“அம்மா எங்கே போனாங்கன்னு தெரியாத பிஞ்சு குழந்தைகள்!” தண்ணீர் எடுக்கச் சென்ற தாய் கிணற்றில் தவறி விழுந்து பலி.. கிராமத்தையே உலுக்கிய சம்பவம்..!!”

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேர் மாவட்டத்தில், தண்ணீர் எடுக்கச் சென்ற தாய் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகன்ஹர் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், தனது வீட்டின் அன்றாடத் தேவைக்காக நீர்நிலைக்குச் சென்றபோது எதிர்பாராதவிதமாக…

Read more

பியூட்டி பார்லர் குடிநீரில் போதைப்பொருள்? உரிமையாளரைச் செருப்பால் அடித்த பெண் ஊழியர்கள்: ராஜஸ்தானில் பரபரப்பு வீடியோ!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில், பியூட்டி பார்லர் உரிமையாளர் ஒருவர் அங்குள்ள குடிநீரில் போதைப்பொருள் கலக்க முயன்றதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பார்லரில் வேலை…

Read more

“மாதம் 1 லட்சம் வாடகை.. ஆனா 30 மாடி ஏறும் நிலை!” மழை பெய்தால் லிஃப்ட் இல்லை, தண்ணீர் இல்லை.. சொகுசு அபார்ட்மெண்டின் கசப்பான உண்மை.. வைரல் வீடியோ..!!”

மும்பையில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் சந்திக்கும் அவலத்தை, நடிகர் மோகித் ஹிரானந்தனி தனது இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். மழை பெய்தவுடன் தனது குடியிருப்பில் இருந்த ஐந்து மின்தூக்கிகளும் பழுதாகி நின்றதால், அவர் 30…

Read more

தேவைப்பட்டால், நாங்கள் இந்தியாவை எதிர்த்துப் போராடுவோம்.. தண்ணீரை ஆயுதமாக்கும் இந்தியா!” பாகிஸ்தான் அமைச்சர் விடுத்த பகீர் எச்சரிக்கை.. எல்லையில் மீண்டும் பதற்றம்..!!”

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தடுத்து நிறுத்தினால், அதற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் மீண்டும் எச்சரித்துள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட…

Read more

“இரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது!” சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து.. ராஜ்நாத் சிங்கின் அதிரடி எச்சரிக்கையால் நடுங்கும் எதிரி நாடு..!!”

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு, சிந்து நதி நீர் ஒரு சொட்டு கூட கிடைக்காமல் செய்ய இந்தியா தயங்காது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காட்டமாக எச்சரித்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த மாநாட்டில் பேசிய அவர், இந்திய மக்களின் கண்ணீருக்குக் காரணமானவர்கள்…

Read more

“மாதம் 22 லட்சம் வருமானம்!” வெறும் நீச்சல் குளத்தை வைத்துக்கொண்டு கோடீஸ்வரரான இளைஞர்.. இதுதான் ஸ்மார்ட் பிசினஸா? வைரலாகும் வீடியோ..!!”

வருமானத்தைப் பெருக்குவதற்காகப் பல்வேறு புதிய வழிகளை மக்கள் தேடி வரும் நிலையில், ஒருவரது நீச்சல் குளம் மூலம் அவர் சம்பாதிக்கும் விசித்திரமான மற்றும் ஆச்சரியமான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பூஜா என்ற கன்டென்ட் கிரியேட்டர் ஒருவர் தனது நண்பரின் பண்ணை…

Read more

“41 டிகிரி வெயில்.. குடிநீர் கூட இல்லை!” தாகத்தால் தவித்த ரசிகர்களுக்காக களத்தில் இறங்கிய கௌதம் கம்பீர்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. வைரலாகும் வீடியோ..!!”

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில், இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. முதலில் விளையாடிய இந்தியா, கே.எல். ராகுல் (100), சுப்மன் கில் (126) மற்றும்…

Read more

“இனி ஒரு சொட்டு தண்ணி கூட போகாது.. பாகிஸ்தானோட மெயின் நரம்பைத் தொட்ட இந்தியா!” டெண்டர் வெளியானதும் அலறும் இஸ்லாமாபாத்.. நடுங்கும் 25 கோடி மக்கள்..!!”

இந்தியா தனது செனாப் ஆற்றின் உபரி நீரைத் திருப்புவதற்காக ‘லிங்க்-3’ என்ற பிரம்மாண்ட திட்டத்தைத் தயாரித்து, அதற்கான டெண்டரையும் வெளியிட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் சுமார் 26.2 பில்லியன் இந்திய ரூபாய் பட்ஜெட்டில் 2026 ஆகஸ்ட் 1 முதல் தொடங்கப்படவுள்ள இத்திட்டம், செனாப்…

Read more

“உடம்பில் பைப் தண்ணீர் ஊற்றி ஒரு கொடூர உழைப்பு..!” வயிற்றுப் பசிக்கு முன்னால் தோற்றுப்போன கத்தரி வெயில்.. ஏசி ரூம்ல உக்காந்து வெயிலைக் குறை சொல்றீங்களா..?” நெஞ்சை உருக்கும் வீடியோ..!!”

