அன்பால் உயர்ந்த சிறுவன்… இந்த மனசு யாருக்கு வரும்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

சென்னையில் தனக்கு கிடைத்த பரிசு தொகையில் சிறுவன் ஒருவன் தன் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு செல்போன் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. நீண்ட நாட்களாக வீட்டில் வேலை செய்து வரும் அந்த பெண் செல்போன் இல்லாமல் இருந்ததை…

Read more

அன்புக்கு நன்றி.! அழுத சிறுவன் ஆப்கானி அல்ல….. கட்டிப்பிடித்த சிறுவன் யார்?….. முஜீப் உர் ரஹ்மான் நெகிழ்ச்சி.!!

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான், இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு அழுத சிறுவன் ஒரு இந்திய சிறுவன் என்று தெரிவித்துள்ளார்.. 2023 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று…

Read more

ஆப்கான் வரலாற்று வெற்றி…! தேம்பி தேம்பி அழுத சிறுவன்….. சாக்லேட் கொடுத்து கட்டியணைத்த முஜீப் உர் ரஹ்மான்…. நெகிழ்ச்சி சம்பவம்.!!

ஆப்கானிஸ்தானின் வெற்றிக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்ட இளம் ரசிகர் ஒருவர் முஜீப் உர் ரஹ்மானைக் கட்டிப்பிடித்தார். 2023 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. ஒருநாள் உலக கோப்பையில் 2015ஆம்…

Read more

அழுகையை அடக்க முடியாமல் கதறி அழுத குட்டி பாரதியார்… பேச்சைக் கேட்டு அசந்து போன நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இந்நிலையில் இந்தியாவின் 77வது சுதந்திர தினம் கடந்த ஆகஸ்ட் 15ஆம்…

Read more

கீழே விழ சென்ற அம்மா… பாசத்தில் சிறுவன் செய்த செயல்… பலரையும் நெகிழ வைத்த வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் எப்போதுமே சந்தோஷம் நிறைந்து இருக்கும். அதன்படி தற்போது அம்மா மற்றும் மகன் பாச…

Read more

சிறுவனை தரதரவென இழுத்து சென்ற சிறுத்தை…. பின் நடந்தது என்ன?… திக் திக் நிமிடங்கள்….!!!!

ஆந்திராவின் அதோனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அங்கு சென்றனர். இதையடுத்து அவர்கள் திருமலா கோவிலுக்கு நடைப்பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையில் 7-வது மைலில் அனுமன் சிலை அருகில் சிறுவனின் தாத்தா தின்பண்டங்கள் வாங்க நின்றார். அதன்பின் அவர்…

Read more

கேம் விளையாடி தாயின் ரூ.36 லட்சத்தை காலி செய்த மகன்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆன்லைன் கேம் விளையாடிய சிறுவன் தனது தாயின் வங்கி கணக்கில் இருந்த 36 லட்சம் ரூபாயை காலி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் அம்பேர்பெட் பகுதியைச் சேர்ந்த16 வயது சிறுவன் தனது தாயின் ஃபோனில் பிரீ பையர் கேம் இன்ஸ்டால்…

Read more

பாம்பை பிடித்து கடித்து சுவைத்த சிறுவன்….. பதறியடித்து ஓடி வந்த பெற்றோர்…. பின் நடந்தது என்ன…??

உத்திரபிரதேச மாநிலம் பரூக் பாத் மாவட்டத்தில் வசிப்பவர் தினேஷ்குமார். இவருடைய மகன் ஆயுஷ்(3) மூன்று வயது சிறுவனான இவர் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று பாட்டியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பதறி அடித்துக்கொண்டு வந்து பெற்றோர் பார்த்தபோது ஆயுஷ்…

Read more

க்யூட்டாக பாடம் சொல்லி கொடுக்கும் சிறுவன்…. இணையத்தை கலக்கும் ட்ரெண்டிங் வீடியோ…..!!!!

