சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உறுப்பினர் ஒருவர் உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
Tag: Iran
வெடித்தது ஆக்சிஜன் சிலிண்டர்…. 82 பேர் பலி…. பரபரப்பில் ஈராக்….!!
கொரோனா வைரஸ் பரவி கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு அதிர்ச்சி தரும் சம்பவங்கள் உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை…
அணு ஆலையில் வெடி விபத்து…. மனித உயிர்களுக்கு சேதம் இல்லை…. இஸ்ரேல் மீது குற்றம் சாட்டிய ஈரான்….!!
யுரேனியம் செறிவூட்டல் நடைபெறும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதற்கு காரணம் இஸ்ரேல் என ஈரான் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் நாட்டில்…
சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்… யாராக இருந்தாலும் விட மாட்டோம்… எச்சரித்த ஈரான்…!!
சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியது யாராக இருந்தாலும் தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் நாட்டு ஆயுதமேந்திய படைகளின் செய்தி…
நடு வானில் விமானம் கடத்தல் முயற்சி … சுதாரித்த அதிகாரிகள் … ஈரானில் பெரும் பரபரப்பு…!!
ஈரானில் விமானத்தை கடத்த முயன்றதாக பயணி ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார் . ஈரானில் அஹ்வாஸ் விமான நிலையத்தில் இருந்து ஏர்…
மிரட்டிய டிரம்ப்… “நாங்க ஆரம்பிக்க மாட்டோம்”… ஈரான் அதிபர்!
அமெரிக்கா உடனான மோதலை நாங்கள் ஆரம்பிக்க மாட்டோம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி…
கொரோனா தாக்குதல்… அமெரிக்காவின் உதவி தேவையில்லை… ஈரான் திட்டவட்டம்!!
அமெரிக்காவிடம் ஒருபோதும் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவி கேட்க மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரானா வைரஸ் உலகம்…
கொரோனா வதந்தியால் 300 பேர் மரணம்… கலங்கி நிற்கும் ஈரான்!
ஈரானில் கொரோனா வராமல் தடுக்கும் என்ற வதந்தியை நம்பி எரி சாராயத்தை குடித்த 300 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் கொரோனா…
ஈரானில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,556 ஆக உயர்வு!
ஈரானில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 1556 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம்…
10 நிமிடத்திற்கு ஒருவர் பலி… கொரோனாவை கட்டுப்படுத்த திணறும் ஈரான்!
கொரோனா வைரசால் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு ஈரானியர் பலியாவதாக ஈரான் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் (Kiyanush…
ஆச்சரியம்… கொரோனாவை வென்ற 103 வயது மூதாட்டி.!
ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட 103 வயதான மூதாட்டி சிகிச்சை பெற்று பூரண நலமுடன் குணமாகி வீடு திருப்பிய சம்பவம் ஆச்சரியத்தை…
தடையை மீறிய மக்கள்… 12 ஆயிரத்தை தாண்டி விடும்… எச்சரித்த ஈரான்!
ஈரான் நாட்டில் தடையை மீறி புனித தலங்கள் மற்றும் பள்ளி வாசல்களுக்குச் சென்றதால் அந்நாட்டு அரசு செய்வதறியாது திகைப்பில் உள்ளது. சர்வதேச…
கொரோனாவின் கோரம்… ஒரே நாளில் 129 பேர் மரணம்… ஈரானில் 853 ஆக உயர்வு!
ஈரானில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி 129 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்…
கொரோனாவின் முதல் வேட்டை… பஹ்ரைனில் 67 வயது மூதாட்டி மரணம்!
பஹ்ரைன் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்றுவந்த 67 வயதுடைய பெண்மணி மரணமடைந்தார். சீனாவின் ஹூபே மாகாணம்…
“வாட்டி வதைக்கும் கொரோனா” ஈரானில் சிக்கிய இந்தியர்கள்….. 392 பேர் மீட்பு….. மோடிஜிக்கு குவியும் பாராட்டு…..!!
