“என்ன…. செந்தில் பாலாஜி சார் ஓட்டு போடலையா?” கடைசி வரை கரூருக்கு வராதது ஏன்….? ஜனநாயக கடமையை நிறைவேற்றாததால் சர்ச்சை….!!

தேர்தல் களத்தில் தீவிரமாகச் சுழன்று பணியாற்றும் வேட்பாளர்கள் ஜனநாயகக் கடமையிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, தனது சொந்தத் தொகுதியான கரூரில் மாலை வரை வாக்களிக்க வராதது தற்போது அரசியல்…

Read more

“100 ரூபாய் கொலுசு கொடுத்து ஏமாத்துன செந்தில் பாலாஜி” இப்போ ஓடியே போய்ட்டாரு…. மேடையிலேயே கிழித்துத் தொங்கவிட்ட இபிஎஸ்….!!

#திமுகவின் முக்கியப் புள்ளியான செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்தல் பிரச்சார மேடையில் முன்வைத்த விமர்சனம் தற்போது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “கடந்த தேர்தலில் வெறும் 100 ரூபாய் கொலுசைக் கொடுத்து செந்தில்…

Read more

இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? மணற்கொள்ளை முதல் செய்தியாளர் தாக்குதல் வரை.. சீமான் அடுக்கும் பகீர் புகார்கள்.. கரூரில் நடந்தது என்ன?

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் நடைபெறும் கனிமவளக் கொள்ளை குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும்…

Read more

அதிர்ச்சி.. ஒரே நாளில் 6 பேருக்கு நாய் கடி.. துண்டான விரல்.. தெருவில் சென்றவர்களை வேட்டையாடிய வெறிநாய்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பாரதி நகர் பகுதியில் நேற்று வெறிநாய் ஒன்று பயங்கர அட்டகாசம் செய்தது. அந்தத் தெரு வழியாக நடந்து சென்ற சவுராபானு என்ற மூதாட்டியை எதிர்பாராத விதமாகத் தாக்கிய அந்த நாய், அவரது கை விரலை…

Read more

விஜய்யின் ‘வீரம்’ இவ்வளவுதானா? கரூர் 41 பேர் மரணத்தில் அ.தி.மு.க முன்வைக்கும் அதிர்ச்சி குற்றச்சாட்டுகள்..!!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் விஜயும் ஒரு காரணம் என்றும், வழக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் அவர் 72 நாட்களுக்கும் மேலாக பனையூர் வீட்டில் பதுங்கியிருந்ததாகவும் அ.தி.மு.க கடுமையாக விமர்சித்துள்ளது. விஜய்யின் கட்சி அலுவலகம் 15 நாட்கள் மூடப்பட்டிருந்ததே…

Read more

“24 மணி நேரம் ஆச்சு.. இன்னும் இறங்கல” கரூரில் நடந்த உலக மகா ஸ்லோ சைக்கிள் ரேஸ்…. மிரண்டு போன மக்கள்…. வைரலாகும் வீடியோ….!!

கரூர் மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில், யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிசயம் நடந்துள்ளது. வழக்கமான போட்டிகளைத் தாண்டி, “ஸ்லோ சைக்கிள் ரேஸ்” (Slow Cycle Race) போட்டி நடத்தப்பட்டது. முன்தினம் காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டியில்…

Read more

சிபிஐ-யின் ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை: விஜய் ஒரு பக்கம்…. டிஜிபி மறுபக்கம்…. கரூரில் நடந்தது என்ன….?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விசாரணை எதிர்கொண்டு வரும் நிலையில், அதே வழக்கில் தமிழக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதமும் சிபிஐ முன்பு ஆஜராகியுள்ளார்.…

Read more

விஜய் மாநாட்டில் நடந்த சோகம் மீண்டும் நடக்கக்கூடாது! ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு புது ரூல்ஸ்.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்தைத்…

Read more

கரூர் விபத்துக்கு இதுதான் காரணமா? நயினார் நாகேந்திரனின் குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜியின் அதிரடி பதிலடி..!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் பேசும் நயினார் நாகேந்திரனுக்கு…

Read more

கரூர் சம்பவம்: 41 பேர் உயிரிழப்புக்கு செந்தில் பாலாஜி தான் காரணம்.. புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் ஆவேசம்..!!

