“சாப்பாட்டுல எலி.. இதைப் பார்த்தா இனி ஹோட்டல் பக்கம் போக மாட்டீங்க!” ரயில்வே ஸ்டேஷன் உணவகத்தில் நடந்த பகீர் சம்பவம்.. வீடியோ பார்த்துப் பதறிப்போன நெட்டிசன்ஸ்..!!”

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில் நிலையம் அருகே உள்ள உணவகம் ஒன்றில், எலிகள் மாவினைச் சாப்பிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் அந்த உணவகத்தில் பின்பற்றப்படும் சுகாதாரமற்ற முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதோடு,…

Read more

“மறைந்து மறைந்து சாப்பிட்ட முதியவர்!” அந்த இளைஞர் கேட்ட ஒரே கேள்வி.. கண்ணீரை வரவழைக்கும் மனிதாபிமான வீடியோ..!!”

மும்பை நகரத்தின் பரபரப்பான வாழ்க்கையில் வேலைப்பளு காரணமாக பலர் உணவு உண்ணக்கூட நேரமில்லாமல் ரயில் நிலையங்களில் அமர்ந்து சாப்பிடுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்த வகையில், ஒரு வயதானவர் ரயில் நிலைய நடைமேடையில் மற்றவர்கள் தன்னை கவனிக்கக்கூடாது என்பதற்காக மறைந்திருந்து அவசரமாகச்…

Read more

“சமைத்துச் சாப்பிட்டதாக வாக்குமூலம்!” வீட்டையே சுடுகாடாக மாற்றிய 30 வயது இளைஞன்.. போலீசாரையே நிலைகுலைய வைத்த பகீர் உண்மை..!!”

ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்டில், 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது வீட்டில் மனித உடலின் எலும்புகள் மற்றும் பல்வேறு பாகங்களைச் சேகரித்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் வசித்து வந்த வீட்டில் போலீசார் நடத்திய…

Read more

“சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கும் 75 வயது மூதாட்டி!” அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன வாழ்வாதாரம்.. கண்ணீரை வரவழைக்கும் சம்பவம்..!!

பீகாரின் முசாபர்பூர் பகுதியில் வசிக்கும் 75 வயதான விதவை முதியவர் பவித்ரா தேவி என்பவரை, அரசு ஆவணங்களில் உயிருடன் இருக்கும்போதே இறந்ததாகத் தவறாகக் குறிப்பிட்டதால், அவருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளான அந்த மூதாட்டி, தனது…

Read more

“சாப்பிட்ட அடுத்த நாள் தண்ணீர் கூட குடிக்க முடியல..!” – கொதிக்கும் ஹாட்பாட் உணவால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. உலகையே அச்சுறுத்தும் 40% புற்றுநோய் பாதிப்பு பின்னணி..!!”

சூடான உணவை உட்கொள்வது ஆரோக்கியமாகவும் இதமாகவும் கருதப்பட்டாலும், அளவுக்கு அதிகமான சூடான உணவை அவசரமாகச் சாப்பிடுவது கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். சீனாவைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், கொதிக்கும் ‘ஹாட்பாட்’  உணவை ஆறவிடாமல் வேகமாகச் சாப்பிட்டதால், அவரது உணவுப்பாதையில்…

Read more

“என் பிள்ளைகள் பட்டினியா செத்துருவாங்க.. தள்ளுவண்டியை தூக்காதீங்க ஐயா.. அதிகாரிகளின் காலில் விழுந்து கதறிய தாய்.. நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

பஞ்சாப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின் போது எடுக்கப்பட்ட உருக்கமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. நகராட்சி அதிகாரிகள் சாலையோரக் கடைகளை அகற்றிய போது, அங்கிருந்த ஒரு பெண் அதிகாரிகளின் காலில் விழுந்து கண்ணீருடன் கெஞ்சியுள்ளார். “இந்தச்…

