இன்னும் நீ இருக்கிறாய் அண்ணா! – கவிஞர் வைரமுத்து ட்விட்.!!

அறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளையொட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில்,  இருமொழிக்கொள்கை இறந்துபடவில்லை. மாநில சுயாட்சிக்கான காரணங்கள் இன்னும் காலமாகிவிடவில்லை. பகுத்தறிவின் வேர்கள் பட்டுவிடவில்லை, இனமானக் கோட்டை இற்றுவிடவில்லை, சமூக நீதிக்கொள்கை அற்றுவிடவில்லை. மதவாத எதிர்ப்பு…

Read more

40 வருடத்துக்கு முன்பு நான் கணித்தது நடந்துள்ளது… வைரமுத்து பற்றி புகழ்ந்த கமல்ஹாசன்….!!!

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூல் வெளியிட்டு விழா நேற்று  சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி…

Read more

பனங்கிழங்கை சாப்பிட்டு பழகுங்கள்…. எல்லாம் சரியாகிவிடும்…. கவிஞர் வைரமுத்து….!!!

பனங்கிழங்கை இன்று முதல் சாப்பிட்டு பழகுங்கள் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வெளிநாட்டில் இருந்து வந்த சீமைக் கருவேலம் விஷ விருட்சம். உள்ளூரில் மறக்கப்பட்ட பனை மரம் அமிர்த விருட்சம். இது மிகப்பெரிய ஒரு தேசியச்…

Read more

தாய்க்குலத்தின் சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் தக்கபயன்… கவிஞர் வைரமுத்து டுவீட்…!!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ளார் ட்விட்டர் பதிவில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் பிறந்த மண்ணில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி…

Read more

சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்… அது அடையாளம் மட்டுமே…. கவிஞர் வைரமுத்து..!!!

நாங்குநேரியில் ஜாதிய ரீதியான மோதலில் தாக்குதல் நடத்தப்பட்டு சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய கவிஞர் வைரமுத்து, ஜாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் கருதினால் போதும். பிஞ்சு…

Read more

பாலியல் குற்றவாளிகளை கொண்டாடுகிறார்கள்…. கொந்தளித்த சின்மயி…!!

கவிஞர் வைரமுத்து இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, பலரும்  வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர்…

Read more

“உங்கள் நண்பர் கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்படுமா”…? முதல்வர் ஸ்டாலினிடம் பாடகி சின்மயி கோரிக்கை…!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் கடந்த சில வருடங்களாக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டினை தெரிவித்து பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் பாடகி சின்மையி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டில் எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

மாணவி நந்தினிக்கு சூப்பர் கிஃப்ட் கொடுத்த கவிஞர் வைரமுத்து…. என்ன தெரியுமா?….!!!!

பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600/600 சென்டம் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இதனையடுத்து மாணவி நந்தினி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின் போது மாணவி நந்தினியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.…

Read more

“தங்க பேனாவை ஒரு மாணவிக்கு பரிசாக வழங்கும் கவிஞர் வைரமுத்து”… யார் தெரியுமா…? வைரலாகும் பதிவு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. இவர் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 600 பெற்ற திண்டுக்கலை சேர்ந்த மாணவி நந்தினிக்கு தங்க பேனாவை பரிசாக கொடுப்பதாக தன்னுடைய twitter பக்கத்தில் அறிவித்துள்ளார். தமிழக வரலாற்றில்…

Read more

“சர்ச்சைக்கு பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் கவிஞர் வைரமுத்து”…. பாலாவுக்காக வணங்கான் படத்தில் எடுத்த சபதம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பாலா. வித்தியாசமான கதைக்களங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்த பாலா தற்போது வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். வணங்கான் படத்தில் நடிகர் சூர்யா கமிட்டான நிலையில் ஏதோ சில காரணங்களுக்காக…

Read more

நீங்க பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாமா….? கவிஞர் வைரமுத்துவை விளாசிய பாடகி சின்மயி…. வைரலாகும் பதிவு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் பெண்களின் பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மீடு புகாரில் சின்மயி கூறி இருந்த நிலையில் தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. “கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்”…. கவிஞர் வைரமுத்து உருக்கம்….!!!!

துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் இடிந்து தரைமட்டமாகியது. அதேபோல் சிரியாவிலும் நிலநடுக்க பாதிப்புகள் கடுமையாக இருந்தது. இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. 2 நாடுகளுமே நிலநடுக்கத்தால் உருக்குலைந்து போயுள்ளன. இதனால் உலக…

Read more

துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது!… கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்…. கவிஞர் வைரமுத்து டுவிட்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் சென்ற 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரையிலும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.மேலும் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. இந்நிலையில் துருக்கி, சிரியாவில்…

Read more

Other Story