..! புறக்கணித்த சசிகலா…. கடும் மன வேதனையில் தினகரன்..!!

TTV தினகரன், ஓபிஎஸ் போன்றோருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்ய சசிகலா நடராஜனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இறுதிக்கட்ட முயற்சியாக, தினகரனே நேரடியாக சசிகலாவிடம் பேசிப் பார்த்தாராம். ஏற்கெனவே அவருடன் மனக்கசப்பில் இருந்த மன்னார்குடி திவாகரன், இதுதான் சரியான நேரமென…

Read more

சசிகலா காலில் விழுந்தது ஏன்…? வெளிப்படையாக பேசிய இபிஎஸ்…!!!

சசிகலா காலில் விழுந்தது குறித்து இபிஎஸ்வெளிப்படையாக பேசியுள்ளார். ஆம்! சமீபத்தில்சசிகலா காலில் இபிஎஸ் விழுந்தது போல், நான்யாருடைய காலில் விழுந்த ஒரு ஆதாரத்தைகாட்டினாலும் அரசியலில் இருந்து விலக தயார்என்று உதயநிதி சவால் விடுத்திருந்தார். இதற்கு,பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில்எந்த தப்பும் இல்லையே நான்…

Read more

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு…. அடுத்த இன்னிங்சை தொடங்க சசிகலா பிளான்…!!

மக்களவைத் தேர்தலைப் பற்றி கவலைப்படாமல், சசிகலா ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாராம். தேர்தல் வந்தால் பாஜக மேலிடம் தொடங்கி TTV தினகரன் வரை அனைவரும் தன்னைத் தேடிவருவார்கள் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏற்கெனவே அரசியல் ரீதியாக புறக்கணிப்புக்கு ஆளான…

Read more

நான் கணிச்சிட்டேன்….! அதிமுக ஒரே அணியாக சேரும் நாள் வரும்… சசிகலா நம்பிக்கை…!!

வி.கே.சசிகலா தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் 3 அணிகளாக உள்ள அதிமுக ஓரணியில் சேர வாய்ப்புள்ளது என்பது எனது அனுமானம். அப்போது அதிமுகவின் பலம்…

Read more

ஓபிஎஸ் எங்க கட்சிக்காரர்…. பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா…!!!

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்போது அங்கு அஞ்சலி செலுத்தவந்த சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

ஓபிஎஸ் எங்க கட்சிக்காரர்…. சசிகலா பரபரப்பு பேச்சு…!!!

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதன்படி அஞ்சலி செலுத்த வந்த சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

அண்ணா நினைவிடத்தில் நேரில் சந்தித்து பேசிய ஓபிஎஸ் – சசிகலா…!!

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஓபிஎஸ் – சசிகலா சந்தித்தனர்.. சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி இருக்கக்கூடிய அறிஞர் அண்ணா நினைவிடத்தில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரது சந்திப்பு நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா அவர்களது நினைவு தினத்தை ஒட்டி…

Read more

ஒரு லிட்டர் ஆவின் பால் ரூ.150, ரொம்ப கஷ்டமா இருக்கு.. திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது… சசிகலா சாடல்…!!!

புயல் காரணமாக சென்னையில் பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் மக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு முதல் பிரபலங்கள் வரை பலரும் உதவி செய்து…

Read more

#BREAKING: வி.கே. சசிகலா வழக்கில் திங்களன்று தீர்ப்பு….!!

  அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்து வழக்கில் திங்களன்று தீர்ப்பு வருகிறது. வி.கே. சசிகலா தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கில் திங்களன்று காலை 10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 2017 இல் நடைபெற்ற…

Read more

DMK தப்பு மேல தப்பு செய்யுது..! மணல் எடுக்க பக்கா ஸ்கெட்ச்… புது குண்டை போட்ட சசிகலா…!!