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று  புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார். இந்த விபத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் முழு…

Read more

நாட்டையே உலுக்கிய கரூர் விவகாரம்..! தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ விசாரணை நடத்த இருக்கிறதா..? நிர்மல் குமாரின் பதில் இதுதான்..!!

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், ஆதவ்…

Read more

திடுக்கிடும் திருப்பம்…. கரூரில் ஒரே நாளில் ‘காணாமல் போன’ 79,000 வாக்காளர்கள்…. ஆட்சியர் வெளியிட்ட அந்த அதிரடி லிஸ்ட்….!!

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்ததை அடுத்து, புதிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ளார். முன்னதாக 8,98,362 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கையில், தகுதியற்றவர்கள் மற்றும் முகவரி மாறியவர்கள் என சுமார்…

Read more

‘எதிர்காலம் தெரியாமல் எடுத்த முடிவுகள்” 16 வயது மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் தூக்கு… நடந்தது என்ன?

சமூகத்தில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் சமீப காலமாக மோசமடைந்து வருகின்றன. குறிப்பாக இளம் பருவத்தினர் அதிக அளவில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. காதலுக்காக என்ற பெயரில், இளம் தலைமுறையினர் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல், ஆவேசமான…

Read more

என்னடா இது! ₹20 லட்சம் வந்ததும், இறந்த மனைவி மேல இவ்வளவு பாசமா….? பேத்தியின் எதிர்காலம் என்னாகும்….? மாமியார் கொடுத்த மனு….!!

கடந்த மாதம் 27-ஆம் தேதி கரூரில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 20…

Read more

“கரூர் விவகாரம்” விஜய் மீது குறை சொல்லக்கூடாது…. உயிரிழப்புகளுக்கு சனம் செட்டி இரங்கல்….!!

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பின் சென்னை திரும்பிய நடிகரும், தவெக தலைவருமான விஜய், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு…

Read more

“ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த நபர்” திடீரென பாய்ந்த மாடு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி பெரும்பாலான பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இதனை காண சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று ஜல்லிகட்டை கண்டு கழித்து மகிழ்கின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை இராட்சண்டர் திருமலை ஜல்லிக்கட்டு…

Read more

தலையில்லாமல் கிடந்த சடலம்… பிரபல ரவுடி கொடூர கொலையா… கரூரில் பரபரப்பு…!!!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு மகாதானபுரத்தில் இரட்டை வாய்க்கால் அமைந்துள்ளது. இங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைகள் மற்றும் கால்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் குளித்தலை…

Read more

“மாத சீட்டு நடத்தி ரூ 1 1/2 கோடி மோசடி” புகார் மனு கொடுக்க ஒன்று திரண்ட மக்கள் கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம் தரங்கம்பாடி, தோகைமலை, கடவூர், பெட்ட வாய் தலை பகுதியில் ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக்ஸ் வேர்ல்ட் மற்றும் ஸ்ரீ முருகா சீட்ஸ் என்ற மாதாந்திர ஏலச்சீட்டு நிறுவனம் நடைபெற்று வந்துள்ளது. கடந்த தீபாவளிக்கு முன்பு இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தலைமறைவாகி…

Read more

“என்னடா இது தாய் மொழிக்கு வந்த சோதனை” ஆதங்கப்பட்ட பெற்றோர்… எம்.எல்.ஏ அறிவுரை…!!

கரூர் மாவட்டம் குளித்தலையில் ரூபாய் 11 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை எம்.எல்.ஏ மாணிக்கம் திறந்து வைத்துள்ளார். இங்கு குழந்தைகள் கற்பதற்காக தேசியக்கொடி, தேசிய தலைவர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பெயர்கள் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்தது. அதில்…

Read more

எக்ஸ்ட்ரா 5 ரூபாய் வாங்கிய பேக்கரி உரிமையாளர்… சரமாரியாக தாக்கிய கும்பல்… வெளியான அதிர்ச்சி சிசிடிவி…!!

