“தண்ணீரைத் திறந்துவிட்டு நேரில் ஆய்வு!” – மேட்டூரில் குவிந்த விவசாயிகள்… முதல்வர் விஜய் செய்த அதிரடி காரியம்… வைரலாகும் தருணம்…!!”
காவிரி டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடித் தேவைகளையும், காவிரி படுகை மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேற்று (01.09.2026) தண்ணீரைத் திறந்து வைத்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நடைபெற்ற…
Read more