வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல தடை…. வனத்துறையினரின் முக்கிய அறிவிப்பு…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் வனப்பகுதியில் இருக்கும் சுற்றுலா இடங்களில் புதிய வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சாலையோரமாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல்…
Read more