பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி…. 1 1/2 வயது ஆண் குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திண்ணப்பா நகரில் ஐ.டி ஊழியரான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சாய் ஆதவ்(3) சாய் மிதுன் (1 1/2) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சாய்…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. ரூ.3 கோடி வரை பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையத்தில் வசிக்கும் ஒருவர் அந்த பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் அந்த நிதி நிறுவனத்தினர் கூறியபடி அதிக வட்டி தொகை கொடுக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் கரூர் மாவட்ட பொருளாதார…

Read more

தகராறு செய்த வாலிபர்…. துப்புரவு பணியாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் அர்ஜுன தெருவில் சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவசாமி வீட்டில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கதிரேசன்…

Read more

திருமணமான மறுநாளிலேயே…. புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னகிணத்துப்பட்டி பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(24) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி ரம்யாவுக்கும் திருப்பூரைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் தாந்தோணிமலை கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து…

Read more

பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த வீட்டு சுவர்…. இடிபாடுகளுக்குள் சிக்கி மூதாட்டி இறப்பு…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புதுபாளையத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கந்தசாமியும், லட்சுமியும் இரவு நேரத்தில் சாப்பிட்டு தூங்கி விட்டனர். அதிகாலை…

Read more

தவணை தொகை வசூலிக்க சென்ற ஊழியர்…. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் காலனி தெரு பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவி குழு சம்பந்தமாக கடன் வாங்கியதாக தெரிகிறது. கடந்த 21-ஆம் தேதி தனியார் நிதி நிறுவன ஊழியரான ரவிச்சந்திரன்…

Read more

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்பள்ளி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஜோதிமணி(40)…

Read more

தாங்க முடியாத வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புரவிபாளையம் கவியரசு என்பவர் வசித்து வந்துள்ளார்m இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கவியரசு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த…

Read more

தீயை அணைக்க சென்ற வாலிபர்…. மின் கம்பி உரசி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள மேல் நங்கவரம் கீழ் தெருவில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அங்கமுத்து பெட்டவாய்த்தலை பகுதியில் இருக்கும் ஒரு அடகு கடைக்கு மோட்டார் சைக்கிள் சென்று நகையை அடகு வைத்துள்ளார். இதனையடுத்து அவர் மீண்டும் சிறுகமணி மலையப்பன்…

Read more

வேலி அமைப்பதில் தகராறு…. 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மேல்நங்கவரம் அண்ணாநகர் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 16-ஆம் தேதி இளங்கோவன் தனது அண்ணன் மனைவி அனிதா, தந்தை அய்யனார் ஆகியோருடன் வீட்டிற்கு வேலி அமைத்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அறிவழகன்,…

Read more

தீவிர ரோந்து பணி…. 5 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரிக்காரன் பாளையத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர் இந்நிலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ராஜேந்திரன்(51), முத்துக்குமார்(37), செந்தில்குமார்(34),…

Read more

வேலைக்கு சென்ற இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தேக்கமலை கோவில்பட்டி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளஞ்சியம் (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரவக்குறிச்சியில் இருக்கும் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல வேலைக்கு சென்ற…

Read more

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்…. வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேடிச்சிபாளையத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசுபதிபாளையம் அமராவதி ஆறு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சசிகுமார் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி…

Read more

மோட்டார் சைக்கிளில் படம் எடுத்து ஆடிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமம் விளையாட்டு திடல் அருகே 50 வயது மதிக்கத்தக்க நபர் கடைவீதிக்கு சென்றுள்ளார். அவர் தனது மோட்டார் சைக்கிளை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கிவ வந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் நல்ல பாம்பு ஒன்று…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. காயமடைந்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள சேப்ளாப்பட்டி வடக்கு தெரு பகுதியில் மாயகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மாயகிருஷ்ணன் தனது நண்பரான வரதராஜன் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் நச்சலூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜலிங்கம் என்பவர் ஓட்டி வந்த…

Read more

திருமண ஏற்பாடுகள் செய்த உறவினர்கள்….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதனால் சிவகுமார் உறவினர் வீட்டில் தங்கி படித்தார். இதனையடுத்து பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக…

Read more

வீட்டில் திடீர் தீ விபத்து…. முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தோட்டக்குறிச்சி பகுதியில் ஜெயமுருகன் என்பவர் வசித்து வருகிறார் நேற்று மதியம் இவரது ஓட்டு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர் ஆனாலும் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.…

Read more

கோவில் பசுவிற்கு வளைகாப்பு…. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பாளையத்தில் நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. நேற்று இந்த கோவில் கோசாலையில் இருக்கும் சினை பசுவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பசுவிற்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்து, பட்டு சேலை கட்டி விட்டனர். இதனையடுத்து…

Read more

பிளஸ்-2 மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள துளசிகொடும்பை பகுதியில் ராமசாமி- தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் விமலா(17) அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட விமலா பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செங்குந்தபுரத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கரூர் மாவட்ட கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகம் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.…

Read more

கொத்தடிமையாக வேலை பார்த்த சிறுவன்…. பத்திரமாக மீட்ட அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி பாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் 17 வயது சிறுவன் கொத்தடிமையாக பணிபுரிந்து வந்துள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை கிராம நிர்வாக அலுவலர் நாகமாணிக்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார்…

