“கல்லூரியில் படிக்கும் போது மலர்ந்த காதல்”.. திருமணம் செய்து கொண்ட ஜோடி… ஒரு வருஷம் கூட மகிழ்ச்சி நீடிக்கல… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி (22) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள்…

Read more

கள்ளக்காதல் தெரிந்ததால் ஜோடி தற்கொலை… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையம் பகுதியில் ஒருவரின் தனியார் தோட்டத்தில் ஒரு இளம் பெண்ணும், வாலிபரும் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த பாலமுருகன்…

Read more

“கத்தியுடன் கெத்து காட்டிய பாஜக இளைஞரணி நிர்வாகி”… வைரலான ரீல்ஸ் வீடியோ… பாடம் புகட்டிய போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி(33). இவர் திண்டுக்கல் மாவட்ட பாஜக ஒன்றிய இளைஞரணி நிர்வாகியாக பதவியில் உள்ளார். இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்களில் தனது வீட்டில் கத்தியோடு பின்னணி பாடலுக்கு…

Read more

வாலிபரை கழுத்தறுத்து கொன்று… “துக்க வீட்டில் வைத்து”…. பதறிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தெரசம்மாள் குடியிருப்பில் ஜேம்ஸ் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். பிரவீன் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரவீனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தோமையார் என்பவருக்கும் முன்…

Read more

“கடன் தொல்லை”… விஷ மாத்திரைகளை சாப்பிட்டு ஒரே நேரத்தில் கணவன் மனைவி தற்கொலை… திண்டுக்கல்லில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மங்களபுரம் பகுதியில் நாகேந்திரன்-சாந்தி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கதிரீஸ்வரன் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதில் நாகேந்திரன் திண்டுக்கல் அருகே பஸ் ஸ்டாண்டில்…

Read more

பெண்கள் முன்னிலையில் மோசமாக…. தொழிலாளியை கொடூரமாக கொன்ற சிறுவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காப்பிளியப்பட்டியில் காளீஸ்வரன் என்பவர் வசித்து வந்துட்டார். இவர் விறகு வெட்டும் கூலி தொழிலாளி. இந்த நிலையில் காளீஸ்வரன் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த 3  சிறுவர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு…

Read more

“Love You” சொல்லு… மொபைல் ஆப் மூலம் சிறுமியை…. வீடியோவை பார்த்து ஷாக்கான பெற்றோர்…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒரு சிறுமி 7-ஆம் வகுப்பு படிக்கிறார். கடந்த 16-ஆம் தேதி சிறுமியும், அவரது தோழிகளும் செல்போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அந்த செயலி மூலம் மர்ம நபர் ஒருவர் சிறுமியை தொடர்பு கொண்டு…

Read more

அரசு கலைக் கல்லூரியில் பாலியல் புகார்… “விடுதியாக செயல்பட்ட நூலகம்”… கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் சஸ்பெண்ட்… கொடைக்கானலில் அதிர்ச்சி..!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அரசு கலை அறிவியல் மகளிர் கல்லூரி உள்ளது. இங்குள்ள மகளிர் விடுதியில் தங்கியுள்ள விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு அங்குள்ள கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்…

Read more

காட்டு பகுதியில் ரத்தம் சொட்ட சொட்ட… பிளான் போட்டு தீர்த்து கட்டிய மனைவி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திண்டுக்கல்-திருச்சி சாலையில் குருவிகுளம் வனப்பகுதியில் ஒரு நபரின் சடலம் கிடந்தது. அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர்…

Read more

பேச மாட்டியா…? கடைக்குள் புகுந்து ரத்தம் சொட்ட சொட்ட… பட்டபகலில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் பஷிரா பேகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். பஷிரா பேகம் சரவணப்பொய்கை சாலையில் டீக்கடை மற்றும் துணி கடை நடத்தி வருகிறார்.…

Read more

3 நாளாக… கண்கள் கை கால்கள் கட்டப்பட்டு… வங்கி ஊழியர் கொடூர கொலை… 7 பேர் கைது… விசாரணையில் பகீர் வாக்குமூலம்…!!

திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரம் பகுதியில் நேற்று காலை வங்கி ஊழியர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய கண்கள் கை கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு…

Read more

ஐயோ டீ குடிக்க தான போனாங்க… இப்படியா நடக்கணும்… அண்ணன் தம்பிக்கு நேர்ந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கம்பளியம்பட்டி அருகே உள்ள பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளைச்சாமி (20) மற்றும் வள்ளியப்பன் (12) என்று இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் கம்பளியம்பட்டியில் உள்ள டீக்கடையில் பார்சல் வாங்கிவிட்டு மீண்டும்…

Read more

உடம்பில் சேற்றை அள்ளி பூசிக்கொண்டு தெருவில் நடந்த ஆண்கள்… வித்தியாசமான வினோத திருவிழா…!!!

மலைவாழ் கிராம மக்கள் கொண்டாடும் திருவிழாக்களில் வினோதமான பல்வேறு சடங்குகள் இடம்பெற்றிருக்கும். இதைப் பார்ப்பதற்கு மிகவும் வினோதமாக இருக்கும். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் வாழும் தாண்டிக்குடி கிராம மக்கள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை அப்பகுதியில் உள்ள…

Read more

இங்கதான் புதைச்சோம்… இப்ப வந்து பார்த்தா காணல… சுடுகாட்டில் காணாமல் போன 6 பிணங்கள்… மண்ணோடு அள்ளிட்டுப்போன கொள்ளையர்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரம் ஊராட்சியில் பூத்தாம்பட்டி ஏடி காலனி உள்ளது. இந்த பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்காக தனியாக ஒரு சுடுகாடு உள்ளது. இந்நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உடல்நலக்குறைவினால்…

Read more

நான் மதுரை காரன் தான்.. போதையில் காப்பாற்ற வந்தவர்களிடம் ரகளை செய்த வாலிபர்.. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஒரு சிறந்த சுற்றுலா தளமாகும். இங்கு தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் இளைஞர் ஒருவர் நீச்சல் அடித்துள்ளார். இதனை கவனித்த படகு ஓட்டுனர்கள்…

Read more

ஆசையாக தோசை சுட்ட மனைவி… சாப்பிட உட்கார்ந்து ஷாக்கான கணவர்…. அப்படி என்ன இருந்துச்சு தெரியுமா….?

திண்டுக்கல் என்.எஸ் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். காலை உணவு சாப்பிடுவதற்காக பிரபாகரன் அமர்ந்துள்ளார். அவரது மனைவி அப்பகுதியில் இருக்கும் கடையில் ஆஹா புட்ஸ் என்ற நிறுவனத்தின் இட்லி…

Read more

என்னோட கோரிக்கை இதுதான்..! இத செஞ்சு கொடுத்தாதான் கீழே இறங்குவேன்… மின்னழுத்த கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே சேத்தூர் கணவாய் பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ் பாண்டியன். இவரது வீட்டில் குரங்குகள் புகுந்து வீட்டை சேதப்படுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனது வீடு சேதமடைந்ததால் புதிய வீடு கட்டித் தருமாறு…

Read more

இப்படி கூட சாவு வருமா…? இரும்பு கட்டில் உடைந்து விழுந்ததில் தந்தை-மகன் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாணார்பட்டி பகுதியில் கட்டில் உடைந்ததில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோபிகாந்தன் (35) என்பவர் தன் குடும்பத்துடன் அந்த பகுதியில் வசித்து வரும் நிலையில் இரும்பு கட்டிலில் தன் மகன் கார்த்திக்குடன்…

Read more

ஊதுபத்தியை மறந்து உள்ளேயே வச்சிட்டேன்…!! பட்டாசு போடும் ஆர்வத்தில் சிறுவர்கள் செய்த சேட்டை… குடும்பத்தினர் ஷாக்…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பலவிதமான பட்டாசுகளை வாங்கி தனது வீட்டின் முதல் மாடியிலுள்ள அறையில் வைத்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையான நேற்று மணிகண்டன் பட்டாசுகள் வைத்திருந்த அறையில் இருந்து பட்டாசுகளை…

Read more

“வெற்றிக்கு என்ன வழி”… ஆளுநர் ரவியிடம் நேரடியாக கேட்ட மாணவி… என்ன சொன்னார் தெரியுமா..?

கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் 31வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அங்கு 6635 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக…

Read more

ரொம்ப நேரமா போன் எடுக்கல… பதறிப்போன மகன்… ஓடோடி சென்ற நண்பன்… வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி… ‌ போலீஸ் தீவிர விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இளங்குமரன் (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ரேணுகாதேவி ‌(54) என்ற மனைவியும் வினித் (24) என்ற மகளும், தேன்மொழி ‌(17) என்ற…

Read more

“நெஞ்சை உலுக்கும் சோகம்… எந்த தாய்க்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது… “கண் முன்னே தலை நசுங்கி பலியான மகன்”..!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் விபத்து நடந்துள்ளது. குமரேசன் மற்றும் யமுனா தம்பதிகளின் 12 வயது மகன் யோகேஷ் பாண்டியன், தனது தாயுடன் பள்ளிக்கு செல்வதற்காக டூ-வீலரில் பயணம் செய்த போது விபத்தில் பலியானார். யமுனா டூ-வீலரை ஓட்டி, பள்ளி செல்ல…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு”… வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி.. ஆத்திரத்தில் வாலிபரின் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் பகுதியில் காதல் திருமணம் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு ஒரு சோக சம்பவத்தில் முடிந்துள்ளது. 30 வயதான கார்த்திக், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வரும் நிலையில், 20 வயதான திவ்யாபாரதி, சட்டக் கல்லூரி மாணவியாக திண்டுக்கலில்…

Read more

பெரும் அதிர்ச்சி…! பைக் மீது லாரி மோதி பயங்கர விபத்து… 3 வாலிபர்கள் துடிதுடித்து பலி…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் என்ற பகுதியில் தினகரன் (20) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் பாலாஜி (19) மற்றும் மற்றொரு நண்பருடன் மூவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தனர். இவர் கோபால்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

ஐயோ..! மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த 100 பவுன் தங்க நகைகள்… ஒரே நாளில் மொத்தமும் போச்சே… கதறும் குடும்பத்தினர்..!!

திண்டுக்கல் மாவட்டம், சவரிமுத்து என்பவரின் வீட்டில் நடந்த ஒரு கொள்ளை சம்பவம், மகளின் திருமணத்திற்காக சேமித்திருந்த 100 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20,000 பணம் திருடப்படுவதை உள்ளடக்கியது. இந்நிகழ்வு, குடும்பம் திருமண ஜவுளி வாங்க திருச்சிக்கு சென்ற போது இடம்பெற்றது.…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு…! பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை ரத்து…!!

பழனி முருகன் கோவிலில் வருகிற அக்டோபர் 7ம் தேதி முதல் 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது. மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு, அடிவாரத்திலிருந்து மலை…

Read more

வேலை செய்த வீட்டில் கைவரிசை காட்டிய பெண்…. 3 மாதங்களுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை…. அதிரடி ஆக்ஷன்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தங்க நகை திருட்டு சம்பவம் அதிகமாகி உள்ளது. அண்மையில், ஒரு பெண் தனது வீட்டில் உள்ள பீரோவில் தங்க நகைகள் மற்றும் பணத்தை சரிபார்த்த போது, அங்கு 66 பவுன் நகை காணாமல் போனது. இதுகுறித்த தகவல்…

Read more

பெரும் அதிர்ச்சி…! நர்சிங் மாணவியை கடத்தி ஓடும் காரில் சீரழித்த காமக்கொடூரர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த அச்சுறுத்தும் சம்பவத்தில், கேரளாவை சேர்ந்த 22 வயது நர்சிங் மாணவியை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை மேற்கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன. மாணவி, தேனியில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக, நேற்று காலை 7 மணிக்கு தேனி பஸ்…

Read more

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…! இனி கொடைக்கானலுக்கு இந்த பொருள்களை பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு..!!

