“15 லட்சத்துல லஸ்ஸியா?” நிதி எங்கிருந்து வருதுன்னு கேட்ட ரிப்போர்ட்டர்.. நக்கலாகப் பதில் சொல்லித் தெறிக்கவிட்ட தன்னார்வலர்.. நீட் போராட்டக் களத்தில் நடந்த சம்பவம்..!!”

தேசிய அளவில் நீட் மற்றும் பிற அரசுப் பணித் தேர்வுகள் நடைபெறும்போது, அதில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு நடப்பதாகக் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஜூன் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர்…

Read more

“இது என்ன புதுவிதமான திருட்டு?” மக்களை மிரட்ட போலீஸ் சீருடையைத் தவறாகப் பயன்படுத்திய நபர்.. இவரை நம்பி எத்தனை பேர் ஏமாந்திருப்பாங்க? டெல்லியில் பரபரப்பு..!!”

டெல்லி காவல்துறை சீருடை அணிந்து, தான் ஒரு காவலர் என்று கூறி பொதுமக்களிடம் மிரட்டி வந்த நபரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் ரோந்து பணியில் இருந்தபோது, ஜவஹர் நகர் பிகெட் அருகே காவலர் சீருடையில் சந்தேகத்திற்கு இடமான…

Read more

“இனி பெட்ரோல் பைக் வாங்க முடியாது!” 2028 முதல் பெட்ரோல் வாகனங்கள் தடை? வாகன அதிரடி முடிவெடுத்த டெல்லி அரசு..!!”

டெல்லியில் ஏப்ரல் 1, 2028 முதல் பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்குப் பதிவு செய்யத் தடை விதிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு, அந்த நகரத்தின் போக்குவரத்து முறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. டெல்லியில் உள்ள வாகனங்களில் 70-75% இருசக்கர வாகனங்களே என்பதால்,…

Read more

AI-ஆல் வேலை இழந்தவர் கதறல்.. நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள்.. ஒரு நேர்காணல் கூட கிடைக்கல.. கார்ப்பரேட் ஊழியரின் வேதனைப் பதிவு..!!”

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தனது பணி பறிபோயுள்ளதாக கார்ப்பரேட் நிறுவன ஊழியர் ஒருவர் ரெடிட் தளத்தில் பகிர்ந்த வேதனைப் பதிவு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்ததாகவும், ஒரு கட்டத்தில் நிறுவனத்தின்…

Read more

“வீட்டிலிருந்தும் வேலை செய்ய விடமாட்டார்களா?” GPS மூலம் ஊழியர்களைக் கண்காணிக்கும் நிறுவனம்.. நவீன கால அடிமைத்தனம் இதுதானா? இணையத்தில் வெடிக்கும் விவாதம்..!!”

வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை (Work From Home) ஊழியர்களுக்கு வசதியாக இருக்கும் என்று கருதப்பட்டாலும், சமீபத்தில் ஒரு நிறுவனம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி நெருக்கடி காரணமாகப் பணியாளர்களைக் குறைத்து, சிறிய அலுவலகத்திற்கு மாறியுள்ள அந்நிறுவனம்,…

Read more

“வரப்போகிறது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’!” டெல்லியில் நடக்கும் அரசியல் ஆட்டம்.. மோடி அரசு நிறைவேற்றத் துடிக்கும் அந்த மசோதாக்கள் என்ன?

வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ அரசு தனது பலத்தை அதிகரிக்கத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட முக்கிய சட்டங்களைக் கொண்டு வர மூன்றில் இரண்டு பங்கு…

Read more

“ஒருபக்கம் மாணவர்கள் கண்ணீர்.. மறுபக்கம் இவருக்கு விசிறி விட ஆள்!” டெல்லி நீட் போராட்டத்தில் அம்பலமான வீடியோ.. இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை..!!

புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில், நீட் 2026 தேர்வுத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே…

Read more

“10 மணி சந்திப்பு.. ஆனா 9 மணிக்கே நடந்த ‘அந்த’ மாற்றம்!” – சோனியா, ராகுலைச் சந்திக்காமல் டெல்லியில் இருந்து அவசரமாகப் புறப்பட்ட முதலமைச்சர் விஜய்.. பின்னணி என்ன..?

தமிழக முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சந்திக்காமல் டெல்லியில் இருந்து அவசரமாகப் புறப்படுகிறார். இன்று காலை 10 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறவிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், திடீரென அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. சந்திப்பு…

Read more

விஜய்யிடம் தோற்றதால் டெல்லியில் மாறும் கணக்கு..!” – திமுக எம்பிக்களை குறிவைக்கும் பாஜக.. அலர்ட்டான பிரதமர் மோடி.. நாடாளுமன்றத்தை அதிர வைக்கும் 22+8 மாஸ்டர் பிளான்..!!”

