பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்கள்…. 25 ஆயிரம் போர்வைகள் அனுப்பி வைப்பு…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்ட தீவு போல காட்சி…
Read more