“துணி எடுக்கப் போன இடத்தில் நேர்ந்த விபரீதம்…” 6 பிள்ளைகளின் தாய் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க பலி… அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்புகளால் மக்கள் கொதிப்பு….!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம், கலான் பகுதியைச் சேர்ந்த ஜமுனா தேவி (45) என்ற பெண், தனது வீட்டின் இரண்டாவது மாடி மொட்டை மாடியில் துணிகளை எடுக்கச் சென்றபோது, திடீரென ஒரு குரங்கு கூட்டம் அவரைச் சூழ்ந்தது. இதனால் அச்சமடைந்த…

Read more

நீ வர வர ரொம்ப ஓவரா தான் போற..! “மரத்தின் மேலே அமர்ந்து 500 ரூபாய் நோட்டுகளை ஒவ்வொன்றாக வீசிய குரங்கு”… அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு பிரபலமான சுற்றுலா தளமாக இருக்கிறது. இங்குள்ள குணா குகைக்கு மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வெளியான பிறகு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் என்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில் கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் அங்கு…

Read more

செம ஷாக்…! தனியாக சென்ற 5 வயது சிறுவனை கடித்து குதறிய குரங்குகள்… பதற வைக்கும் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதே சமயத்தில் சில வீடியோக்களை பார்த்தாலே பதற வைக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது உத்திரபிரதேசம் மாநிலத்தில்…

Read more

Other Story