கொடைக்கானல், தமிழ்நாட்டின் இயற்கை அழகை காக்க, 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவோருக்கு ரூ.20 அபராதம் விதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின்படி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது மலைப்பரப்பின் பசுமையை மற்றும் சுற்றுச்சூழலைக்…

Read more

பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பு கலப்படமா…? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்…!!

பழனி முருகன் கோவிலின் பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு  விளக்கம் அளித்துள்ளது. அடிப்படையில், பஞ்சாமிர்தத்தை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடமிருந்து பெறப்படுகிறது, எனவே இதில் எந்தவித விலங்கு கொழுப்பு…

Read more

மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய கோட்டையில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜசுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ், ஆறாம் வகுப்பு படிக்கும் கிஷோர்…

Read more

திமுக B டீம் இது தான்…. கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்திக்கு கூட வாழ்த்து தெரிவிக்கல…. வினோஜ் பி.செல்வம் கடும் தாக்கம்…!!

பழனியில் உள்ள புது ஆயக்குடி பகுதியில் பாஜக உறுப்பினரை சேர்க்கும் வேலை செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர் வினோஜ்    பி.செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் வீடுவீடாகச் சென்று பா.ஜ.க அரசு…

Read more

திடீர் தகராறு… காதலியை துப்பாக்கியால் சுட்டு விட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன்…. திண்டுக்கல்லில் அதிர்ச்சி….!!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுமியை இளைஞர் ஒருவர் காதலித்து வந்த நிலையில் இருவரும் வழக்கம் போல சந்தித்து பேசி உள்ளனர். அப்போது சிறுமிக்கும் காதலனான இளைஞர் செல்லத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது சித்தப்பா வீட்டில் இருந்து ஏர்கன்…

Read more

தங்கை மீது மலர்ந்த காதல்…. “இந்த உறவு செட்டாகாது”… எவ்வளவு சொல்லியும் கேட்கல…. ஆத்திரத்தில் நடந்த கொடூரம்… பரிதாபமாக போன வாலிபர் உயிர்…!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள குன்னுவரன் கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் தான் கபிலன் (24). இவர் சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகளை காதலித்து வந்ததாக தெரிய…

Read more

நாட்டையே உலுக்கிய அந்த ஒரு துயர சம்பவம்.! கேரள அரசின் அறிவிப்பால்… திண்டுக்கல் வியாபாரிகள் தவிப்பு..!

வயநாடு நிலச்சரிவு பேரிடரால் கேரள அரசு ஓணம் கொண்டாட்டத்தை ரத்து செய்ததன் எதிரொலியாக, திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் டன் கணக்கில் தேங்கி கிடக்கின்றன. வழக்கமாக ஓணம் பண்டிகைக் காலத்தில் கேரளாவுக்கு வாடாமல்லி, செண்டு மல்லி, பட் ரோஸ், பன்னீர் ரோஸ்…

Read more

மர்மமுறையில் இறந்த மருமகன்… அதிர்ச்சியில் உயிரை விட்ட மாமியார்…. மன உளைச்சலில் நிறைமாத கர்ப்பிணி..!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அருண்குமார்(24), நாகம்மாள்(21) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இருவீடாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு கடந்த வாரம் வளைகாப்பு நடந்தது. பின்…

Read more

3 நாட்கள் தொடர் விடுமுறை…. களைகட்டிய சுற்றுலா தளங்கள்… அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்…!!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை தினங்களாகும். அதாவது இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அதற்கு அடுத்த நாள் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்..‌ திடீரென தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் ஆலந்தூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவியும் காளீஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளனர்.…

