“2 பிஞ்சு குழந்தைகள்…” வெளிநாட்டில் கணவர்… இளம்பெண் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏசுராஜன். அவரது மனைவி அன்பரசி(30). இவர்களுக்கு திருமணமாகி 7 வயது மகனும், 3 வயது மகளும் உள்ளனர். ஏசுராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அன்பரசி தனது வீட்டில்…

Read more

“கணவர், சகோதரர்கள்….” கருணை கொலை செய்யுங்க ஐயா…. இளம்பெண் அளித்த மனு…. அதிர்ச்சி சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் கருங்காடு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண், தனது குடும்ப சூழ்நிலையை விவரித்து அதற்கான தீர்வு காண மாவட்ட நிர்வாகத்தை நாடி வந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவொன்றை அளித்த மகாலட்சுமி, பின்னர் செய்தியாளர்களிடம் தனது துயரத்தைக்…

Read more

“நெல்லையை உலுக்கிய ஜாகீர் உசேன் படுகொலை”… 11-ம் வகுப்பு மாணவன் அதிரடி கைது… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!!

திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான ஜாகீர் உசேன் என்பவர் மசூதியில் தொழுகை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது கடந்த 18ஆம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு…

Read more

“என் உயிருக்கு ஆபத்து…” ஜாகீர் உசேனின் மகன் வெளியிட்ட வீடியோ… 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு…!!

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 18-ஆம் தேதி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய ஜாகீர் உசேன் மீது, மூன்று பேர் கொண்ட…

Read more

வேலைக்கு போன இடத்தில் இப்படியா ஆகணும்…! துடிதுடித்து இறந்த 2 தொழிலாளர்கள்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருநெல்வேலி மாவட்டம் கொக்கரகுளம் உச்சமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் (55). இவரது வீட்டில் கழிவறை சீரமைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேற்று முன்தினம் வேலாயுதம் (30) என்பவர் மோட்டார் சுவிட்சை போட்டு புதிதாக கட்டிய சுவருக்கு தண்ணீர் பாய்ச்சி…

Read more

“நெல்லையில் தான் ரொம்ப அதிகம்”… 5 வருஷத்தில் 285… RTI மூலம் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

நெல்லை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 285 கொலைகள் நடைபெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020 முதல் 2024 வரை, நெல்லை புறநகரில் 211 கொலைகளும், நெல்லை மாநகரில் 74…

Read more

“என்னை பொதுத் தேர்வுக்கு என் அப்பா தான் வழி அனுப்பி வச்சாரு”… ஆனால் திரும்பி வந்தா அவரு இல்ல… கதறும் 12-ம் வகுப்பு மாணவி…!!

நெல்லையில் உள்ள பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கால்நடை பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ஒரு ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியின் 2-வது மகள் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.…

Read more

Breaking: ஓய்வு பெற்ற SI ஜாஹீர் உசைன் கொலை… குற்றவாளியை துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்த போலீஸ்…!!

முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மூன்று மாதங்களுக்கு முன்பே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் புகார் அளித்துள்ளார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நெல்லையில் நேற்று ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்…

Read more

“என் ரூமுக்கு வா…” மாணவி மீது ஆசைப்பட்ட 54 வயது ஆசிரியர்… கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாவடி புத்தூரை சேர்ந்த மோகன் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் 8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம்…

Read more

சிகிச்சைக்காக சென்ற இளம்பெண்… ஆபாசமாக பேசிய டாக்டர்… யாரைத்தான் நம்புவது…? பரபரப்பு சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு பணகுடி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் தினந்தோறும் சிகிச்சைக்காக வருகிறார்கள். அந்த மருத்துவமனையில் வள்ளியூரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் மருத்துவராக இருக்கிறார். இந்நிலையில்…

Read more

“உடம்பு சரியில்லை…” ஹாஸ்பிடலுக்கு சென்று டாக்டரின் பேச்சை கேட்டு ஷாக்கான பெண்…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலச்சந்தர் என்பவர் மருத்துவராக வேலை பார்க்கிறார். இவருக்கு 48 வயது ஆகிறது. இந்த நிலையில் ஒரு பெண் பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது பாலச்சந்தர் அந்த…

Read more

தந்தை இறந்த துயரத்திலும்… 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத சென்ற மாணவன்… பெரும் சோகம்…!!