செய்தியாளர்களிடம் பேசிய விகே.சசிகலா, இப்போ நீங்க பார்த்தீங்கன்னா…  5 1/2 இலட்சம் பேரை  வேலைக்கு ஆள் எடுக்கிறேன் என்று சொன்னாங்க எடுத்தாங்களா ? தொகுப்பு ஊதியத்தில் இருக்கிற தூய்மை தொழிலாளர்கள் கூட இன்னைக்கு ஸ்ட்ரைக்ல உட்கார்ந்து இருக்காங்க.  அந்த மாதிரி நிலைமையில்…

Read more

அம்மா கூட இருந்து ஃபுல்லா பார்த்தேன்; அரசாங்கம் எப்படி செயல்படும்ன்னு தெரியும்…? வி கே. சசிகலா பேச்சு..!!

செய்தியாளர்களிடம் பேசிய விகே.சசிகலா, நான் அம்மா காலத்துல நான் பார்த்திருக்கிறது, சம்மர்ல தண்ணி தாகம்….  அதுக்காக லாரில தண்ணி வரும். அப்ப கூட நான் அம்மா எல்லாம் பேசிட்டு இருக்கும்போது,  நினைச்சோம். ஒரு நாளைக்கு மெட்ரோ வாட்டர் என சொல்றாங்க….  1000…

Read more

இரவு 7 மணிக்கு மேல சென்னை சிட்டி உள்ளே எல்லா இடத்துலையும் பாருங்க; சசிகலா பரபரப்பு பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய விகே.சசிகலா,  நீங்க சிட்டியில் இருந்து வந்து நீங்க எல்லாம் கேக்குறீங்க.  அடுத்த மாதம் நல்ல மழை வரப்போகுது. நீங்க சென்னை சிட்டி எப்படி இருக்குன்னு பாக்க தான் போறீங்க ?  ஆனால் ஒரு மேயர்…  அந்த பொண்ணு என்ன…

Read more

ரூ.1000 தொடர்ந்து கொடுக்க மாட்டாங்க…! நான் சொல்லுறது கரெக்ட்டா இருக்கும்… DMK-வை சீண்டிய சசிகலா…!!

அண்ணாமலை தலைமை பாஜகவிற்கு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, அவங்களோட கட்சியில் அவங்களோட தலைமை எடுக்க வேண்டிய முடிவு. திமுக சொன்னது எதையும் செய்யவில்லை. வாய் வார்த்தையாக சொல்வது என்பது வேற,  அவங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க ?…

Read more

ADMKவை முழுசா சரி பண்ணிடுவேன்; எனக்கு அந்த கெப்பாசிட்டி இருக்கு; சசிகலா உறுதி…!!

ஓபிஎஸ் உங்களை காத்திருக்க காத்திருக்கிறார். நீங்க எப்போது அப்பாயின்மென்ட் கொடுப்பீங்க ? என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, எங்க அவரு கட்சி காருங்க அவரெல்லாம். விருந்தாளியாங்க அவுங்க. இப்போ நீங்க திமுகவிலிருந்து ஒருத்தர் காத்துகிட்டு இருக்காங்க,  அவரை கொஞ்சம் முன்னாடி பாருங்க.…

Read more

1st டைம் ADMKவை நான் ஒன்றிணைத்தேன்; மீண்டும் எல்லாரும் இணைப்பேன்; சசிகலா உறுதி..!!

நாடாளுமன்ற தேர்தலில் உங்களுடைய யுக்தி என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த வி.கே.சசிகலா, அதை நான் இப்ப போய் உங்ககிட்ட டிவில சொல்ல முடியுமா ? நீங்க என்னுடைய அனுபவத்தை நீங்க போக போக தானா தெரிஞ்சிப்பீங்க,  அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்.…

Read more

OPS என் கட்சிக்காரு.. என்னை சந்திக்க ஏன் காத்திருக்கணும்? உரிமையுடன் OPS க்கு அழைப்பு விடுத்த சசிகலா…!!