Read more

ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா…? வேதனையில் நர்ஸ் கணவருடன் தற்கொலை முயற்சி… பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் என்னும் பகுதியில் 30 வயதில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று செவிலியராக வேலை பார்த்து வரும் நிலையில் வாரத்திற்கு ஒருமுறை விடுமுறை நாட்களில் வீடு சென்று வருவது…

Read more

ஐயோ…! சிக்கன் சமைத்ததால் நேர்ந்த விபரீதம்… “தூங்க சென்ற நண்பர்கள் பிணமாக கிடந்த சோகம்”… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சின்ன பள்ளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு விடுதியில் நண்பர்கள் சிலர் அறை எடுத்து தங்கி இருந்தனர். அதாவது திருச்சி மற்றும் சென்னையைச் சேர்ந்த 4 வாலிபர்கள் அங்கு தங்கியிருந்தனர். இவர்களில் ஜெயகண்ணன் மற்றும் ஆனந்த்பாபு…

Read more

பழனியில் அதிர்ச்சி..மக்கள் அச்சம்..! அடுத்தடுத்து பெண்ணிடம் செயின் பறிப்பு..!!!

பழனி நகரின் மையப் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு பெண்களிடம் தங்க சங்கலிகள் பறிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ வித்யா. இவர் கோவிலுக்கு சென்று விட்டு சாலையோரம் நடந்து…

Read more

திடீரென மேற்கூரையை பொளந்து கொட்டிய மழை… பயணிகள் அதிர்ச்சி..!!!

நத்தம் அருகே பழுதடைந்த அரசு பேருந்தின் மேற்கூரை வழியாக வழிந்த மழை நீரில் பயணிகள் நனைந்து கொண்டே பயணம் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து கோட்டையூர் சென்ற அரசு பேருந்தில் கோட்டையூர்…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு…! பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்….!!!

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவில் மலை மேல் இருப்பதால் பக்தர்கள் செல்ல ஏதுவாக மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார்…

Read more

பலத்த சூறாவளி காற்று….திடீரென காணாமல் போன பேருந்தின் மேற்கூரை… பதறிய மக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் நேற்று முன்தினம் காலை நேரத்தில் பலத்த காற்று வீசியது. அந்த சமயத்தில் மதிய வேளையில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. அப்போது பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மரக்கிளை…

Read more

பொது இடத்தில் இப்படியா நடந்துக்கணும்…. கண்ணீரில் மனைவி…. கணவர் மீது பரபரப்பு புகார்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் புதூர் என்னும் பகுதியில் மூர்த்தி- ஜோதிமணி தம்பதியினர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிறது. இதில் மூர்த்தி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மூர்த்தி தனது மனைவியின் நடத்தையின் மீது…

Read more

கள்ளநோட்டு கைமாற்றம்: மாறுவேடத்தில் சென்று அசால்ட் காட்டிய போலீசார்…. 2 பேர் கைது…!!

கள்ளநோட்டு கைமாற்றம் செய்தது தொடர்பாக இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் கள்ள நோட்டுகளை கைமாற்றம் செய்ய முயன்ற இரண்டு பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளார்கள். அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் பேப்பர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர்…

Read more

6 மாதத்தில் 32 கொலைகள்.. திணறும் திண்டுக்கல்…. லிஸ்ட் ரெடி பண்ண போலீசார்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டில் மொத்தம் 53 கொலைகள் நடந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பழிக்கு…

Read more

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் மீண்டும் போராட்டம்…. காரணம் என்ன…? அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு தினமும் அதிகப்படியான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வரும் கிரிவீதி போன்ற பாதைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் இருக்கின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவதாக கூறுப்படுகிறது. இதுகுறித்து நீதிமன்றம் ஆக்கிரமிப்பு…

Read more