“சுயநலத்தாலயும் துரோகத்தாலயும் கோட்டை விட்டுட்டீங்க!”.. அதிமுக-வுக்கு கிடைச்சிருக்கணும்.. தவெக வெற்றியை வைத்து சசிகலா போட்ட அதிரடி கணக்கு..!!

அதிமுகவின் தற்போதைய பின்னடைவு குறித்து வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம், இன்று சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு சிலரது சுயநலமும் துரோகமுமே காரணம் என அவர் சாடியுள்ளார்.…

Read more

“அம்மா மட்டும் இருந்திருந்தா இப்படி நடக்குமா..?” ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு என்ன ஆகுறது..? நீட் குளறுபடிகளால் சசிகலா முன்வைக்கும் பகீர் கேள்வி..!!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது, மருத்துவக் கனவோடு காத்திருந்த மாணவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறி தேர்வையே ரத்து செய்திருப்பது, ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டு படித்த மாணவர்களின் உழைப்பை வீணடித்துள்ளதாக…

Read more

மீண்டும் அதிரடி! “நான் பெங்களூரு போனதால்தான் இவ்வளவு ஆட்டம்!”.. 50 வாக்குறுதி கூட நிறைவேற்றல.. திமுக அரசை சரமாரியாக வறுத்தெடுத்த சசிகலா..!!

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தீவிர பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தி.மு.க அரசு கடந்த தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 50-ஐ கூட நிறைவேற்றவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.…

Read more

திமுகவில் ஏமாற்றம்…. சசிகலா கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பனுக்கு அடித்த ஜாக்பாட்…!!!

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கொக்குளம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக ஒரே இரவில் அதிரடி அரசியல் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். கடந்த இரண்டாயிரத்து இருபத்தியொன்றாம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற…

Read more

“மீனவர்களின் ஓட்டு இவங்களுக்குத்தான்!”.. 5 முனைப் போட்டியில் திடீர் திருப்பம்.. ராமதாஸ் – சசிகலா கூட்டணிக்குக் கிடைத்த பலமான ‘ஆதரவு’…!!

தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, நாதக, தவெக எனப்…

Read more

தமிழக அரசியலில் மெகா திருப்பம்… விஜய்யுடன் கூட்டணி அமைக்கிறாரா சசிகலா?… துணை முதல்வர் பதவி கேட்டு அதிரடி டிமாண்ட்..!!

தமிழக அரசியலில் புதிய திருப்பமாகத் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் சசிகலா தரப்பு தீவிரம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களின் அரசியல் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு புதிய கட்சி ஒன்றைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ள…

Read more

செங்கோட்டையன் முடிவு சரிதான்..! ஆனால் ஓபிஎஸ் முடிவால் அழிவு நிச்சயம்… அதிமுகவில் அடுத்தடுத்து விலகும் முக்கிய தலைவர்கள்… சசிகலா பரபரப்பு கருத்து…!!

அதிமுக பிளவுபட்ட பிறகு ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வரும் நிலையில், தினகரன் தனித்து இயங்கி வருகிறார். இந்தச் சூழலில், ஓ. பன்னீர் செல்வம்…

Read more

மதுரையில் ‘சின்னம்மா’ போடும் ஸ்கெட்ச்…. கட்சிப் பெயர் முதல் தவெக கூட்டணி வரை…. அதிரும் அரசியல் களம்….!!

தமிழக அரசியலில் “சின்னம்மா” சசிகலா மீண்டும் ஒரு அதிரடி ஆட்டத்தைத் தொடங்கத் தயாராகிவிட்டார். அடுத்த மாதம் மதுரை மண்ணில் 19 அல்லது 21-ம் தேதிகளில் ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தப் பொதுக்கூட்டத்தில் தனது புதிய…

Read more

“களம் காண்போம்…. அம்மாவின் ஆட்சி அமைப்போம்” சசிகலா தலைமையில் திரண்ட கூட்டம்…. எடப்பாடிக்கு புதிய தலைவலியா….?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளான இன்று (பிப்.24), ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சசிகலா தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் மேடை முகப்பில் ‘களம் காண்போம், அம்மாவின் ஆட்சி அமைப்போம்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.…