வகுப்பறையில் சக மாணவர்களுக்கு இந்தி மொழி கற்றுக்கொடுக்கும் சிறுவனின் வீடியோவானது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதில், ஒரு சிறு குழந்தை வகுப்பிலுள்ள மற்ற மாணவர்களை பழைய பாடங்களை மனப்பாடம் செய்ய வைக்கிறது. அந்த குழந்தை இந்தி எழுத்துகளை ஒவ்வொன்றாக சகமாணவர்களுக்கு சொல்லிக்…

Read more

“திரும்பி வந்துட்டேன்னு சொல்லு”…. இறந்துபோன சிறுவன் 2 மணி நேரத்தில் திரும்பி வந்த அதிசயம்….!!

அமெரிக்காவில் மருத்துவர்களால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட சிறுவன் மீண்டும் உயிர் பெற்ற எழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் 16 வயதான சம்மி பெர்கோ என்ற சிறுவர் தனது குடியிருப்புக்கு அருகே இருந்த ஜிம்மில் ராக் கிளைம்பிங் என்ற வகையான உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.…

Read more

“எங்க அம்மா திட்டிட்டாங்க”…. கோபத்தில் சிறுவன் செய்த காரியம்…. போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை….!!!!

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி சுரங்கப்பாதை ஒன்றில் ஒரு சிறுவன் தனியாக தன் சைக்கிளில் கடந்து செல்வதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் சிறுவனை அழைத்து செல்ல வந்தனர். அப்போது கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்திலுள்ள ஹாங்சோவில் தன் வீட்டை…

Read more

பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறுவன்…. பின்னணி என்ன?…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!

மராட்டியத்தில் மும்பை போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது பேசிய நபர் தன்னை ராக்கி பாய் என அறிமுகப்படுத்தி கொண்டு, ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரிலிருந்து பேசுகிறேன் என கூறியுள்ளார். அதோடு…

Read more

“லியோ” பட பாடலை வேற லெவலில் பாடிய சிறுவனுக்கு…. இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல இசையமைப்பாளர்….!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் “லியோ” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா…

Read more

5 வயது சிறுவனுக்கு கான்ஸ்டபிள் வேலை…. மாநில அரசு எடுத்த முடிவு…..!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுர்குஜாவில், நமன் ராஜ்வாடே என்ற 5 வயது சிறுவன் “குழந்தை காவலராக” நியமனம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருந்த சிறுவனின் தந்தை சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்து விட்டதால் கருணை…

Read more

“என்னோட உயிரை ஸ்டாலின் ஐயா தான் காப்பாத்தணும்”… கையெடுத்து கும்பிட்ட 4 வயது சிறுவன்…. உடனே உதவிய திமுக அமைச்சர்…!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே பெருநாழி சண்முகபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ரஞ்சித்-சரண்யா தம்பதியினருக்கு கஜன் (4) என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்த சிறுவனுக்கு இதயத்தில் துளை மற்றும் இதயத்திற்கு வந்து செல்லும்…

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…..!!!!

மத்தியபிரதேசத்தில் விதிஷா மாவட்டம் அருகில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். நேற்று காலை 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த அந்த சிறுவன் 43 அடியில் சிக்கிய நிலையில், 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தற்போது…

Read more

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்…. நொடி பொழுதில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்…..!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்த கணேசன்  என்பவரின் 14 வயது மகனான ரோஹித் ராஜ் சாலையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது மது…

Read more

மேடையில் ஹிப்-ஹாப் டான்ஸ்….வேற லெவலில் ஆடி அசத்திய சிறுவன்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா கில் சாலை பகுதியில் வசித்து வருபவர் ரக்பீர் சிங். இவருடைய மகன் ரஜ்பீர் சிங் அங்குள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயின்று வருகிறான். நடனத்தின் மீது கொள்ளை பிரியம் கொண்ட சிறுவன் ரஜ்பீர் முறையாக நடனம்…

Read more

மீண்டும் தெரு நாய்களால் தாக்கப்பட்ட மற்றொரு சிறுவன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தெலங்கானாவில் ஹைதராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்.20 ஆம் தேதி விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து தாக்கியதில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அந்த சம்பவம் நடைபெற்ற சோகம் மறைவதற்குள், அதே…

Read more

தனியாக சுற்றித் திரிந்த சிறுவன்…. கடித்து குதறிய நாய்கள்…. நொடியில் பறிபோன உயிர்…. பகீர் வீடியோ…..!!!