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக பரவி வரும் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு துரித நடவடிக்கைகள் மூலம் மீட்டு…
கொரோனாவின் கோரப் பிடியில் ஈரான்… அனைத்து மக்களுக்கும் சோதனை செய்ய முடிவு!
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று சோதனை மேற்கொள்ளப்படும் என ஈரான்அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம்…
கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 354 ஆக உயர்வு!
கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக…
ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக 58 பேர் இன்று நாடு திரும்பினர்!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக 58 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டனர். சீனாவில் உண்டான கொரோனா…
யார் சொன்னது… மது குடித்தால் கொரோனா வராதுன்னு… பரிதாபமாக 27 பேர் பலியான சோகம்!
ஈரான் நாட்டில் மது குடித்தால் கொரோனா தாக்காது என்று நம்பி போய் மதுக்குடித்த 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா வைரஸ்…
தீயாக பரவும் கொரோனா…. வழியில்லாமல் 70,000 கைதிகளை விடுவித்த ஈரான்..!!
கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க ஈரான் நாட்டின் சிறைகளில் இருக்கும் 70 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவில்…
வேட்டையாடி வரும் கொரோனா…. ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 237 ஆக உயர்வு!
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்தது சீனாவில் தொடங்கி 109 நாடுகளில் பரவி…
கொரோனா அச்சம்… ஈரானுடனான எல்லையை மூடிய ஈராக்.!!
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஈராக் அரசாங்கம் ஈரானுடனான எல்லையை மூடியுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா…
JUST NOW : ஈரானில் கொரோனா உயிரிழப்பு 194ஆக உயர்வு ….!!
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா…
அமெரிக்கா தயாரிப்பு….. அவர்கள் தான் காரணம் …. ஈரான் பகீர் தகவல் …..!!
கொரோனா வைரஸ் அமெரிக்காவின் தயாரிப்பு என்று ஈரான் நாட்டு இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தலைவர் தெரிவித்துள்ளார். உலகுக்கே மரண பீதி…
ஈரானில் கொரோனா வைரசால் 92 பேர் மரணம்… 2,922 பேர் பாதிப்பு!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் ஈரானில் 92 பேர் உயிரிழந்துள்ளனர் சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ்…
ஈரானில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் – இந்திய தூதர் தகவல்!
ஈரானில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஈரானுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள பல்வேறு…
கொரோனா வைரஸ் தாக்குதல்… 2,800 பேர் பலி… 82,000 பேர் பாதிப்பு!
கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை, 2800-ஆக அதிகரித்துள்ளதாக சீனாவின் சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவ…
குவைத்திலும் கொரோனா… ஈரானுக்கு போனதால் 43 பேர் பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சகம்!
குவைத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஈரானில் 22 பேர் பலி!
ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின்…
பலியானவர்கள் எத்தனை பேர்?… உண்மையை மறைக்கும் ஈரான்… குற்றஞ்சாட்டும் அமெரிக்கா..!!
கொரோனா வைரஸினால் பலியானவர்களின் உண்மையான விபரங்களை ஈரான் மறைப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரஸினால்…
ஈரானிய கப்பல்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை – குவைத்!
ஈரானிய கப்பல்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு குவைத் தற்காலிக தடை விதித்துள்ளது. உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக…
மீண்டும் வம்புக்கு இழுக்கிறதா ஈரான் ?… அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீசி தாக்குதல்..!
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் போர் பதற்றத்தை…
“சின்ன தப்பு செய்தாலும்… 2 நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும்… எச்சரிக்கும் ஈரான்..!!
சிறிய தவறு செய்தாலும் அந்த இருநாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தளபதி ஹொசைன் சலாமி எச்சரித்துள்ளார். சமீபத்தில் அமெரிக்கா…
சாலையில் ஓடிய விமானம்… அலறியடித்து ஓடிய மக்கள்… 150 பேரின் கதி என்ன?
ஈரானில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில் தரையிறங்கியதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். பொதுவாக விமானத்தில் பயணம் செய்பவர்கள் எப்பொழுதுமே ஒருவித…
அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணைத் தாக்குதல்..!!
