“அதிகாலை 4 மணி வரை அராஜகம்!” நாற்காலி, தண்ணீர் தொட்டிகளை அடித்து நொறுக்கிய மாணவர்கள்.. கல்லூரி விடுதியில் அரங்கேறிய கொடூரம்.. பல்கலைக்கழகம் வெளியிட்ட திடுக்கிடும் அதிரடி எச்சரிக்கை..!!”

இந்தூர் தேவி அகில்யா விஸ்வவித்யாலயா பல்கலைக்கழகத்தின் ஐ.இ.டி ராமானுஜம் ‘பி’ விடுதியில் தங்கியிருந்த இறுதியாண்டு மாணவர்கள், நள்ளிரவில் விடுதிப் பொருட்களை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி அதிகாலை 4…

Read more

“அடிச்சிட்டு வீடியோ வேறயா? அந்த பொண்ணு அவ்வளவு கெஞ்சியும் விடலையே.. சீனியர் மாணவிகளோட எல்லை மீறிய ராகிங்.. நொய்டா யுனிவர்சிட்டியில நடந்த அந்த கொடூர சம்பவம்..

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில், ஜூனியர் மாணவி ஒருவரை சீனியர் மாணவிகள் கும்பலாகச் சேர்ந்து கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு மாணவியை மற்ற மாணவிகள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக…

Read more

“ஒரு வாய் குடித்தார்.. விரல்கள் கோணலாகி, பேச்சு நின்று போனது!” பெற்ற மகளின் நிலையை நேரில் பார்த்து துடித்த தாய்.. அந்தப் பானத்தில் கலந்திருந்தது என்ன? பதற வைக்கும் வீடியோ..!!

இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியில் உள்ள ஒரு இரவு விடுதியில், மில்லி டாப்ளின் என்ற இளம் பெண் வழங்கப்பட்ட பானத்தை ஒரு வாய் குடித்த சில வினாடிகளிலேயே அவரது உடல் முழுவதும் செயலிழந்து போனது. முகம் மரத்துப் போய், விரல்கள் வினோதமான முறையில்…

Read more

ஒரே இரவில் 63 கால், 47 மெசேஜ்.. கணவரின் பதிலுக்காகக் காத்திருந்த செவிலியருக்கு நேர்ந்த கதி.. விடுதி அறையில் பிணமாகக் கிடந்த மனைவி.. நெஞ்சை உலுக்கும் மரணப் பின்னணி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனை விடுதியில் பணியாற்றி வந்த பிரியங்கா என்ற 28 வயது செவிலியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது அறையில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது…

Read more

மீண்டும் சர்ச்சை: ஹோட்டல் பாடி வாஷை பாட்டிலில் நிரப்பி எடுத்துச் சென்ற இன்ஃப்ளூயன்ஸர் தம்பதி! வைரலாகும் ‘திருட்டு’ வீடியோ..!!!

ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த கணவன்-மனைவி இருவரும், குளியலறையில் வைக்கப்பட்டிருந்த பாடி வாஷ் திரவத்தை அங்கிருந்த பெரிய டிஸ்பென்சரில் இருந்து எடுத்து, அதை இரண்டு சிறிய பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பி வீட்டுக்கு எடுத்துச் சென்ற வீடியோவை வெளியிட்டதால் இணையத்தில் பெரும் சர்ச்சை…

Read more

திடுக்கிடும் திருப்பம்! பெங்களூரு விடுதியில் தங்கியிருந்தவருக்கு நேர்ந்த சோகம்! பழக்கமானவருடன் சண்டை! தப்பி ஓடிய கொலையாளி!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்த தேவிஸ்ரீ (21) என்ற மாணவி, பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் பி.பி.எம். படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம்  காலை, இவர் தனக்குப் பழக்கமான பிரேம் வர்தன் என்ற வாலிபருடன்,…

Read more

Other Story