சம்பளம் கூடுகிறது, நிம்மதி குறைகிறது!” பணம் இருந்தும் ‘ஏழை’ என்று உணரும் இளைஞர்கள்.. இன்றைய ஐடி உலகின் விசித்திரமான முகம்.. அதிர்ச்சித் தகவல்கள்..!!”
ஆண்டுக்கு ₹40 லட்சம் சம்பாதித்தாலும், தம்மால் சொந்தமாக ஒரு வீடு கூட வாங்க முடியவில்லை என்று ஐடி பொறியாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிளாட்ஃபார்ம் X-இல் பகிரப்பட்ட இந்த உரையாடலில், அந்தப் பொறியாளர் தனது…
Read more