Read more

“புயலே வந்தாலும் சாப்பாட்டை விடமாட்டேன்.. மழையில நனையாம இருக்க மனுஷன் செஞ்ச காரியத்தை பாருங்க.. கல்யாண பந்தியில நடந்த கலகலப்பு.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு விசித்திரமான மற்றும் வேடிக்கையான வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு திருமண விருந்தின் போது திடீரென பலத்த காற்றும் மழையும் பெய்யத் தொடங்கியது. மழையைக் கண்டவுடன் மற்றவர்கள் ஒதுங்க ஓடிய நிலையில், ஒரு நபர் மட்டும் சாப்பாட்டின்…

Read more

“யார் பெத்த பிள்ளையோ.. ஒரு வேளை சோத்துக்காக இப்படி ஒரு கொடுமையா? 17 மணி நேர உழைப்புக்கு ஒரு கைப்பிடி சோறா? சிங்கப்பூரில் பணிப்பெண்ணின் கண்ணீர் குமுறல்..!!

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து வரும் பணிப்பெண் ஒருவர், தனக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து இணையத்தில் பதிவிட்டுள்ள குமுறல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 17.30 மணி நேரம் கடினமாக உழைக்கும் தனக்கு, வீட்டு உரிமையாளர்கள் மிகக் குறைந்த அளவே…

Read more

10 நாளில் விசேஷம்.. அதற்குள் நேர்ந்த விபரீதம்.. இரவு சாப்பிட்ட பனீர்.. அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்.. ஒரு குடும்பத்தையே நிலைகுலைய வைத்த உணவகச் சாப்பாடு…!!

பீகார் மாநிலம் பபுவா நகரில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு வாங்கிச் சாப்பிட்ட 20 வயது வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். சாரங்பூர் பகுதியைச் சேர்ந்த விஷால் குமார் திவாரி என்ற அந்த வாலிபர், தனது தம்பி மற்றும் நண்பருடன் சேர்ந்து ஹோட்டலில்…

Read more

நட்புக்கு நேர்ந்த அவமானம்.. “சாப்பிடும்போது வந்த சண்டை” சிறு பணத்திற்காக உயிரைப் பறித்த நண்பன்.. போலீசின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கியது எப்படி?

குஜராத் மாநிலம் துவாரகாவில், பணத் தகராறு காரணமாக நண்பனை ஏரியில் தள்ளிவிட்டுக் கொலை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என நாடகமாடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தோஷ் குவாலா (22) என்ற இளைஞர், லம்பா கிராமத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து…

Read more

ஆபீஸ் டூர்னு கூட்டிட்டு போய் இதையா கொடுப்பாங்க?ஊழியர்களுக்கு உணவாக வழங்கப்பட்ட.. நிறுவனத்தின் விநோதச் செயலால் ஊழியர்கள் அதிர்ச்சி..!!

அமெரிக்காவைச் சேர்ந்த ‘பிளக்ஸ்’ என்ற தொழில்நுட்ப நிறுவனம், தனது ஊழியர்களின் வேலைப்பளுவைக் குறைக்க 2017-ஆம் ஆண்டு ஏற்பாடு செய்த ஒரு சுற்றுலா, எதிர்பாராத விதமாக ஒரு திகில் அனுபவமாக மாறியுள்ளது. சுமார் 120 ஊழியர்களை ஹோண்டுராஸ் நாட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில்,…

Read more

மெஸ் உணவில் பல்லி? பல்லியை ‘குடைமிளகாய்’ என்று தின்றே காட்டிய மெஸ் ஊழியர்.. விடுதியில் நடந்த பகீர் சம்பவம்.. வைரலாகும் போபால் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஆர்.ஜி.பி.வி  பல்கலைக்கழக விடுதி உணவில் பல்லி கிடந்ததாக மாணவர் ஒருவர் புகார் அளித்த நிலையில், அங்கு நடந்த வினோதமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உணவில் பல்லி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர் மெஸ்…