ஹைதராபாத் மாநிலத்தில் 5 வயது சிறுவன் தெரு நாய்களால் கடித்து குதறப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. சிறுவனின் தந்தையான செக்யூரிட்டியாக வேலைபார்த்து வரும் கங்காதர், தன் மகனை…

Read more

#Epudraaa?; என்னப்பா நடக்குது இங்கே!… இந்த வயசுலேயே இப்படியா?…. சுட்டிக்குழந்தையின் கியூட் வீடியோ…. வைரல்…!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இதில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை. தற்போது சோஷியல் மீடியாவில் சுட்டிக்…

Read more

#Epudraaa?; என்னப்பா நடக்குது இங்கே!… இந்த வயசுலேயே இப்படியா?…. சுட்டிக்குழந்தையின் கியூட் வீடியோ…. வைரல்…!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இதில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை. தற்போது சோஷியல் மீடியாவில் சுட்டிக்…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. 45 மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் சென்ற 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரையிலும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.மேலும் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட…

Read more

பெற்றோர்களே உஷார்!… ஒரே நாளில் ரூ.82 ஆயிரத்துக்கு உணவு ஆர்டர் செய்த சிறுவன்…. நடந்தது என்ன?…..!!!!!

அமெரிக்க நாட்டில் தந்தை ஒருவர் தன் 6 வயது மகன் உறங்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன் செல்போனை கொடுப்பதை வாடிக்கையாக வைத்து உள்ளார். ஒருநாள் இவரின் இந்த பழக்கம் அவரை அதிர்ச்சியடைய வைத்தது. அதவாது, செல்போனில் கேம்களை விளையாடுவதற்கு பதில்,…

Read more

பழிக்கு பழி!… பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிறுவன்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்திலுள்ள ரேவா மாவட்டம் கைலாஷ்புரி கிராமத்தில் கடந்த 1ம் தேதியன்று அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. காவல்துறையினர் விசாரணையில், இந்த சம்பவத்தை அடுத்து…

Read more

ஜனநாயகம் என்றால் என்ன?…. பள்ளி சிறுவன் கொடுத்த விளக்கம்…. வயிறு குலுங்க சிரித்த பார்வையாளர்கள்….!!!!!

நாட்டின் 74வது குடியரசு தினம் சென்ற 26-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை  முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் மராட்டியத்திலுள்ள பள்ளி சிறுவன் ஜனநாயகம் பற்றி பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில்…

Read more

போலீஸ் அங்கிள்!… தைரியமாக காவல் நிலையம் சென்று… சிறுவன் வைத்த வேண்டுகோள்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!

உத்தரபிரதேசத்தின் குஷி நகர் மாவட்டத்தில் காசியா பகுதியில் போலீஸ் நிலையம் ஒன்று அமைந்திருக்கிறது. இதில் உயர் அதிகாரியாக அசுதோஷ் குமார் திவாரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது, போலீஸ் அங்கிள் என ஒரு குரல் கேட்டுள்ளது. அந்த சத்தம்…

Read more

அடடே சூப்பர்!…. 2 வயதிலேயே இப்படியா?….. அசத்தும் 4 வயது சிறுவன்…..!!!!

பெரும்பாலும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றே எழுதவும், படிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 4 வயது சிறுவன், தன் இரண்டு வயதிலேயே ஆன்லைன் வீடியோக்களை பார்த்து படிக்க கற்றுக்கொண்டான் என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெடி ஹோப்ஸ் என்ற அந்தச்…

Read more

பலத்த பாதுகாப்பை மீறி…. பிரதமர் மோடியிடம் நெருங்கிய சிறுவன்…. என்ன செய்தார் தெரியுமா?…. பரபரப்பை கிளப்பிய சம்பவம்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பல திட்டங்களை தொடங்கி வைக்கக் கர்நாடக மாநிலம் ஹூப்பாலி வந்து உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பில் ஒரு சிறுவன் திடீரென்று பிரதமருக்கு அருகில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ…

Read more

Other Story