Read more

Breaking: புதிய கட்சியை தொடங்கும் சசிகலா… தவெக – வுடன் மெகா கூட்டணி ஆ?… அதிரும் தமிழக அரசியல் களம்…!!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, சசிகலா வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி புதிய கட்சி ஒன்றைத் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான அன்றைய தினமே கட்சியின் பெயர் மற்றும் கொடியை அவர்…

Read more

“இனிமே தான் என்னோட ஆட்டம் ஆரம்பம்” கட்சியின் கொடி, பெயர் அறிவிப்பு…. சசிகலா போடும் மாஸ்டர் பிளான்….!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளான வரும் பிப்ரவரி 24-ம் தேதி, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் பசும்பொன்னில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ள சசிகலா, தனது புதிய கட்சியின் பெயர் மற்றும்…

Read more

“சசிகலாவுக்கு ‘நோ’…. ஓபிஎஸ்-ஸுக்கும் ‘நோ’” – அதிமுக-வுல இனி இபிஎஸ் ராஜ்ஜியம் தான்…. கிழித்து எறியப்பட்ட பழைய கணக்குகள்….!!

சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் எவ்விதக் குழப்பமும் இல்லை என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்தார். “அதிமுகவிற்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறாமல்…

Read more

​”சின்னம்மா பக்கம் போனியா…. இனி கட்சில உனக்கு இடமில்ல” அமமுக-வில் விழுந்த மெகா விக்கெட்…. ஜீவிதா நாச்சியாரை தூக்கிய டிடிவி….!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் (AMMK) மாணவியர் அணி செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த வழக்கறிஞர் பி.ஜீவிதா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி அவப்பெயரை உண்டாக்கினார் என்ற…

Read more

திமுகவில் இணைந்த வைத்திலிங்கம்…. “தாய் கழகத்தை விட்டுட்டு தீய கழகத்துக்கா?” கடுமையாக விமர்சித்த சசிகலா….!!

அதிமுகவின் மூத்த நிர்வாகி வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததை சசிகலா மிகுந்த மனவருத்தத்துடன் “துரதிருஷ்டவசமானது” என்று சாடியுள்ளார். தன் சொந்தக் கட்சியான தாய் கழகத்தை விட்டுவிட்டு, ஒரு ‘தீய கழகத்தில்’ போய் இணைவது எவ்வளவு பெரிய தவறு என்று அவர் காட்டமாக கேள்வி…

Read more

“இறுதி மூச்சு வரை விடமாட்டேன்!” – ஸ்டாலினுக்கு நேரடி வார்னிங் கொடுத்த சசிகலா!

திமுக அரசை ஒருபோதும் நிம்மதியாக இருக்க விடமாட்டேன் என்று சசிகலா தற்போது மிகக் கடுமையான சபதத்தை எடுத்துள்ளார். “என் உயிர் உள்ளவரை திமுகவை எதிர்த்துப் போராடுவேன்; இந்த மக்கள் விரோத ஆட்சியை வீட்டிற்கு அனுப்பாமல் ஓயமாட்டேன்” என அவர் விடுத்துள்ள நேரடி…

Read more

எதிரியே இல்லையா….? “நான் ஒருத்தி இருப்பதை மறந்துட்டீங்களா?” – திமுகவை சீண்டிய சசிகலா….!!

எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா, செய்தியாளர்களிடம் பேசும்போது திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். “மக்களை எத்தனை காலம்தான் தமிழ், திராவிடம் என்று சொல்லி ஏமாற்றுவீர்கள்?” எனக் கேள்வி எழுப்பிய அவர், தேர்தல்…

Read more

எடப்பாடிக்கு சசிகலா ஆதரவா…? ஓபிஎஸ், டிடிவி விமர்சனங்களுக்கு ‘செக்’ வைத்த சின்னம்மா….!!

எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்ற சசிகலா, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கியது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம்,…

Read more

“வீடு வீடா கதவை தட்டி”.. அதை வாங்குவதில் மட்டும் தான் திமுக குறியாகவுள்ளது”… கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலில் என் பங்களிப்பு இருக்கும்…. சசிகலா…!!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பிறவி மறுந்நீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சசிகலா மற்றும் அவருடைய தம்பி திவாகர் ஆகியோர் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பிறகு சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…

Read more

அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ், சசிகலா.. இபிஎஸ் இறுதி முடிவு என்ன தெரியுமா…? இதுதான் 100% உறுதிப்படுத்தப்பட்ட பதிலாம்…!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் வெளிப்படையாக தெரியவந்த நிலையில் பல முக்கிய தலைவர்கள் விலகினர். அதன்படி அதிமுகவிலிருந்து பல முக்கிய தலைவர்கள் விலகி திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்த நிலையில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தனி பிரிவினராக செயல்பட்டு…

Read more

அம்மாவை பார்த்து அப்பா வேஷம் போடும் ஸ்டாலின்.. அவங்க ஆட்டம் முடியப்போகுது… சசிகலா பளீச்…!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலா, தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டில்…

Read more

அதிமுகவே என் உயிர் மூச்சு… எனக்காக யாரும் இல்லை…. ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் சசிகலா எமோஷனல்…!!!

மதுரையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலா, ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு பல நெருக்கடிகளை அதிமுக சந்தித்தாலும் இன்னும் 100 ஆண்டு அதிமுக தொடர தொண்டர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். தன்னலம் பார்க்காமல் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து…

Read more

தலைமைக்கு தகுதியே..! திசை தெரியாமல் செல்லும் அதிமுக கப்பலை மீட்க வருக வருக…! சசிகலாவுக்கு ஆதரவாக ஓட்டப்பட்ட போஸ்டரால் திடீர் பரபரப்பு..!!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் எழுந்தது. இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வமும் இருந்து 4 வருட ஆட்சியை முடித்தனர். அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் உட்கட்சி பூசல்கள் என்பது…

Read more

“திமுக அரசின் பிடியில் தமிழக மக்கள்”… போட்டு தாக்கிய சசிகலா… கடும் விமர்சனம்..!!

ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை வந்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, திமுக அரசு வந்ததிலிருந்து எங்கேயும் தூர்வாரவில்லை…

Read more

அதிமுக மீண்டும் ஒன்று சேர்ந்தால்… முதல்வர் வேட்பாளர் யார்…? சசிகலா நச் பதில்…!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தான் கட்சி பொது செயலாளர் என்று அறிவிக்கப்பட்டார். அதன்பின் சசிகலா மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக…

Read more

ஓபிஎஸ், சசிகலா இருவரும் அதை செய்தால்…‌ மீண்டும் இபிஎஸ் அதிமுகவில் சேர்ப்பார்… கே.பி முனிசாமி அதிரடி அறிவிப்பு…!!

அதிமுக கட்சியின் துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி. இவர் இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மழையின் காரணமாக கிருஷ்ணகிரியில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளது. எனவே தொடர்ந்து அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காக போராடி…

Read more

தேர்தல் நெருங்குது… “அதுக்கு முன்னாடி அதிமுகவில் இதை செஞ்சே ஆகணும்”… சசிகலா சூளுரை…!!!

சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எதையுமே சரியாக செய்யவில்லை. ஆனால் அதிமுகவை பொறுத்தவரையில் மக்களுக்கு பணியாற்றும் இயக்கம். அதைத்தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய…

Read more

“டீ குடிப்பதால் எதுவும் மாறாது”… திமுக அமைச்சர்கள் பொய் பேசுறாங்க… சசிகலா கடும் தாக்கு…!!

சசிகலா, சமீபத்திய மழை நீர் பாதிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார். பின்னர் சசிகலா, தற்போது நடந்த அரசியல் சூழ்நிலை குறித்தும் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், “தற்காலிகமாக இருக்கும் அரசு மக்களுக்காக இருக்கிறதா?” என்ற…

Read more

“கறந்த பால் மடி புகாது…. கருவாடு மீன் ஆகாது” சசிகலாவை விமர்சித்த ஆர்.பி உதயகுமார்..!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்பி உதயகுமார், ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா பயணம் சென்றார் சசிகலா. ஜெயலலிதாவின் பின்புலத்தை காட்டி தன்னைத்தான் வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்காக எதுவும் செய்ததில்லை. இதை எந்த மேடையிலும் விவாதிக்க தயார் .…

Read more

ஜெ., அங்கே போனது இல்ல…. ஆனா இன்றைய முதல்வர் போகிறார்… என்கிட்ட ஏமாத்த முடியாது – சசிகலா பரபர பேச்சு…!!

திமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தார்கள்…? எதுவுமே  செய்யவில்லை என்று வி.கே. சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அதாவது அதிமுகவினரை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியாக தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் சசிகலா . அந்தவகையில் தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா, ஜெயலலிதா…

Read more

ரூ.3 லட்சம் கோடி கடன்…. மக்களுக்காக என்ன செஞ்சாங்க…? திமுகவை கடுமையாக சாடிய சசிகலா…!!

திமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தார்கள்…? எதுவுமே  செய்யவில்லை என்று வி.கே. சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அதாவது அதிமுகவினரை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியாக தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் சசிகலா . அந்தவகையில் தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், “திமுக…

Read more

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு எக்காலத்திலும் அதிமுகவில் இடமில்லை…. இபிஎஸ் திட்டவட்டம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில்…

Read more

“அந்த 3 பேர்” அதிமுகவின் ரத்தத்தை குடித்த அட்டைகள்….. கடுப்பில் பேசிய மாஜி அமைச்சர் ஜெயக்குமார்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியிடம் அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை இணைக்கு வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். ஆதாவது, ஓபிஎஸ், சசிகலா, …

Read more

மீண்டும் அதிமுக இணைப்பு….? அறிக்கை வெளியிட்ட சசிகலா…!!!

பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை, அதாவது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினரை ஒன்றாக இணைக்கும் பணியில் சசிகலா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், முதற்கட்டமாக தென்காசி மாவட்டத்தில் ஜூலை 16 மற்றும் 21 ஆம் தேதி வரை (மொத்தம் 6 நாள்கள்) சட்டமன்றத்…

Read more

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை…. சசிகலா குற்றசாட்டு…!!

சேலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சதீஷ் என்பவரை சண்முகம் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் கொலை செய்ததாக தகவல் வெளியாகி  உள்ளது. நேற்று முன்தினம் சண்முகம் அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்த பொழுது வாகனத்தில் தன்னுடைய வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.…

Read more

“சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம்” சசிகலா வீட்டின் முன் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்….!!

மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியதைடுத்து சசிகலா அதிமுக தொண்டர்கள் கலங்கி விட வேண்டாம். மீண்டும் ஒன்றிணைவோம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை சசிகலா போயஸ்கார்டனில் உள்ள தன்னுடைய வீட்டில் தொண்டர்களை சந்தித்து பேசினார். இதற்கிடையில்  அவர்…

Read more

நான் ஜாதி பார்த்திருந்தால் அது நடந்திருக்காது…. EPS ஐ கடுமையாக சாடிய சசிகலா….!!!

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது, நான் நடப்பதை எல்லாம் பொறுமையாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்து வருகிறது .அதிமுகவில் ஒரு சாதாரண ஏழை கூட எம்எல்ஏஆகலாம். எம்பி ஆகலாம். …

Read more

அதிமுகவில் ஜாதி அரசியல் செய்கிறார்கள்…. பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்த சசிகலா…!!!

அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்வதாக சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். தானும் கெட்டு, கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர், இனியும் நான்…

Read more

2026 சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம்…. சசிகலா திட்டவட்டம்…!!

சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சசிகலா. அப்போது பேசிய அவர், “இந்த நேரத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் பின்வாங்கியது தவறுதான். அதிமுகவில் சுணக்கம் என்ற ஒன்று கிடையாது. தொண்டர்கள் எங்கேயும் செல்லவில்லை. இங்கேயே தான்…

Read more

“மீண்டும் ஆட்டம் ஆரம்பம்” தாக்கத்தை ஏற்படுத்துமா சசிகலாவின் என்ட்ரி…? EPSக்கு சிக்கல்..!!

அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். தானும் கெட்டு, கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர், இனியும் நான் பொறுமையாக இருக்க மாட்டேன் என ஆவேசமடைந்த அவர், தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் அரசியல் பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தொண்டர்களை சந்தித்து…

Read more

படுதோல்வியில் அதிமுக…. அதற்காக மீண்டும் அழைக்கும் சசிகலா….. மனம் மாறுவாரா இபிஎஸ்…??

மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதற்கு ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு எடப்பாடியும், ஓ.பன்னீர் செல்வமும் கட்சியை ஒழுங்காக வழிநடத்தி செல்லாமல் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றதும் ஒரு காரணமாகவே பார்க்கப்படுகிறது. இதுஒருபுறமிருக்க பாஜவுடனான கூட்டணி வைக்காமல் தனித்து நின்றதும் தோல்விக்கு…

Read more

“நாடாளுமன்ற தேர்தல் முடிவு”… எங்களில் ஒருவர் கண்டிப்பாக திருந்துவார்…. சூசகமாக சொன்ன சசிகலா…!!!

தமிழகத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள். அந்த வகையில் சசிகலாவும் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு சென்று…

Read more

எல்லாமே போச்சு..! புறக்கணித்த சசிகலா…. கடும் மன வேதனையில் தினகரன்..!!

TTV தினகரன், ஓபிஎஸ் போன்றோருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்ய சசிகலா நடராஜனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இறுதிக்கட்ட முயற்சியாக, தினகரனே நேரடியாக சசிகலாவிடம் பேசிப் பார்த்தாராம். ஏற்கெனவே அவருடன் மனக்கசப்பில் இருந்த மன்னார்குடி திவாகரன், இதுதான் சரியான நேரமென…

Read more

சசிகலா காலில் விழுந்தது ஏன்…? வெளிப்படையாக பேசிய இபிஎஸ்…!!!

சசிகலா காலில் விழுந்தது குறித்து இபிஎஸ்வெளிப்படையாக பேசியுள்ளார். ஆம்! சமீபத்தில்சசிகலா காலில் இபிஎஸ் விழுந்தது போல், நான்யாருடைய காலில் விழுந்த ஒரு ஆதாரத்தைகாட்டினாலும் அரசியலில் இருந்து விலக தயார்என்று உதயநிதி சவால் விடுத்திருந்தார். இதற்கு,பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில்எந்த தப்பும் இல்லையே நான்…

Read more

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு…. அடுத்த இன்னிங்சை தொடங்க சசிகலா பிளான்…!!

மக்களவைத் தேர்தலைப் பற்றி கவலைப்படாமல், சசிகலா ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாராம். தேர்தல் வந்தால் பாஜக மேலிடம் தொடங்கி TTV தினகரன் வரை அனைவரும் தன்னைத் தேடிவருவார்கள் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏற்கெனவே அரசியல் ரீதியாக புறக்கணிப்புக்கு ஆளான…

Read more

நான் கணிச்சிட்டேன்….! அதிமுக ஒரே அணியாக சேரும் நாள் வரும்… சசிகலா நம்பிக்கை…!!

வி.கே.சசிகலா தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் 3 அணிகளாக உள்ள அதிமுக ஓரணியில் சேர வாய்ப்புள்ளது என்பது எனது அனுமானம். அப்போது அதிமுகவின் பலம்…

Read more

ஓபிஎஸ் எங்க கட்சிக்காரர்…. பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா…!!!

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்போது அங்கு அஞ்சலி செலுத்தவந்த சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

ஓபிஎஸ் எங்க கட்சிக்காரர்…. சசிகலா பரபரப்பு பேச்சு…!!!

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதன்படி அஞ்சலி செலுத்த வந்த சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

அண்ணா நினைவிடத்தில் நேரில் சந்தித்து பேசிய ஓபிஎஸ் – சசிகலா…!!

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஓபிஎஸ் – சசிகலா சந்தித்தனர்.. சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி இருக்கக்கூடிய அறிஞர் அண்ணா நினைவிடத்தில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரது சந்திப்பு நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா அவர்களது நினைவு தினத்தை ஒட்டி…

Read more

ஒரு லிட்டர் ஆவின் பால் ரூ.150, ரொம்ப கஷ்டமா இருக்கு.. திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது… சசிகலா சாடல்…!!!

புயல் காரணமாக சென்னையில் பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் மக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு முதல் பிரபலங்கள் வரை பலரும் உதவி செய்து…

Read more

#BREAKING: வி.கே. சசிகலா வழக்கில் திங்களன்று தீர்ப்பு….!!

  அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்து வழக்கில் திங்களன்று தீர்ப்பு வருகிறது. வி.கே. சசிகலா தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கில் திங்களன்று காலை 10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 2017 இல் நடைபெற்ற…

Read more

Other Story