“அறிவில்லாத செயல்களை நிறுத்துங்கள்!” மேடையிலேயே தொண்டர்களை வெளுத்து வாங்கிய மல்லிகார்ஜுன கார்கே.. தலைவர்களை விட கட்சிதான் முக்கியம் என ஆக்ரோஷம்..!!”
பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ‘சங்கல்பா சமாவேஷா’ கூட்டத்தின்போது, கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொண்டர்கள் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். கூட்டத்தில் பங்கேற்ற சில தொண்டர்கள், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை ஆதரிக்கும் வகையில் தொடர்ந்து முழக்கங்களை…
Read more