ஓபிஎஸ் உங்களை காத்திருக்க காத்திருக்கிறார். நீங்க எப்போது அப்பாயின்மென்ட் கொடுப்பீங்க ? என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, எங்க அவரு கட்சி காருங்க அவரெல்லாம். விருந்தாளியாங்க அவுங்க. இப்போ நீங்க திமுகவிலிருந்து ஒருத்தர் காத்துகிட்டு இருக்காங்க,  அவரை கொஞ்சம் முன்னாடி பாருங்க.…

Read more

எல்லாரும் அதிமுகதான்..! எனக்கு பயமே கிடையாது..! எடப்பாடிக்கு வார்னிங் கொடுத்த சசிகலா..!

செய்தியாளர்களிடம் பேசிய வி.கே சசிகலா, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை ஆய்வு பண்ணினால் தான் தெரியுமா ? எங்க பாத்தாலும் கொலை,  கொள்ளை,  நடந்துகிட்டு இருக்கு. சட்டம் ஒழுங்கு எப்படி இருக்குன்னு ஆய்வு பண்ணி தெரிஞ்க்க  வேண்டிய அவசியத்துல திமுக அரசாங்கம் உள்ளது.…

Read more

”ரெட் அலர்ட்” வெளியே சொல்ல முடியல… அதான் நான் அவுங்ககிட்ட சொல்லுறேன்… சசிகலா பரபரப்பு பேச்சு..!!

செய்தியாளர்களிடம் பேசிய விகே.சசிகலா, சினிமா தொழில் எடுத்துகோங்க…  சினிமா தொழில்  இன்னைக்கு என்ன ஆயிட்டு இருக்கு ? நீங்க பாத்தீங்கன்னா….  மழை காலத்துல மழை வருது,  புயல் வருது அப்படின்னு சொன்னா ரெட அலட் கொடுப்பாங்க. இப்ப சினிமா துறைக்கு ஒரு…

Read more

ஜெ என்னிடம் இதை சொன்னாங்க..! சசிகலா ஆவேச பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, நான் அம்மா காலத்துல நான் பார்த்திருக்கிறது, சம்மர்ல தண்ணி தாகம்….  அதுக்காக லாரில தண்ணி வரும். அப்ப கூட நான் அம்மா எல்லாம் பேசிட்டு இருக்கும்போது,  நினைச்சோம். ஒரு நாளைக்கு மெட்ரோ வாட்டர் என சொல்றாங்க….  1000…

Read more

DMK-க்கு பயத்த மீடியா… டக்குன்னு முடிவெடுத்த ”ஜெயலலிதா” புட்டுப்புட்டு வைத்த சசிகலா!!

செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, நான் சொல்ற எல்லாமே மக்கள் பிரச்சினை தான். நீங்க தான் எதையும் பத்திரிகைகளும் சரி, டிவிலயும் சரி இருட்டடிப்பு பண்றீங்க. அவங்க சொல்றத எதையும் சொல்ல மாட்டேங்கறீங்க.. இதை நான் தொடர்ந்து பார்த்துட்டு இருக்கேன். அந்த சமயத்துல அம்மா…

Read more

என்னால ஆட்சி நடத்த முடியும்: நான் செஞ்சு காட்டுறேன் – சசிகலா நம்பிக்கை!!

செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அவங்க மந்திரி சபையில் இருந்தவரு… நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் ராஜன்,  ஒரு எட்டு மாசத்துக்கு முன்னாடி அவர் சொன்னாரு… டாஸ்மாக்கில் பணம் வருது. ஆனால் எங்க போகுதுன்னு தெரியல ? அப்படி சொன்னாரு. ஒரு நிதி…

Read more

இன்னும் 12 நாள்…. இல்ல 13 நாள் தான்; நான் எதையும் விட மாட்டேன்; அதிர வைத்த சசிகலா!!

செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, சட்டம், ஒழுங்கா  ?  அது தமிழ்நாட்டுல இருக்கா ? தமிழ்நாட்டுல இருக்கிற மாதிரி பேசுறீங்களே நீங்க…  சட்டம் ஒழுங்கு சரியில்ல.  பெண்களை யாரும் வெளியில போக முடியல. எங்க பாத்தாலும் பார்..  காலையில் திறந்தாங்கன்னா….  24 மணி…

Read more

2004-இல் ”ஜெ”- எடுத்த முடிவு…. டெல்லிக்கு போன ”அம்மா”… நீங்களும் ”அதை செய்யுங்க”… C.M-க்கு சசிகலா அட்வைஸ்!!

செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, சட்டம், ஒழுங்கா  ?  அது தமிழ்நாட்டுல இருக்கா ? தமிழ்நாட்டுல இருக்கிற மாதிரி பேசுறீங்களே நீங்க…  சட்டம் ஒழுங்கு சரியில்ல.  பெண்களை யாரும் வெளியில போக முடியல. எங்க பாத்தாலும் பார்..  காலையில் திறந்தாங்கன்னா….  24 மணி…

Read more

நான் அம்மா கூட இருந்திருக்கேன்….. என்னால் சும்மா இருக்க முடியாது…. நான் கேட்டு தான் தீருவேன்.. டக்குன்னு ஆவேசமான சசிகலா!!

செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, அமைச்சரின் வீட்டில் ED அதிகாரிகள் சோதனை செய்து, அவரை விசாரித்து, கைது செய்தபோது முதலமைச்சர்  தனியா உக்கார்ந்து ஒரு நீண்ட விளக்கம். உங்க டிவிங்க எல்லாம் போட்டீங்க. பொதுமக்கள் பிரச்சனைக்காக ஒரு சிஎம் உட்கார்ந்து பேசுவதை தான்…

Read more

இரவோடு இரவாக ”சசிகலா அரெஸ்ட்” நைட் 11.30க்கு மொத்த குடும்பத்தையே கொத்தாக தூக்கிய திமுக அரசு!! பின்னணி என்ன ?

செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஒரு அமைச்சரை விசாரிக்க ஒரு அதிகாரி வராங்க. எங்களை எல்லாம் கூட விசாரிச்சு இருக்காங்க. நாங்க எல்லாம் கூட முறையா பதில் சொல்லி இருக்கிறோம். இதெல்லாம் நடந்திருக்கு எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான். இதெல்லாம் 1996லிருந்து நடக்குது…

Read more

நான் ஓபிஎஸ்-ஸை சந்திப்பேன்…. வராமல் இருப்பது ” அவரு முடிவு” நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்!!

செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, திமுக அமைச்சர்கள் இன்னும் நிறைய பேர் மாட்டுவாங்கன்னு சொல்றாங்க. அதாவது மக்களுக்காக வேலை செய்கிறோம், அப்படிங்கும் போது..  வேலை செய்யணும். பொதுவா நீங்க பாத்தீங்கன்னா….  அம்மாவுடைய ஆட்சியில் நடந்த போதெல்லாம், எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அரசாங்கத்தில் அவங்களும் ஒரு…

Read more

அதிமுகவை ஒற்றுமை படுத்துவதே பணி… சசிகலா ஸ்பீச்..!!!

ஈரோடு மற்றும் திருப்பூர் அதிமுக தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க இரண்டு நாள் பயணமாக சசிகலா சென்றுள்ளார். அதன்படி நேற்று திருப்பூர் சென்று இருந்த அவர் வளர்மதி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது…

Read more

5 மாசம் ஜெயில்ல சோப்பு தண்ணீ குடிச்சேன்…. நான் பயந்துகிட்டு நெஞ்சை பிடிச்சிட்டு அழல…. சசிகலா மறைமுக அட்டாக்…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, அமைச்சர் ஒருவர் மீது குற்றச்சாட்டு வருகிறது என்றால் அவரை விசாரிக்க தான் செய்வார்கள். அம்மாவையும் கைது செய்தார்கள் என்னை கூட தான் கைது செய்து பெங்களூர் சிறையில் போட்டாங்க. நான் அதற்கு பயந்தேனா. காலை 10:30…

Read more

மாமியார் ஒடச்சா மண்குடம்… மருமகள் ஒடச்சா பொன்குடமா…? சீறிய சசிகலா….!!

