ஒரு படத்தில் இசை பெரிதா? மொழி பெரிதா? என்பது ஒரு பெரிய சிக்கலாக பேசப்பட்டு வருவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து, இசை எவ்வளவு பெரிதோ அதே அளவு மொழியும் பெரிது என்றும், பாட்டுக்கு பெயர் வைப்பது மொழி தான். ஆனால் அதற்கு அழகு சேர்ப்பது இசை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இசையும் மொழியும் பரஸ்பரம் செய்து கொள்ளும் போது தான் கலை வெற்றி பெறுகிறது என்றும் கூறியுள்ளார்.
இசையா? மொழியா? எது பெரியது?… கவிஞர் வைரமுத்து விளக்கம் ….!!!
Related Posts
“உன் வயித்துல நம்ம பாப்பா” ஜி.வி. பிரகாஷ் பேசியதை வெளிப்படையாக சொன்ன மனைவி….!!!
ஜி.வி. பிரகாஷ் குறித்து சைந்தவி முன்னர் பேசியது தற்போது வைரலாகியுள்ளது. “ஜி.வி.பி தூக்கத்தில் இருந்தபோது எழுப்பி, பிரெக்னன்ஸி டெஸ்ட்டில் எனக்கு பாசிடிவ் வந்ததை காட்டிய போது இது தெர்மாமீட்டரா என கேட்டுவிட்டு திரும்ப தூங்கிவிட்டார். தூங்கி எழுந்த பின்னர் கர்ப்பமாக இருக்கிறேன்…
Read more72 வயது நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா…? அதுவும் அந்த ரொமான்டிக் இயக்குனர் படத்தில்…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார்.…
Read more