“யார் பெத்த பிள்ளையோ.. ஒரு வேளை சோத்துக்காக இப்படி ஒரு கொடுமையா? 17 மணி நேர உழைப்புக்கு ஒரு கைப்பிடி சோறா? சிங்கப்பூரில் பணிப்பெண்ணின் கண்ணீர் குமுறல்..!!
சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து வரும் பணிப்பெண் ஒருவர், தனக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து இணையத்தில் பதிவிட்டுள்ள குமுறல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 17.30 மணி நேரம் கடினமாக உழைக்கும் தனக்கு, வீட்டு உரிமையாளர்கள் மிகக் குறைந்த அளவே…
Read more