கரூர் மாவட்டத்திலுள்ள கொசூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் பேக்கரி நடத்தி வருகின்றார். இங்கு வேல்முருகன் என்பவர் பாதாம் கீர் வாங்கியுள்ளார். இதனையடுத்து கேட்ட பணத்தை செலுத்தி விட்டு சென்ற வேல்முருகன் தனது நண்பர்கள் 10 பேருடன் சென்று தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால்…

Read more

இது மூன்றாவது முறை… சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளம்… அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்…!!

கரூரில் சாலையின் நடுவே ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கம்மாள் சாலையில் பழைய நீதிமன்றம் அமைந்துள்ளது. அதன் காரணமாக இந்த சாலையில் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கனமழை காரணமாக…

Read more

பட்டா பெயர் மாற்ற லட்சம்…. அரசு ஊழியர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணமலை பசுபதிபாளையத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016- ஆம் ஆண்டு தனது தந்தையின் பெயரில் இருக்கும் பட்டாவை தனது பெயரில் மாற்றம் செய்ய காத பாறை விஏஓ மாலதியை அணுகி உள்ளார். அப்போது…

Read more

டிரைவரை திட்டிய பயணி…. நடுரோட்டில் பேருந்தை நிறுத்தியதால் வாக்குவாதம்… பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்ட பேருந்து நிறுத்தத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு டவுன் பேருந்து கள்ளப்பாளையம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இந்நிலையில் பஞ்சமாதேவி அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை டிரைவர் நிறுத்தவில்லை. இதனால்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய டிப்பர் லாரி…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள புன்னம்சத்திரம் பெருமாள் நகர் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வேலாயுதம் பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தோரணக்கல்பட்டியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக…

Read more

கவனிக்க யாருமே இல்ல…. வயதான தம்பதி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பெரிய மஞ்சுவலி கிராமத்தில் வெள்ளையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜா மணி என்ற மகளும், சுப்ரமணி என்ற மகனும் இருக்கின்றனர். பக்கவாத நோயால் அவதிப்படும் சுப்பிரமணி தனது…

Read more

வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. கத்தி முனையில் 40 லட்ச ரூபாய் திருட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செங்காளிவலசு பகுதியில் சிவஞானம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி சில மர்ம நபர்கள் சிவஞானத்தின் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் கத்தி…

Read more

நடுவழியில் நின்ற லாரி…. கடுமையாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள காலியாளப்பட்டி தரகம்பட்டி சிந்தாமணிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து காற்றாலை ரெக்கை மற்றும் அடாப்டர் பெரிய டாரஸ் லாரிகளில் எடுத்து வரப்படுகிறது. நேற்று நள்ளிரவு…

Read more

கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணார சந்தி தெருவில் பாத்திமா பீவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெய்லானி என்ற கணவர் உள்ளார். இந்நிலையில் பாத்திமா பீவி தனது கணவரின் நண்பரான அமீது என்பவருக்கு தனியார் நதி நிறுவனத்தின் மூலமாக எல்.இ.டி டிவி…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி…. கணவன்-மனைவி படுகாயம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளத்துப்பட்டி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பட்டியில் இருந்து மோளப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மாரிமுத்து என்பவர்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதனால் சூதாட்டத்தில் ஈடுபட்ட குணசேகரன், விஜயன், சிம்சன் ஆகிய மூன்று…

Read more

20 குறள்களை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு…. பெட்ரோல் பங்கில் பிள்ளைகளுடன் குவிந்த பெற்றோர்…!!

