வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல தடை…. வனத்துறையினரின் முக்கிய அறிவிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் வனப்பகுதியில் இருக்கும் சுற்றுலா இடங்களில் புதிய வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சாலையோரமாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல்…

Read more

ஆடுகளை கொன்ற மர்ம விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நேரடி ஆய்வு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பாளையம் புதூர் பகுதியில் விவசாயியான நாச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மர்ம விலங்கு 5-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்று இழுத்து சென்றது.…

Read more

அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு…. கப்பல் மோதி இறந்ததா…? வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்து நகர் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியதை பார்த்த பொதுமக்கள் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ…

Read more

காட்டு பகுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த 3 பேர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கல்லார்…

Read more

Other Story