#BREAKING : துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியர் பலி : உறுதிப்படுத்தியது இந்திய தூதரகம்..!!

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியர் பலியானது குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது இந்திய தூதரகம்.. துருக்கி, சிரியாவில் கடந்த 6ஆம் தேதி  அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கத்தால் பெரிய பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஆயிரக்கணக்கானோர்  பலியாகியுள்ளனர். தொடர்ந்து அந்த நாடுகளில் மீட்பு…

Read more

Other Story