Read more

புதிய வீட்டிற்கு வரி விதிக்க லஞ்சம்…. மாநகராட்சி வரி ஆய்வாளர் உள்பட இருவர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைநகர் பகுதியில் மாணிக்கவாசகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் புதிதாக கட்டியிருக்கும் வீட்டிற்கு வரி விதிக்க மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் மாநகராட்சி வரி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மாணிக்கவாசகத்திடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மலையாத்தாள், அன்பழகன்,…

Read more

மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வசுமதிபுரத்தில் கூலி வேலை பார்க்கும் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவகுமாருக்கு அடிக்கடி வயிற்று வலி வந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

திடீரென வந்த மர்ம நபர்கள்…. மூதாட்டியை தாக்கி தங்க நகைகள் பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் பாலாஜி நகரில் பிச்சைகாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா(63) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சந்திரா வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை…

Read more

“சிகரம் தொட சிலேட்டை எடு”…. ஆசிரியர்களுக்கு பேச்சுப்போட்டி…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…!!

கரூர் மாவட்டத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் 15 வயதிற்கு மேற்பட்ட மற்றும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு பாடம் நடத்தும்…

Read more

குடிநீர் குடிப்பதில் தகராறு…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கம்புலியூரில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மா(45) என்ற மனைவி இருந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும், பத்மாவுக்கும் இடையே குடிநீர் குடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது அதே பகுதியில்…

Read more

மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு விமர்சையாக நடந்த திருமணம்…. வாழ்த்திய உறவினர்கள்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள புதுகுளத்து பாளையம் பகுதியில் பி.காம் பட்டதாரியான சசிகுமார்(40) என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது உயரம் 3 1/2 அடி ஆகும். இதே உயரத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வணிகவரி துறையில்…

Read more

10 லட்ச ரூபாய் மதிப்பு…. கரும்பு தோட்டம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள பாப்பாயம் பாடி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நேற்று முன்தினம் மின்கம்பி உரசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு…

Read more

“திருமணத்தை நடத்த மறுப்பு”…. தீக்குளிக்க முயன்ற முதியவர்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று காலை தூளிப்பட்டியை சேர்ந்த காளியப்பன் என்பவர் வந்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் காளியப்பன் கடந்த 2021-ஆம்…

Read more

கபடி போட்டியில் கலந்து கொண்ட வீரர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கணக்கப்பிள்ளையூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கபடி போட்டியில் பல்வேறு ஊர்களை சேர்ந்த கபடி அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காய்ச்சகாரன்பட்டி பகுதியில் வசித்த மாணிக்கம்(26) என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து போட்டியில்…

Read more

இறந்து கிடந்த ஆடுகள்…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தளிக்கோட்டை பகுதியில் விவசாயியான சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று 6 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இதனால் சிறுத்தை புலி…

Read more

டேக்வாண்டோ போட்டி…. கரூர் மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் கரூர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாணவர்கள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதில் சினேகா, சுபாஷ், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தங்க பதக்கமும், கவின்…

Read more

கழிப்பறைக்கு செல்வதாக கூறிய புதுபெண்…. திருமணமான 4 நாட்களில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஸ்வரனுக்கும், சிவகாசியை சேர்ந்த தேவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு விக்னேஷ்வரனும், அவரது மனைவியும் சிவகாசியில் உள்ள நாகலட்சுமி என்பவரது வீட்டில் தங்கியுள்ளனர்.…

Read more

மளிகை கடைக்காரரை ஏமாற்றி…. நூதன முறையில் திருடிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சரவணன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மோட்டார் சைக்கிளில் இருந்து 2 வாலிபர்கள் சரவணனிடம் 4 பெட்டிகள் சூரியகாந்தி சமையல் எண்ணெய் வேண்டும் என கூறினர். அதற்கு 6,400…

Read more

ஆடுகளை கொன்ற மர்ம விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நேரடி ஆய்வு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பாளையம் புதூர் பகுதியில் விவசாயியான நாச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மர்ம விலங்கு 5-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்று இழுத்து சென்றது.…

Read more

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்…. ஜவுளிக்கடை ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நடராஜபுரம் காலணியில் மணிராஜ் என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி மைதிலி ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

மக்களே உஷார்…! மூதாட்டியிடம் 5 1/2 பவுன் தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள முனிநாதபுரம் பகுதியில் மருதாயி என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் 2 பேர் டீ கடைக்கு வந்தனர். அதில் ஒருவர் மருதாயியிடம் “பண் தாருங்கள்” கேட்டுள்ளார்.…

Read more

தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிய இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். ரம்யாவின் தாய்வீடு கள்ளக்குறிச்சியில் இருக்கிறது. இந்நிலையில் தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி ரம்யா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால்…

Read more

இறைச்சி கடை நடத்தினால்…. “இது கட்டாயம்” இருக்க வேண்டும்…. அதிகாரி எச்சரிக்கை…!!

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இறைச்சி கடைகளில் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர் நல அலுவலர் லட்சியவர்னா பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கரூர் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட மீன்,…

Read more

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் இறப்பு…. என்ன காரணம்…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் கவுண்டம்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பசுபதிபாளையம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பணி முடிந்து செல்வராஜ் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில்…

Read more

Other Story