தென்காசி சங்கரன்கோவில் அருகே பாட்டாத்தூரில் அய்யனார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு வினித் குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அய்யனார் இன்று வழக்கம் போல் வேலைக்கு…

Read more

தனியறைக்கு அழைத்து சென்ற உடற்கல்வி ஆசிரியர்… பதறி போய் ஓடி வந்த சிறுமி…. ஷாக்கான பெற்றோர்… போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் ஒரு மாணவி தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த மாணவி அரசு மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்க்கும்…

Read more

“2021 முதல் 2025 வரை”… 1095 பேர் வன்கொடுமையால் பாதிப்பு… நெல்லை குறித்து வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!

பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் வக்கீல் இசக்கி பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு பல்வேறு தகவல்களை கேட்டு மனு அனுப்பி இருந்தார். இதற்கு நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…

Read more

பிறந்தநாள் அதுவுமா இப்படி ஆகிட்டே…! விபத்தில் சிக்கி பலியான வாலிபர்…. நண்பர் படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை ரெட்டியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பராஜ்(20). அவரின் நண்பர் கதிர்(21).இருவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சைபர் செக்யூரிட்டி பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம்  இன்பராஜின் பிறந்தநாள். அன்று காலை இன்பராஜும், கதிரும்  மோட்டார் சைக்கிளில்…

Read more

பெல்ட்டில் சிக்கிய கை…. நொடியில் எந்திரத்தில் சிக்கி பலியான ஆப்பரேட்டர்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மங்கம்மாள் சாலை பகுதியில் எம்.சாண்ட் குவாரி செயல்படுகிறது. இந்த குவாரியை அரவிந்தன் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு சாமுவேல் என்பவர் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சாமுவேல் கல் அரைக்கும் இயந்திரத்தை இயக்கி கொண்டிருந்தார்.…

Read more

விளம்பர பேனர் அமைக்க சென்ற வாலிபர்கள்… “கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்”… பரிதாபமாக போன உயிர்..!!!

நெல்லை அருகே கங்கைகொண்டான் ராஜபதியைச் சேர்ந்த பேச்சிமுத்து (30) மற்றும் சதீஷ்முருகன் (30) ஆகிய இருவரும் பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் அருகே விளம்பர பேனர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலை செய்து கொண்டிருந்த போது, அருகிலிருந்த மின்மாற்றியின் அருகே வைக்கப்பட்டிருந்த…

Read more

போடு செம…! கன்னி வெடிகளை கண்டுபிடிக்கும் ஸ்மார்ட் ஷூ… முதல் பரிசை வென்ற நெல்லை மாணவர்…. குவியும் வாழ்த்துகள்…!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சாலமோன் டேவிட் என்பவர் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது டேவிட் தமிழ்நாடு ஐந்தாம் பாட்டாலியன் என்சிசியில் இருக்கிறார். இந்த நிலையில் சாலமோன் டேவிட் அபாயகரமான…

Read more

1 இல்ல 2 இல்ல பல லட்ச ரூபாய்…! யானை தந்தத்தை கடத்திய 5 பேர் கைது…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கடம்போடு வாழ்வு பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு வருவாய் புலனாய்வு துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது  ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அழகியநம்பி (44) என்பவர் மோட்டார்சைக்கிளில்  அந்த வழியாக வந்தார். உடனே அதிகாரிகள் …

Read more

“சொந்த ஊருக்கு போன ஐடி ஊழியர்”… வந்ததோ விபரீத ஆசை… காட்டுக்குள் ஓரினச்சேர்க்கை… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காட்டில் வசித்து வந்தவர் ஒரு ஐடி ஊழியர். இவர் கடந்த 15 ஆம் தேதி சொந்த ஊரான களக்காடுக்கு வந்துள்ளார். இவர் கிரிண்டர் ஆப் மூலம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சுடலை (20) என்ற…

Read more

அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் வளாகத்தில் தள்ளு முள்ளு… நெல்லை காவல்துறை விசாரணை…!!

