மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டுகள்…. அச்சத்தில் பள்ளி மாணவர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்புறமும் பின்புறமும் பல்வேறு வகையான மரங்கள் இருக்கிறது. இந்நிலையில் பள்ளியின் பின்புறத்தில் இருந்த பெரிய மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகள் கூடு கட்டியிருந்தது. மேலும் கதண்டுகள் மாணவர்களை தீண்டி அச்சுறுத்தி…

Read more

பால்குடம் எடுக்க காத்திருந்த பக்தர்கள்…. கதண்டுகள் கடித்து 30 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வீராஞ்சேரி கிராமத்தில் உவமை காளியம்மன் கோவில் பால்குட விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு மண்ணி ஆறு பாலம் அருகே அரச மரத்தடியில் இருந்து பால்குடம், காவடி எடுத்து சொல்வதற்காக பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது வானவெடிகள் வெடிக்கப்பட்டதால்…

Read more

Other Story