“பணத்தாசை பிடிச்ச ஹாஸ்பிடல்” வென்டிலேட்டரில் வைத்து 5 லட்சம் பில்…. சிறுவனின் கிட்னி திருடப்பட்டதா….? பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகள்….!!
பாட்னாவில் உள்ள பாரஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் விஷால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு பெரும் வன்முறை வெடித்தது. கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்த அந்தச் சிறுவன், முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்ததாகக் கூறி…
Read more