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் ஏசி மற்றும் கூலரின் உதவியோடு தங்களை உஷ்ணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்கின்றனர். ஆனால், மறுபுறம் ஏழைத் தொழிலாளர்கள் தங்களின் பசிப்பிணியைப் போக்குவதற்காக இந்தத் தகிக்கும் வெயிலிலும் உயிரைப் பணயம் வைத்து உழைத்து…

Read more

“தண்ணீருக்கு குடம் பிடிப்பது போல டீசலுக்கு கேன்..!” ஒரு சொட்டு டீசலுக்காக மக்கள் நடத்திய போராட்டம்.. டேங்கர் லாரி வந்ததும் அலறியடித்து ஓட்டம்.. பரபரப்பு வீடியோ..!!”

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக உலகளவில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில்…

Read more

“அதிகாலை 4 மணி வரை அராஜகம்!” நாற்காலி, தண்ணீர் தொட்டிகளை அடித்து நொறுக்கிய மாணவர்கள்.. கல்லூரி விடுதியில் அரங்கேறிய கொடூரம்.. பல்கலைக்கழகம் வெளியிட்ட திடுக்கிடும் அதிரடி எச்சரிக்கை..!!”

இந்தூர் தேவி அகில்யா விஸ்வவித்யாலயா பல்கலைக்கழகத்தின் ஐ.இ.டி ராமானுஜம் ‘பி’ விடுதியில் தங்கியிருந்த இறுதியாண்டு மாணவர்கள், நள்ளிரவில் விடுதிப் பொருட்களை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி அதிகாலை 4…

Read more

“மனிதநேயம் இன்னும் சாகல!” 41 டிகிரி வெயில்.. மயங்கி விழுந்த பறவை.. ஓடி வந்து உயிரைக் காப்பாற்றிய வெளிநாட்டு நபர்.. வைரல் வீடியோ..!!

டெல்லியில் வாட்டி வதைக்கும் கடுமையான வெயிலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கிக் கிடந்த பருந்து ஒன்றை, நிக் புக்கர் என்ற பிரிட்டிஷ் நபர் மீட்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 41 டிகிரி வெயிலில் பறக்க முடியாமல் தவித்த அந்த ‘பிளாக்…

Read more

ஒரு துளி நீரும் வீணாகக் கூடாது.. அறிவில் மனிதனை மிஞ்சிய குரங்கு.. அதன் பொறுப்புணர்வைக் கண்டு கண்கலங்கிய மக்கள்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, குரங்கின் அபாரமான புத்திசாலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தாகத்தால் தவிக்கும் அந்தக் குரங்கு, தண்ணீர்க் குழாயைத் தானாகவே திறந்து தண்ணீர் குடிக்கிறது. இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், தண்ணீர் குடித்து முடித்தவுடன் மிகப்பொறுப்பாக…

Read more

நள்ளிரவில் கதவைத் தட்டிய பெண்…. உதவிக்காகவா? திருட்டுக்காகவா? மர்மப் பெண்ணை பார்த்து மக்கள் பீதி!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நள்ளிரவில் ஒரு பெண் வீடு வீடாகச் சென்று கதவுகளைத் தட்டி உதவி கேட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் சிசிடிவி காட்சிகளும் வெளியானதால், அந்த பெண் உண்மையில் உதவி கேட்டாரா அல்லது வேறு…

Read more

தண்ணீர் கேன்-ல்….. “உயிருடன் தவளை” அதிகாரிகள் தீவிர விசாரணை…!!

மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் குடிநீரை சுத்திகரித்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் , கச்சேரி சாலையில் உள்ள மளிகைக் கடையில் தண்ணீர் கேன் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் வாங்கிய தண்ணீர் கேனில்  தவளை உயிருடன் இருப்பது கண்டறியப்பட்ட, அளிக்கப்பட்ட…

Read more

“குடிநீர் தேவை-கழிவு நீர் அகற்றம்” 24 மணி நேர சேவை…… அதிகாரிகள் அறிவுரை…!!

சென்னை மாநகராட்சி தனது பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லியன் லிட்டர் என்ற அளவில்  பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை தொடர்ச்சியாக உறுதி செய்து வருகிறது. அதே போல் 300 இடங்களில் இருந்து தினசரி தண்ணீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வக…

Read more

குடிநீர் குழாயில் உடைப்பு…. சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் மலைப்பகுதியில் இருந்து கடலூர் மாநகராட்சி பகுதிக்கு ராட்சச குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இந்த குடிநீர் அந்தந்த பகுதிகளில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம்…

Read more

Other Story