Read more

பசிக்கு சோறு போடாததால் நேர்ந்த கொடூரம்.. பெத்த தாயையே கொன்று பிணத்தின் அருகே விடிய விடிய அமர்ந்திருந்த மகன்.. உறைந்துபோன கிராமம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள ஜமுனியா பதரியா கிராமத்தில், இரவு உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஆத்திரமடைந்த மகன், தனது தாயைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 50 வயதான ஜமுனா பாய்…

Read more

சாப்பாடு போட்டது ஒரு தப்பா? ஒரு பாக்கெட் தானியம்.. ரூ. 2.5 லட்சம் அபராதம்.. 71 வயது இந்தியப் பெண்மணிக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி ஆக்ஷன்..!!

சிங்கப்பூரில் புறாக்களுக்குத் தீவனம் அளித்த 71 வயது இந்தியப் பெண்மணி ஷண்முகநாதன் ஷாமலாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சுமார் 2.5 லட்சம் ரூபாய் (3,200 சிங்கப்பூர் டாலர்) அபராதம் விதித்துள்ளது. சிங்கப்பூரின் வனவிலங்கு சட்டத்தின் கீழ் இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டோ…

Read more

6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 3 சிறுவர்கள் செய்த பகீர் செயல்.. டெல்லியை உலுக்கிய வன்கொடுமை சம்பவம்..!!

டெல்லியின் பஜன்புரா பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த 10, 13 மற்றும் 14 வயதுடைய மூன்று சிறுவர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜனவரி 18-ஆம் தேதி நடந்த…

Read more

பசிக்கு உணவிடும் கடவுள்கள்! காலில் ஒரு பிளாஸ்டிக் கவர்.. கொட்டும் மழையில் ஒரு போராட்டம்! வைரலாகும் ஸ்விக்கி ஊழியரின் வீடியோ..!!

கடும் மழையிலும் உணவை விநியோகம் செய்யும் டெலிவரி ஊழியர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது மனதையும் நெகிழச் செய்துள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் அந்த ஊழியர், மழையில் நனைந்தபடி சிக்னலில் காத்திருப்பதை அந்த வீடியோ காட்டுகிறது. குறிப்பாக, ஒரு காலில்…

Read more

“500 பேருக்கு அன்னதானம்” 50 பேருக்கு இலவச டிக்கெட்… பட்டையை கிளப்பிய விஜய் ரசிகர்கள்…!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள தி கோட் படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், சினேகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி  விஜய் மக்கள்…

Read more

விமானத்தில் வழங்கப்பட்ட உணவு… பார்த்ததும் ஷாக்கான பயணி… வைரலாகும் போட்டோ…!!

விமானத்தில் பயணித்து வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கி கடந்த ஜூன் 9-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் சென்றது. இந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தான்…

Read more

இயற்கையின் சிறிய ஆற்றல் மையம்: திராட்சையின் ஆரோக்கிய நன்மைகள்…!!

 திராட்சை ஒரு சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சிற்றுண்டி மட்டுமல்ல;  அவை பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன.  இந்த சிறிய பழங்கள் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் கே உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும். அவற்றில்…

Read more

உலக தரவரிசை பட்டியலில்….. “சென்னை சிக்கன் -65” கொண்டாடும் உணவு பிரியர்கள்…!!

2023-க்கான உலக அளவிலான உணவுப்பட்டியலில் இந்தியாவை சேர்ந்த பல உணவுகள் இடம்பெற்றுள்ளன. உலகளாவிய உணவு பட்டியலில் , சிக்கன் 65 மீண்டும் தனக்கென சிறப்புமிக்க இடத்தை பிடித்துள்ளது. மதிப்புமிக்க டேஸ்ட் அட்லஸ் ஆஃப் ஃபுட்ஸ்-ன்  படி, 2023 ஆம் ஆண்டிற்கான உலகின்…

Read more

Other Story