அய்யா வைகுண்டர் ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக நேற்று மார்ச் 4 உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அய்யா வழியை பின்பற்றுபவர்கள். இந்த விழாவினை கொண்டாடி வருகின்றனர். இதேபோன்று நெல்லை மாநகர காவல் துறை பாளையங்கோட்டை காவல்…

Read more

பொதுத்தேர்வில் இறந்த தாய்… வேதனையிலும் EXAM எழுத சென்ற 12-ம் வகுப்பு மாணவன்.. முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கணவரை இழந்த சுபலட்சுமி என்பவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இதய நோய் பாதிப்பால் போராடி வந்துள்ளார். இவருடைய மகன் சுனில் குமார் அருகிலுள்ள பள்ளியில் 12ஆம்…

Read more

தாய் இறந்த தூக்கத்திலும்…. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவன்… பெரும் சோகம்…!!!

நெல்லை வள்ளியூர் அருகே தனது தாய் இறந்த துக்கத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச்சென்ற மாணவன் சுனில் குமார். கடந்த 6 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த தாய் திடீரென இன்று காலை உயிரிழந்துள்ளார். இதனால் மாணவன் அதிர்ச்சி அடைந்தார். ஆனால்…

Read more

“வாழ்க்கையை வெறுத்துட்டேன்…” மகளுடன் வந்து தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது அழகநேரியை சேர்ந்த இசக்கி என்பவரது மனைவி வள்ளி தனது மகள் ரம்யாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார். இந்த நிலையில் வள்ளி தனது சேலைக்குள்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! “காதலை ஏற்காததால் பள்ளி ஆசிரியை கடத்தல்”… பட்டப்பகலில் துணிகரம்… நெல்லையில் பரபரப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கட்டாலங்குளம் பகுதியில் ராஜு (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஒரு செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் 24…

Read more

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படும் என்று தற்போது மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதாவது அய்யா வைகுண்டரின் 193-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 4-ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

“பொய் குற்றச்சாட்டு சொல்லி அடிச்சிட்டாரு…” எஸ்.ஐ மீது புகாரளித்த விவசாயி…. மனித உரிமைகள் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் கஸ்பா வில்லியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி தனியார் காற்றாலை நிறுவனம்…

Read more

பட்டப்பகலில் நுழைந்த மர்ம நபர்கள்…. பெண்ணின் கை,கால்களை கட்டி…. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முத்துலட்சுமி தனியாக இருந்த போது இரண்டு மர்ம நபர்கள் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என கேட்டனர். இதனால் தண்ணீர் எடுத்து வர முத்துலட்சுமி வீட்டிற்குள் சென்றார். அப்போது…

Read more

“அய்யய்யோ என் மகன் மூழ்குறானே”..? ஓடிப்போய் காப்பாற்ற முயன்ற தந்தை… இருவரும் உயிரிழந்த சோகம்… வேதனையில் தற்கொலைக்கு முயன்ற தாய்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் டவுன் சாலியர் தெருவில் மினிக்குடி பகுதியில் வசித்து வந்தவர் மாதவன் (55). இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார். மாதவன்- விமலா தம்பதியினருக்கு ஒரே மகன் கிருஷ்ணர் சங்கர் (22). மாதவன் துபாயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

இரவு நேரத்தில் பேசிய “சார்”…. முதலாம் ஆண்டு மாணவிக்கு ஆபாச மெசேஜ்…. பேராசிரியரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் மருதகுளம் பகுதியை சேர்ந்த பிரைட் ஜூவட்ஸ் என்பவர் தற்காலிக பேராசிரியராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் பிரைட் ஜூவட்ஸ் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியை இரவு…