கரூரை சேர்ந்த செங்குட்டுவன் என்பவர் கரூர்-மதுரை பைபாஸ் சாலையில், புத்தாம்பூர் பகுதியில் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, வள்ளுவர் கேட்டரிங் கல்லூரி, மலைக்கோவில் அருகே வள்ளுவர் உணவகம் மற்றும் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். செங்குட்டுவன் திருக்குறள் உள்ள கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர்.…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. 10 ஐயப்ப பக்தர்கள் காயம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தவிட்டுப்பாளையம் அருகே ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனில் பயணம் செய்த…

Read more

தற்கொலைக்கு முயன்ற பிளஸ்-2 மாணவி…. பள்ளியில் நடந்த சம்பவம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் தம்பிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற கார்த்திகா பிற்பகல் இடைவெளியில்…

Read more

BTSஐ பார்க்கவா போனாங்க….? காட்பாடியில் மீட்கப்பட்ட மூன்று மாணவிகள்….!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் திடீரென மாயமாகினர். இவர்களை அக்கம் பக்கத்தில் தேடிவிட்டு பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடு்த்து மாணவிகளை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இந்நிலையில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு ராஜபுரம் கடைவீதியில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல்-கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோஷன் என்பவர் ஓட்டி வந்த கார் மணிவேலின் இருசக்கர வாகனம் மீது மோதியது.…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ராயனூர் பகுதியில் இருக்கும் மாநகராட்சியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டனர். ஆனால் அந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. மூன்று மாணவிகளும் இணைந்து வெளியே சென்ற…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அம்பேத்கர் நகரை சேர்ந்த தினேஷ் என்பதும், மோட்டார் சைக்கிளில்…

Read more

வியாபாரி வீட்டில் கைவரிசை…. தம்பதி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மணவாடி பெருமாள் பட்டி காலனியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் மணியின் வீட்டு கதவை உடைத்து மர்ம நபர்கள் 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் இருக்கும் பெட்ரோலியம் கம்பெனி அருகே பிரபு என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முருகவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பிரபு மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபுவை அக்கம் பக்கத்தினர்…

Read more

ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்ல…. காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபுரி, அண்ணா நகர், பசுமை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு சரியாக குடிநீர் விநியோகிக்கபடவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கரூர்- கோவை மெயின்…

Read more

பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்கள்…. 25 ஆயிரம் போர்வைகள் அனுப்பி வைப்பு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்ட தீவு போல காட்சி…

Read more

கடுமையான பனிப்பொழிவு…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருக்கிறது. குறிப்பாக குளித்தலை, தண்ணீர் பள்ளி, ராஜேந்திரன், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இந்நிலையில் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு…

Read more

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மூலகவுண்டனூர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கரூர்-மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேலம்மாள் பள்ளி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.…

Read more

பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்கள்…. கரூரிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…!!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டது. இதனால் வெள்ளநீர் நகர்ப்புறங்களில், கிராமப்புறங்களிலும் புகுந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அனைத்து இடங்களிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. மகன் கண்முன்னே பலியான பெண்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆர்த்தாம் பட்டி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் கன்னியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் சீகம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஒந்தாம்பட்டி பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த…

Read more

அமராவதி ஆற்றில் வெள்ளம்…. கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் ஆற்றில் உபரி நீர் முழுமையாக திறந்து விட வாய்ப்பு இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமராவதி வடிநில உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றின்…

Read more

அரசு பள்ளியில் தேங்கியிருக்கும் மழைநீர்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குளித்தலை அருகே அய்யனார் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. புத்தகப் பையுடன் தேங்கி நிற்கும் மழை நீரில் மாணவர்கள்…

Read more

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்…. அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று கரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ராமச்சந்திரபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த பகுதியில் இருக்கும் 5 வீடுகளுக்குள் மழை…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள பாலமரக்கட்டம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவம் நடைபெற்ற அன்று வெங்கடாபுரம் விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பிரமணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.…

Read more

ஏமாற்றி இரு சக்கர வாகனத்தை பறித்த வாலிபர்கள்…. காவலர் உட்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள என்.புதூர் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அய்யம்பாளையத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைக்கு சென்ற மது வங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது திடீரென வந்த 4 வாலிபர்கள் குப்புசாமியிடம் உங்கள்…

Read more

Other Story