கடித்து குதறிய வெறி நாய்கள்…. பரிதாபமாக இறந்த ஆடுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் கல்லாங்காடு வலசு பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். சுமார் 50 ஆடுகளை தங்கவேல் பட்டியில் அடைத்து வைத்திருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு பிறகு ஆடுகளை…
Read more