பெற்றோர்களே… தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள்…. திறந்து கிடந்த மின்சார பெட்டியை தொட்ட சிறுவன்… அடுத்த நிமிஷமே… பதற வைக்கும் வீடியோ…!!!
துருக்கியின் ஷான்லூர்பா மாகாணம், விரான்ஷெஹிர் மாவட்டத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர், பாதுகாப்பற்ற முறையில் திறந்து வைக்கப்பட்டிருந்த மின்சாரப் பெட்டியைத் தொட்டதால் மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்துள்ளார். இந்த நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் சம்பவம் அங்கிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சாதாரணமாகத்…
Read more