ஈராக் தலைநகர் பாக்தாக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் ஈராக்கிலுள்ள பாக்தாத்தில் அமெரிக்க…
ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே மீண்டும் தாக்குதல் ….!!
ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈராக் தலைநகர்…
176 பேரை பலி கொண்ட உக்ரைன் விமான விபத்து: கருப்பு பெட்டியை ஒப்படைக்க கனடா வலியுறுத்தல்
176 பேரை பலி கொண்ட உக்ரைன் விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியை உக்ரைன் அல்லது பிரான்சிடம் ஒப்படைக்க கோரி கனடா அரசு…
”எங்களை தப்பா பேசுனா கொல்லுவோம்” அதிபர் டிரம்ப் அடாவடி பேச்சு…..!!
அமெரிக்காவை தவறாகப் பேசியதால் சுலைமானியை கொன்றோம் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி சமீபத்தில்…
மூத்த ராணுவ அதிகாரி அமெரிக்கா செல்ல தடை..!!
ஈரான் நாட்டின் மூத்த ராணுவ அதிகாரியான ஹாசன் ஷாவர்பூர் தங்கள் நாட்டுக்குள் வருவதற்கு தடை விதித்து அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈரான்…
உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அமெரிக்க தலையீடு?
உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரணமாக இருக்கலாம் என்று ஈரான் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.…
”அமெரிக்கா கோழைத்தனமாக செய்துள்ளது” ஈரான் உயர்மட்டத் தலைவர் தாக்கு..!!!
ஈரான் ராணுவத் தளபதி சுலைமானியை அமெரிக்கா கோழைத்தனமாக கொன்றுள்ளதாக ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei)…
#BREAKING : மீண்டும் போர் பதற்றம்… அமெரிக்காவை சீண்டுகிறதா ஈரான்… ஈராக்கில் அமெரிக்க படைகள் மீது தாக்குதல்..!!
ஈராக் விமானப்படை தளம் மீது அமெரிக்க வீரர்களை குறி வைத்து ராக்கெட் தாக்குதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
BREAKING : விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் – ஒப்பு கொண்ட ஈரான் பிரதமர்.!!
உக்ரைன் நாட்டு விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று ஈரான் பிரதமர் ஹசன் ரவுஹானி அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர்…
சொந்த ராணுவத்தினருக்கு எதிராக போராடும் அமெரிக்கர்கள்!
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க ராணுவம்…
உக்ரைன் விமான விபத்து : தெளிவான விசாரணை வேண்டும் – கனட பிரதமர்!!
உக்ரைன் விமான விபத்து குறித்து தெளிவான விசாரணை வேண்டும் என்று கனடபிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார். ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன்…
ஈரான் விமான விபத்தில் எனக்கு ‘சந்தேகம்’ – அதிபர் ட்ரம்ப்!
உக்ரைன் விமான விபத்து அதிகப்படியான சந்தேகங்களை எழுப்புகிறது, யாராவது தவறு செய்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.…
அமெரிக்கா – ஈரான் மோதல்: உலகளவில் பங்குச்சந்தை சரிவு!!
அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் மோதலால் உலகளவில் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்குமிடையில் அதிகரித்துவரும் போர் பதற்றங்களால் உலகளவில் கச்சா…
ஈரானை தனிமைப்படுத்த வேண்டும்…. நான் இருக்கும் வரை நடக்காது… எச்சரித்த டிரம்ப்!
உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம்…
இனி ஈரான் வான்வெளியில் ஏர் இந்தியா பறக்காது!
அரசு நிறுவனமான ஏர் இந்தியா, ஈரான் வான்வெளியில் தற்காலிகமாக பறக்காது என்று அறிவித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் உட்சபட்ச போர் பதற்றம் நிலவிவருவதால்,…
”அமெரிக்காவை வச்சு செய்யுங்க” இந்திய அரசே உடனே செய்யுங்க …..!!
ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதற்கு இந்தியா, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா…