BREAKING: திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது…. பரபரப்பு சம்பவம்….!!
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற சிபிஐ எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்றனர். கம்யூனிஸ்ட், தொமுச, காங்கிரஸ் உள்ளிட்ட…
Read more