தமிழ்நாட்டின் அரசியல் மாற்றங்கள் இப்போது டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு, நாடாளுமன்றத்தில் தங்களுக்குத் தனி ஆசனங்கள் ஒதுக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை, ஆளுங்கட்சியான பாஜகவை உஷார்படுத்தியுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு போன்ற முக்கிய அரசியலமைப்பு…

Read more

“நள்ளிரவில் தெரு நாய்க்கு நேர்ந்த கொடூரம்!” சிக்கிய ஆசாமியை நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. சோஷியல் மீடியாவில் வெடித்த கடுமையான விவாதம்..!!”

டெல்லி ஷாதரா பகுதியில் நள்ளிரவில் தெரு நாய் ஒன்றை நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விலங்கு நல ஆர்வலர் ரேணு கவுர் என்பவர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

“படிச்ச படிப்புக்கு இது எவ்வளவோ மேலு!” – வெறும் 40 ரூபாய் சோலே குல்சா.. ஆனா வருமானம் 30 லட்சம்.. சாலையோர வியாபாரியின் ‘ஷாக்’ ரிப்போர்ட்.. ஐடி ஊழியர்களே கதறும் அந்த ஒரு வீடியோ..!!

டெல்லியில் சாலையோரம் சோலே குல்சா விற்கும் ஒரு வியாபாரியின் மாத வருமானம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, ஐடி ஊழியர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்களை அதிர வைத்துள்ளது. ஒரு தட்டு சோலே குல்சாவை வெறும் 40 ரூபாய்க்கு விற்கும் இந்த…

Read more

3 வயசு குழந்தையை சீரழித்த 57 வயது பள்ளி ஊழியர்..! “ஸ்கூலுக்கு போன அடுத்த நாளே நடந்த கொடூரம்”… ஜாமீன் வழங்கியதால் வெடித்த சர்ச்சை..!!

மேற்கு டெல்லி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 3 வயது சிறுமி ஒருவர் 57 வயது ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமி பள்ளிக்குச் சென்ற இரண்டாவது நாளிலேயே இந்த கொடூரம் நடந்துள்ளது. மாலையில்…

Read more

“மனிதநேயம் இன்னும் சாகல!” 41 டிகிரி வெயில்.. மயங்கி விழுந்த பறவை.. ஓடி வந்து உயிரைக் காப்பாற்றிய வெளிநாட்டு நபர்.. வைரல் வீடியோ..!!

டெல்லியில் வாட்டி வதைக்கும் கடுமையான வெயிலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கிக் கிடந்த பருந்து ஒன்றை, நிக் புக்கர் என்ற பிரிட்டிஷ் நபர் மீட்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 41 டிகிரி வெயிலில் பறக்க முடியாமல் தவித்த அந்த ‘பிளாக்…

Read more

“தலையைச் சுற்றிய பேட்.. நடு மைதானத்தில் மிரட்டிய ஜடேஜா.. பதிலுக்கு குல்தீப் செய்த காரியம்.. ஐபிஎல் மேட்ச்ல நடந்த செம்ம கலாட்டா.. வைரல் வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடரின் 43-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பம் சுமாராக இருந்தாலும், கேப்டன் ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரல் ஜோடி 102 ரன்கள்…

Read more

“40 நிமிஷம் டேட்டிங்.. 18 ஆயிரம் பில்” – டேட்டிங் ஆப்பில் வலைவிரித்த டெல்லி கும்பல்…. பொறி வைத்து பிடித்த சமூக ஆர்வலரின் துணிச்சல்….!!

“காதல் என்பது ஒரு அழகான ஏமாற்றம்” என்பார்கள். ஆனால், அந்த ஏமாற்றமே ஒரு திட்டமிடப்பட்ட குற்றமாக மாறினால்? மும்பையின் சாகி நாகா பகுதியில் அரங்கேறிய ஒரு பகீர் டேட்டிங் மோசடியும், அதை ஒரு சினிமா ஹீரோ போல முறியடித்த சமூக ஆர்வலர்…

Read more

டெல்லி சென்ற எடப்பாடி.. 163 இடங்களில் அதிமுக நேரடியாக போட்டி.. இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பின் பின்னணி என்ன? அதிர்ச்சியில் திமுக கூட்டணி..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில்…

Read more

எடப்பாடியைத் தொடர்ந்து தினகரனும் டெல்லிக்கு.. அமித் ஷா கைவசம் இருக்கும் அந்த ‘சீக்ரெட் பிளான்’ என்ன? இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் சிக்கிய கூட்டணி.. கசிந்த ரகசியத் தகவல்..!!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியைத் தொடர்ந்து தற்போது அதிமுகவும் தனது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசுகிறார். பாஜகவுக்கும்…