கோவை விமான நிலையத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கொங்கு நாட்டு மக்கள் பிரியமாக என்னை வரவேற்றது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் பிரிந்த அனைவரையும் இணைக்க நிச்சயமாக வாய்ப்பு உள்ளது. அனைவரையும் ஒருங்கிணைக்கும்…

Read more

ஓபிஎஸ், டிடிவி, சசிகலா…. இவுங்க 3 பேருக்கும்….. மன்னிப்பே கிடையாது!!

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தனித்தனி அணிகளாக மல்லுக்கட்டின.  பிறகு ஒருங்கிணைந்து ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் – இபிஎஸ் கட்சியையும் ஆட்சியும் வழிநடத்தினர். அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து,…

Read more

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000…. அந்தர்பல்டி அடித்த திமுக…. சசிகலா தாக்கு..!!!

திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான மகளிருக்கு உரிமைத்தொகை ஆயிரம் என்ற திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திட்டமானது செப்டம்பர் 15 ஆம் தேதி முத்தால் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தகுதி…

Read more

அரசியலில் அனுபவம் இல்லாத குழந்தை அண்ணாமலை…. சீறிய சசிகலா…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல்வாதி என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துக்கு அதிமுக கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசியலில் அனுபவம் இல்லாத ஒரு குழந்தை அண்ணாமலையின்…

Read more

“டிடிவி தினகரனுடன் கைகோர்ப்பு”… விரைவில் அணியில் இணையும் சசிகலா….? ஓபிஎஸ் உறுதி…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுக கட்சியில் இருந்து நீக்கிய பிறகு கட்சியில் பல்வேறு விதமான சலசலப்புகள் நிலவியது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக மாறிவிட்டதால் இனி அதிமுக ஓபிஎஸ் வசம் வராது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின்…

Read more

“என் வழி தனி வழி”… எனக்கு ஜாதியோ, ஊரோ முக்கியம் இல்லை… அதனால் தான் அவரை முதல்வராக்கினேன்…. சசிகலா ஒரே போடு…!!!

சென்னையில் நேற்று சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் எல்லோருக்கும் பொதுவான ஒரு நபர். எனக்கென்று இதுதான் சொந்த ஊர், அதுதான் சொந்த ஊர் என நான் நினைத்தது கிடையாது. அதேபோன்று ஜாதியிலும் நான் நினைத்தது கிடையாது. அப்படி…

Read more

மீண்டும் தர்ம யுத்தத்தை தொடங்கிய ஓபிஎஸ்…. டிடிவி தினகரன், சசிகலாவுக்கு அழைப்பு…!!!

திருச்சியில் ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் மாநாடு வருகின்ற 24-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இந்த முப்பெரும் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது, நாம் தொடங்கிய தர்மயுத்தம் எந்த வித பிசிறும்…

Read more

சசிகலாவை சந்திக்கிறார் ஓபிஎஸ்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி புரட்சித் தலைவர் பிறந்தநாள், அதிமுக 51ம் ஆண்டு, அம்மாவின் பிறந்தநாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற இருக்கிறது என ஓபிஎஸ் அறிவித்தார். தமிழகத்திலுள்ள அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டு அதிமுகவின் வலிமையை…

Read more

கட்சிக்காரர்களிடையே வித்தியாசம் பார்ப்பதில்லை… “அதிமுகவை நிச்சயம் நான் ஒன்றிணைப்பேன்”…. சசிகலா நம்பிக்கை….!!!!

அ.தி.மு.க-வின் ஒற்றை தலைமையாக உருவெடுத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் போன்றோரை சேர்த்துக்கொள்ளும் முடிவில் இல்லை. அவர்கள் கட்சிக்குள் மீண்டும் வந்தால் குழப்பம் அதிகரிக்கும், தனக்கான செல்வாக்கு குறைந்து விடும் என கணக்கு போட்டிருக்கும்…

Read more

புது கூட்டணி ரெடி…. விரைவில் டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணையும் ஓபிஎஸ்… புதிய கட்சியை தொடங்கப் போறாங்களாம்…!?!

அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்துள்ளது. அதன் பிறகு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு கிடைத்ததால் அதிமுக அவர் வசமாகும் என்றுதான் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தனக்கு…

Read more

ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்குவேன்… சசிகலா சொல்லும் நம்பிக்கை வார்த்தை…!!!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துள்ள நிலையில் தொண்டர்கள் துவண்டு விடக்கூடாது என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டதாக மார்தட்டி  கொள்கின்றனர். ஆனால் ஜனநாயக…

Read more

3½ வயது குழந்தையுடன் கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை பகுதியில் வசிப்பவர் மெல்பின் (37). வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த சசிகலா (32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும்…

Read more

“அதிமுக-வை அழிக்கவோ, அபகரிக்கவோ முடியாது”..!!!

உயிர் தியாகத்தால் உருவான அதிமுகவை யாரும் அழிக்கவோ அபகரிக்கவோ முடியாது என்று சசிகலா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த அதிமுகவாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்…

Read more

ஓபிஎஸ் தாயார் மறைவு…. மனதைரியமும், சக்தியும் வேண்டும்…. சசிகலா இரங்கல்…..!!!!

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம்…

Read more

BREAKING: சசிகலாவை நேரில் சந்திக்கிறாரா OPS….? வெளியான தகவல்…!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஓபிஎஸ் அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலாவை சந்திப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “இதுவரை அதற்கான சூழல் ஏற்படவில்லை.…

Read more

“ஜெயலலிதாவுக்காக அனைவரும் ஒன்றிணைவோம்”…. வென்று காட்டுவோம்…. அழைப்பு விடுத்த சசிகலா..!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்தாலும் 4 வருட ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரும் அமைதியாக இருந்தாலும் ஆட்சி மாறிய பிறகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மோதல் நேரடியாக வெளிப்பட்டது. அதிமுக…

Read more

சசிகலாவுடன் கைகோர்க்கும் ஓ.பி.எஸ்… ஈரோட்டில் எடப்பாடிக்கு திருப்புமுனை….!!!!!

ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் எனக் கூறி வந்தாலும் பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி வரும் என்பதை பொறுத்துதான் அ.தி.மு.க-விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரிய வரும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பயன்படுத்தி அ.தி.மு.க.வில் தனது…

Read more

“சசிகலா தலைமையில் அதிமுகவின் ஒற்றுமை”… பாஜக சதி திட்டத்தால் பிளவு பட்டுவிட்டது…. தொல். திருமாவளவன் தாக்கு…!!!

திருவாரூரில் விசிக கட்சியின் பிரமுகரான கவியரசன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான நிதி உதவியை தொல் திருமாவளவன் வழங்கிவிட்டு மேடையில் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக இன்று வாழ்வா, சாவா என்ற போராட்டத்தில் இருக்கிறது.…

Read more

அ.தி.மு.க ஒருங்கிணைப்பில் நெருங்கி விட்டோம்…. தனித்தனியாக இருந்தால் நல்லதல்ல…. சசிகலா பேச்சு….!!!!

அதிமுகவை ஒருங்கிணைப்பதில் அருகில் நெருங்கிவிட்டோம் என சசிகலா தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன். தனித்தனியாக இருந்தால் அது அதிமுகவிற்கு நல்லதல்ல, அதைத்தான் சொல்ல முடியும் எனவும் கூறியுள்ளார். இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு இணைய வேண்டும்…

Read more

“அதிமுகவில் புது கூட்டணி”…. சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு…. ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தேமுதிக,…

Read more

நான் உயிரோடு இருக்கும் வரை அது மட்டும் நடக்காது… சசிகலாவின் புதிய அதிரடி சபதம்…!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக செயல்பட்டு வருவதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது தனித்தனி வேட்பாளர்களை அறிவிக்கும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சசிகலா…

Read more

Other Story