மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டுகள்…. அச்சத்தில் பள்ளி மாணவர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்புறமும் பின்புறமும் பல்வேறு வகையான மரங்கள் இருக்கிறது. இந்நிலையில் பள்ளியின் பின்புறத்தில் இருந்த பெரிய மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகள் கூடு கட்டியிருந்தது. மேலும் கதண்டுகள் மாணவர்களை தீண்டி அச்சுறுத்தி…
Read more