அண்ணா நினைவிடத்தில் நேரில் சந்தித்து பேசிய ஓபிஎஸ் – சசிகலா…!!

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஓபிஎஸ் – சசிகலா சந்தித்தனர்.. சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி இருக்கக்கூடிய அறிஞர் அண்ணா நினைவிடத்தில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரது சந்திப்பு நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா அவர்களது நினைவு தினத்தை ஒட்டி…

Read more

அறிஞர் அண்ணா தனக்குப் பின் தனது வாரிசுகள் வர விரும்பாதவர்…. போற்றி வணங்குகிறேன் – அண்ணாமலை.!!

அறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவர், மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது, தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்…

Read more

இன்னும் நீ இருக்கிறாய் அண்ணா! – கவிஞர் வைரமுத்து ட்விட்.!!

அறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளையொட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில்,  இருமொழிக்கொள்கை இறந்துபடவில்லை. மாநில சுயாட்சிக்கான காரணங்கள் இன்னும் காலமாகிவிடவில்லை. பகுத்தறிவின் வேர்கள் பட்டுவிடவில்லை, இனமானக் கோட்டை இற்றுவிடவில்லை, சமூக நீதிக்கொள்கை அற்றுவிடவில்லை. மதவாத எதிர்ப்பு…

Read more

Other Story