“முத்தமிட்டதற்காகப் பகிரங்கச் சவுக்கடி!” டிக்டாக் வீடியோ போட்ட ஜோடிக்கு நேர்ந்த கொடூரத் தண்டனை.. கண்ணெதிரே நடந்த சம்பவம்.. அதிர்ச்சியில் உறைந்த உலகம்..!!”

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், திருமணத்திற்கு முன்பாக ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொண்டதற்காக இளம் ஜோடிக்கு பகிரங்கமாகச் சவுக்கடி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், இந்த ஜோடி காரில் அமர்ந்து முத்தமிடும் காட்சியை ‘டிக்டாக்’ தளத்தில் நேரலையாகப்…

Read more

கல்யாணம் ஒரு ஒப்பந்தமா? ஒரே வருடத்தில் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாம்.. ஜீவனாம்சம் கொடுக்கத் தேவையில்லை.. அதிரவைக்கும் பின்னணி..!!

இந்தோனேசியாவில் உள்ள சில கிராமங்களில் ‘நிக்காஹ் முத்தா’ அல்லது ‘இன்பத் திருமணம்’ என்ற பெயரில் ஒரு விசித்திரமான திருமண வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்குப் பிடித்தமான பெண்களை 15 நாட்கள் அல்லது ஒரு மாத காலத்திற்கு…

Read more

சாப்பாடு போட்டது ஒரு தப்பா? ஒரு பாக்கெட் தானியம்.. ரூ. 2.5 லட்சம் அபராதம்.. 71 வயது இந்தியப் பெண்மணிக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி ஆக்ஷன்..!!

சிங்கப்பூரில் புறாக்களுக்குத் தீவனம் அளித்த 71 வயது இந்தியப் பெண்மணி ஷண்முகநாதன் ஷாமலாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சுமார் 2.5 லட்சம் ரூபாய் (3,200 சிங்கப்பூர் டாலர்) அபராதம் விதித்துள்ளது. சிங்கப்பூரின் வனவிலங்கு சட்டத்தின் கீழ் இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டோ…

Read more

43 ஆண்டு கால சட்டப்போராட்டம்….. “20 கொலைகள்…. 14 குற்றவாளிகள்…. தொடர் தடைகள்” இறுதியில் வெளியான தீர்ப்பு…!!

*43 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு:* உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாட்டில் 1981-ல் நடந்த பெஹ்மாய் கொலை வழக்கிற்கு 43 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக தீர்ப்பு வந்தது. கான்பூர்  நீதிமன்றம், ஒரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மற்றொரு குற்றவாளியை விடுவித்தும் தீர்ப்பு…

Read more

Other Story