“ஒரே உத்தரவில் மாறிய சென்னை அரசியல்…” மழைக்காலத்தை எதிர்கொள்ள ரெடி… களமிறங்கிய முன்னணி தலைவர்களின் அதிரடி நியமனம்…!!”

சென்னையில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் தீவிரமாகக் கண்காணிக்கத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிரடியாக 8 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் இருக்கவும், மழைக்காலப் பணிகளைத்…

Read more

“மழை வருவதற்குள் இதை செய்யாவிட்டால் ஆபத்து!” எழும்பூர் கால்வாயில் மோகினி ஆட்டம் காட்டும் அதிநவீன ரோபோட்.. மாநகராட்சியின் அதிரடி தூர்வாரும் பணிகள்…!!”

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தீவிரமடைந்து வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திரு.வி.நகர் மண்டலம், 74-வது வார்டுக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர் அருகே உள்ள எழும்பூர்…

Read more

“இதுதான்யா ரியல் ஆளுமை….!” தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த த.வெ.க அரசின் அதிரடி நகர்வு…. விஜய் எடுத்த பவர்ஃபுல் முடிவு….!!

பாதிப்பு வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதே பெரும்பாலான அரசுகளின் வழக்கமாக இருக்கிறது. ஆனால், எல் நீனோ போன்ற பருவநிலை மாற்றங்களால் பாதிப்பு ஏற்படும் முன், தொலைநோக்கு பார்வையுடன் திட்டம் தீட்டி செயல்படுவதே உண்மையான சிறந்த நிர்வாகத்திற்கு அடையாளம் ஆகும். அந்த வகையில்,…

Read more

“அறிவில்லாத செயல்களை நிறுத்துங்கள்!” மேடையிலேயே தொண்டர்களை வெளுத்து வாங்கிய மல்லிகார்ஜுன கார்கே.. தலைவர்களை விட கட்சிதான் முக்கியம் என ஆக்ரோஷம்..!!”

பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ‘சங்கல்பா சமாவேஷா’ கூட்டத்தின்போது, கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொண்டர்கள் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். கூட்டத்தில் பங்கேற்ற சில தொண்டர்கள், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை ஆதரிக்கும் வகையில் தொடர்ந்து முழக்கங்களை…

Read more

“இன்டர்நெட் கட் ஆகப்போகுதா?” – கடலுக்கு அடியில் ஈரான் போட்ட ஸ்கெட்ச்.. அலறும் கூகுள், மெட்டா நிறுவனங்கள்.. ஹார்முஸ் கடலில் நடக்கும் ‘டிஜிட்டல்’ யுத்தம்.. இந்தியாவுக்கு ஆபத்தா?

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஹார்முஸ் நீர்ச்சந்தி பகுதியில் ஒரு புதிய ‘டிஜிட்டல் போர்’ தொடங்கியுள்ளது. இந்த நீர்ச்சந்தியின் வழியாகச் செல்லும் ஏழு முக்கியமான ஆழ்கடல் ஃபைபர்-ஆப்டிக் கேபிள்களைத் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக ஈரான் அறிவித்துள்ளது.…

Read more

“30,000 கோடி நஷ்டம்.. இந்தியாவுக்கு வந்த நெருக்கடி!” – தங்கம் மற்றும் எரிபொருள் குறித்து மோடி விடுத்த திடீர் கோரிக்கை.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்..!!

உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிக்க…

Read more

“ஹலோ” சொன்னா ஆபத்தா?உங்கள் குரலிலேயே பேசி உறவினர்களை ஏமாற்றும் கும்பல்.. சைபர் கிரைம் போலீசாரின் பகீர் எச்சரிக்கை.. பின்னணியில் இருக்கும் டெக்னாலஜி இதுதான்..!!

அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு சைபர் குற்றப்பிரிவு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். போன் வந்தவுடன் நீங்களாக முன்வந்து ‘ஹலோ’ என்று சொல்ல வேண்டாம்; ஏனெனில் மோசடி செய்பவர்கள் உங்கள் குரலை ரகசியமாகப் பதிவு செய்து,…

Read more

போரின் கோர முகம்.. வானத்திலிருந்து கொட்டும் ரசாயனம்.. ஈரான் மீது விழும் அமில மழை.. உலகை அச்சுறுத்தும் அடுத்த ஆபத்து.. நிபுணர்கள் வெளியிட்ட எச்சரிக்கை..!!

ஈரானின் டெஹ்ரான் நகரில் நிலவும் போர்ச் சூழலால் அங்குள்ள நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் எண்ணெய் நிலையங்கள் சேதமடைந்ததால், காற்றில் சல்பர், நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் போன்ற அபாயகரமான ரசாயனங்கள் அதிக அளவில் கலந்துள்ளன.…

Read more

முடிந்தது கால அவகாசம்.. 234 தொகுதிகளுக்கும் விஜய் போட்ட பிளான் என்ன? வெளியான முக்கிய அறிவிப்பு.. கதிகலங்கும் அரசியல் வட்டாரம்..!!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் விஜய்யின் உத்தரவின் பேரில் தவெக தலைமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் 234…

Read more

மக்களே உஷார்.! இது மாதிரி அழைப்புகள் வரும்..! “உங்கள் பயம்தான், அவர்கள் பலம்”.. போலீஸ் எச்சரிக்கை..!

பல்வேறு நாடுகளில் இருந்து வரும் போலி கூரியர் சேவை நிறுவனங்கள் மூலம் மக்களை ஏமாற்றும் சைபர் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடி கும்பல்கள், பொதுமக்களுக்கு அவர்களின் பெயரில் வெளிநாடுகளில் இருந்து பார்சல் வந்துள்ளதாகவும், அதில் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிப்பார்கள்.…

Read more

சட்டென மாறிய வானிலை… அடுத்த 5 நாட்களுக்கு இதுதான்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த…

Read more

Other Story