Read more

“நெல்லையில் வாடகை வீடு”… சென்னையிலிருந்து வந்த இளம் ஜோடி… நீண்ட நேரமாக திறக்காத கதவு… கண்ட காட்சியை பார்த்து உறைந்து போன உரிமையாளர்…!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் விஜயன் (26)-பவித்ரா‌(24) ஜோடி வசித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த 7-ம் தேதி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வாடகைக்கு குடி பெயர்ந்தனர். இவர்கள் சமீபத்தில்தான் திருமணம் செய்ததாக அந்த வீட்டின் உரிமையாளரிடம் கூறியுள்ளனர்.…

Read more

“வேறொருவருடன் கள்ளத்தொடர்பு”… கண்டித்த கணவனை கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி… இனி ஆயுசுக்கும் ஜெயில் தான்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே உள்ள ஒரு பகுதியில் பேச்சி முத்து (30)என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சுதா (28) என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் மூடப்பள்ளம் என்ற பகுதியில் வசித்து வந்தனர். அப்போது சுதாவுக்கு வேறொரு நபருடன்…

Read more

  • February 7, 2025
ஜமைக்கா நாட்டில் நெல்லையை சேர்ந்த வாலிபர் சுட்டுக்கொலை… உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர… தமிழக அரசு நடவடிக்கை..!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது, ஜமைக்கா நாட்டின் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ்நாட்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 18ம்…

Read more

முதல்வர் ஸ்டாலின் நாளை நெல்லை வருகை… இன்று முதல் 3 நாட்களுக்கு இதற்கு தடை… போலீஸ் அதிரடி…!!

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் களப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாளை திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகிறார். அவர் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாளை கலந்து கொள்ளும் நிலையில் அதற்கு அடுத்த நாள்…

Read more

பெற்றோர்களே உஷார்…! பூங்காவில் விரல் துண்டாகி வலியில் துடித்த சிறுமி…. விளையாடிய போது நடந்த விபரீதம்….!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வ.உ.சி பூங்கா அமைந்துள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடுவதற்காக வருவார்கள். நேற்று முன்தினம் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமி தனது பெற்றோருடன் பூங்காவிற்கு விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சறுக்கு பலகையில் விளையாடும்…

Read more

பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை…. தடுப்பூசி செலுத்திய பிறகு இறந்ததால் சோகம்…. உறவினர்களின் பரபரப்பு குற்றசாட்டு….!!

திருநெல்வேலியில் பிறந்து 45 நாட்களை ஆனால் குழந்தை உயிரிழந்தது. அந்த குழந்தைக்கு நேற்று தடுப்பூசி செலுத்திய நிலையில் இன்று காலை உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா…? குடிபோதையில் மாணவர்களின் மிரட்டிய போலீஸ்… நெல்லையில் பரபரப்பு.!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள காவல் நிலையத்தில் முதல்நிலை காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி மானூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று அங்கு சாப்பிட்டுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“ரயில்வே ஊழியரை நம்பி சென்ற இளம்பெண்”… கூடவே வந்த அரசு பேருந்து ஓட்டுனர்… அறைக்குள் வைத்து கதற கதற… நெல்லையில் கொடூரம்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெங்கலபொட்டல் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் (39) என்ற மகன் இருக்கிறார். இவர் திருநெல்வேலியில்  ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த 29 வயது இளம் பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.…

Read more

மது ஊற்றி கொடுத்த ரயில்வே கார்டு…. மயங்கிய இளம் பெண்ணை பலாத்காரம் செய்த நண்பர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெண்கலபொட்டல் பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் ரயில்வே கார்டாக வேலை பார்க்கிறார். இவருக்கு புதுச்சேரியைச் சேர்ந்த 29 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்…

Read more

“என் மகன் என்னை விட்டு போயிட்டானே…” கதறி அழுத தாய்… அடுத்த நொடியே நடந்த சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலில் நடராஜன்- கலைமணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது நான்காவது மகன் சுரேஷ் பொங்கல் விடுமுறையில் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சுரேஷ் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலை இறுதி சடங்கு செய்வதற்காக…

Read more

கத்தி கூச்சலிட்ட 35 வயது பெண்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதிமுக நிர்வாகி. முகமது மீரான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை நடத்தி வருகிறார். இவருக்கு முகமது ஷர்ஜூன்(29) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் முகமது ஷர்ஜூன் அதே…

Read more

பெண்ணை சிகரெட் சூடு வைத்து பாலியல் வன்கொடுமை…. அதிமுக பிரமுகர் மகன் கைது… வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ச்சல்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் தாளையத்துப் பகுதியில் வசித்து வருபவர் முகமது மீரான். இவருக்கு முகமது சர்ஜின் (30) என்ற மகன் உள்ளார். முகமது மீரான் அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுண், பாறையடி உள்ளிட்ட…

Read more

இது நல்லாருக்கே…! தம்பதிகளுக்கு வித்தியாசமான போட்டி… வைரலாகும் வீடியோ….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் போட்டியில் மக்கள் ஆர்வமாக கலந்து கொள்வார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் பிறகு போட்டிகள் நடத்தப்பட்டது. பொங்கல் பண்டிகை என்றாலே பல்வேறு இடங்களில் போட்டிகள் நடத்தப்படும். அந்த…

Read more

“275 பவுன் தங்க நகை…” மகனால் அதிர்ச்சியில் உயிரை விட்ட தாய்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டியில் ஆரோக்கிய ரெமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மர்ம நபர்கள் ஆரோக்கிய ரெமன் கடையில் இருந்த 275 போல்…

Read more

போடு செம…! முதலாவது இடத்தை பிடித்து கெத்து காட்டும் திருநெல்வேலி…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!

2025- ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள நகரங்களில் காற்று தர குறியீடு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த வகையில் மாசுபடாத காற்றை கொண்ட நகரமாக திருநெல்வேலி முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் நாகர் லகுன் உள்ளது. மூன்றாவது இடத்தில் கர்நாடகாவின்…

Read more

விடிந்தால் பொங்கல்…. படுக்கையறையில் புதுப்பெண்…. உறவினர்கள் கண்ட காட்சி…. அதிர்ச்சி சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அய்யனூர் கிராமத்தில் சேர்மகனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்க்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு செர்மகனிக்கு ஜோதி சந்திரகனி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… ஒருவர் உயிரிழப்பு… 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…!!

திருநெல்வேலியில் உள்ள டக்கரம்மாள்புரத்தில் இன்று காலை ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்து வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இன்று காலை டக்கரம்மாள்புரம் அருகே…

Read more

FLASH: நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்…. ரயில் பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்…!!

மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல விமானம், பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். பண்டிகை காலங்களில் பேருந்து, ரயிலில் மக்கள் கூட்டம் அதிகாமாக இருக்கும். இந்த நிலையில் திருநெல்வேலி- சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. எட்டு…

Read more

ஆசிட் வீசியதால் துடிதுடித்த இளம்பெண்… கழுத்தை நெரித்து பலாத்காரம் செய்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் 27 வயதுடைய இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் மொபைல் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் பேபி லட்சுமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். பேபி லட்சுமியின் சகோதரர் ஞானதுரை திருமணமாகி விவாகரத்து…

Read more

தரதரவென ரோட்டுக்கு இழுத்து வந்து… பெண்ணை சரமாரியாக அடித்த திருநங்கைகள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காட்டில் திருநங்கைகள் ஒரு பெண்ணை அடித்து ரோட்டிற்கு இழுத்து சென்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்தப் பெண்ணும் திருநங்கை ஒருவரின் சகோதரரும் அருகருகே…

Read more

Other Story