Read more

டெல்லியில் அதிரடி காட்டிய விஜய்.. சிபிஐ விசாரணையை முடித்து கெத்தாக வெளியே வந்த தவெக தலைவர்.. 7 மணி நேர விசாரணைக்கு பின் நடந்தது என்ன?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற சிபிஐ விசாரணையை முடித்துக் கொண்டு சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். மார்ச் 15-ம் தேதியான நேற்று சுமார் 7 மணி நேரம் அவரிடம்…

Read more

நண்பனே எமன்.. தங்க நகைக்காக உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூரம்.. போலீஸாரின் அதிரடி வேட்டை.. வெளியான திடுக்கிடும் பின்னணி..!!

டெல்லியின் துவாரகா பகுதியில் தங்க நகைகளுக்காகச் சொந்த நண்பரையே படுகொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சத்தீஸ்கர் பவன் உணவகத்தை நடத்தி வந்த அனுரூப் குப்தா என்பவர், அதிகப்படியான தங்க நகைகளை…

Read more

நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்.. 2 வயது குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற சொந்த சித்தி.. பூங்காவில் நடந்த பகீர் சம்பவம்.. பின்னணியில் இருக்கும் மர்மம்..!!

டெல்லியின் முகர்ஜி நகர் பகுதியில் இரண்டு வயது சிறுவன் ஒருவன் அவனது சொந்த சித்தியாலேயே கழுத்தை நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீலம்பூர் பகுதியைச் சேர்ந்த ஹாதி என்ற அந்த சிறுவன், தனது தாயுடன் முகர்ஜி நகரில்…

Read more

விஷம் கலந்த லட்டு.. பலியான உயிர்கள்.. பண ஆசைகாட்டி 3 பேரை கொன்ற ‘பாபா’ – வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

டெல்லியின் பீராகர்ஹி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பாபா’ என்று அழைக்கப்படும் கம்ருதீன் என்ற போலிச் சாமியார், புதையல் எடுத்துத் தருவதாகவும் பண மழை பொழிய வைப்பதாகவும் கூறி…

Read more

“திமுக ஆட்சி வீட்டுக்குப் போகப்போகுது” “டெல்லி ஆட்சியாக இருந்தால் என்ன?” – திமுகவின் விமர்சனத்திற்கு அதிமுக கொடுத்த அதிரடி பதிலடி..!!

திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், அவர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், இன்னும் ஒன்றரை அமாவாசை முடிந்து பௌர்ணமி வருவதற்குள் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி…

Read more

அதிசயம் செய்கிறேன் என ஆளை முடித்த பாபா.. நம்பிச் சென்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. காரில் 3 சடலங்கள்.. சிக்கிய சைக்கோ கொலையாளி.. நடுங்க வைக்கும் வாக்குமூலம்..!!

டெல்லியின் பீராகர்ஹி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரான ரந்தீர் என்பவர் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டிருந்தவர் என்றாலும், பேராசையினால் தனது பணத்தை இரட்டிப்பாக்க…

Read more

திமுகவுக்கு ‘செக்’ வைக்கும் காங்கிரஸ்? “இப்படி நடந்தா கஷ்டம்..” ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை விடுத்த பகிரங்க எச்சரிக்கை.. டெல்லியில் நடந்தது என்ன?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்காதது காங்கிரஸ் கட்சியினரிடையே ஒருவித எதிர்பார்ப்பையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸில் ஒரு தரப்பினர் திமுக கூட்டணியை ஆதரித்தாலும், மற்றொரு தரப்பினர் தவெக பக்கம் சாய…

Read more

“மோடிக்கு தைரியம் இல்லை!” – சபாநாயகர் முகத்திலேயே கரியை பூசிய காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள்.. டெல்லியில் பரபரப்பு..!!

மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்ற வராததற்கு எதிர்க்கட்சிகளின் அச்சுறுத்தல் காரணமல்ல, அவர்களை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததே காரணம் என்று காங்கிரஸ் பெண் எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். முன்னதாக, பிரதமர் இருக்கை அருகே காங்கிரஸ் பெண் எம்பிக்கள் தகாத…

Read more

“பிரதமர் பதவி உங்கள் குடும்ப சொத்து அல்ல!” அவைக்கு வர வேண்டாம் என தடுத்த சபாநாயகர்.. மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதா? அதிர வைக்கும் பின்னணி..!!

நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்ற இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்துப் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சி அமைச்சர்களின் மேஜை அருகே சென்று ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், அவர்கள் பிரதமர் மோடியைத்…

Read more

ஒரே ஒரு வீடியோ.. சில மணி நேரங்களில் குவிந்த பணம்..‌‌ கண்பார்வையற்ற தம்பதிக்கு கடவுளாக வந்த இளைஞர்.. நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

டெல்லியின் பரபரப்பான சாலையில் பேருந்தில் ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த கண்பார்வையற்ற தம்பதி மற்றும் அவர்களது குழந்தைக்கு முகமது சல்மான் என்ற இளைஞர் உதவிய வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. சுற்றியுள்ள மக்கள் அதைக் கண்டு கொள்ளாமல் சென்ற…

Read more

“இனி யாரதாங்க நம்புறது?” ரத்த காயத்தோட வீட்டுக்கு வந்த 6 வயசு குழந்தை…. அண்ணன் நண்பர்கள் செய்த கொடூரம்….!!

டெல்லியில் பார்ப்பவர்களின் நெஞ்சையே உருக்கும் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. வெறும் 6 வயதே ஆன ஒரு சிறுமி, தன் அண்ணனின் நண்பர்களாகப் பழகிய மூன்று சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளாள். அந்தச் சிறுவர்கள் 10, 13 மற்றும் 16 வயதுடையவர்கள்.…

Read more

“நாங்க பார்க்காத படையெடுப்பா?” தமிழ்நாட்டை வீழ்த்த முடியாது.. டெல்லிக்கு சவால் விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!!

“பணத்தையும் அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்து போக நாம் ஒன்றும் அடிமைகள் அல்ல” என்று காஞ்சியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார். தமிழ்நாட்டை அடிமைப்படுத்த டெல்லியில் இருந்து காலந்தோறும் படையெடுப்புகள் வருவதாகக்…

Read more

டெல்லி கூட்டத்தில் நடந்தது என்ன? செல்வப்பெருந்தகை சொன்ன அந்த ரகசியம்.. அதிர்ச்சியில் நிர்வாகிகள்..!!

கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் தலைமை தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற…

Read more

பிரதமர் மோடியுடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. ‘பிரச்சாரம் செய்ய விருப்பமில்லை’ – ஓப்பனாக பேசிய நடிகர்..!!

மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மற்றும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பல முக்கியப்…

Read more

அதிமுகவுக்கு அமித்ஷா போட்ட அதிரடி நிபந்தனை.. 56 தொகுதிகள்.. 3 அமைச்சர் பதவிகள்.. எடப்பாடியிடம் கறார் காட்டிய அமித்ஷா.. பரபரக்கும் அரசியல் களம்..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 56 தொகுதிகள் வேண்டும் என்றும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 3 அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய உள்துறை…

Read more

டெல்லி மற்றும் மும்பை நகரங்களின் வாழ்க்கை முறை… சமூக வலைதளங்களில் மீண்டும் வெடித்த விவாதம்…!!!

தலைநகர் டெல்லி மற்றும் நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை ஆகிய இரு நகரங்களில் நிலவும் வாழ்க்கை முறை குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. டெல்லியில் வசித்துவிட்டு மும்பைக்கு இடம்பெயர்ந்த நபர் ஒருவர் வெளியிட்ட பதிவில், மும்பையின் வாழ்க்கைச் செலவு…

Read more

என்னோட வாழ்க்கை இனி ஜெயிலில் தான்..! ஆனாலும் மத்தவங்களுக்கு ஜாமின் கிடைச்சிருக்குல… அதுவே போதும்… உமர் காலித்..!!

2020-ம் ஆண்டு டெல்லி கலவரம் தொடர்பாக தொடரப்பட்ட சதி வழக்கில், ஜே.என்.யு முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்…

Read more

நாட்டையே உலுக்கிய கரூர் விவகாரம்..! தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ விசாரணை நடத்த இருக்கிறதா..? நிர்மல் குமாரின் பதில் இதுதான்..!!

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், ஆதவ்…

Read more

“எங்களிடம் இருந்த எல்லாத்தையும் கொடுத்தாச்சு” டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி..!!

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த்,…

Read more

கரூர் சம்பவம்: டெல்லியில் மல்லுக்கட்டும் தவெக.. புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிற்கு சிபிஐ போட்ட அதிரடி உத்தரவு..!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் மதியழகன் ஆகியோர் நேற்று புதுடெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். காலை 10 மணி முதல் சுமார்…

Read more

சற்றும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…. நடுரோட்டில் தாயைத் தவிக்கவிட்டு காதலனுடன் ஓடிய மகள்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!

டெல்லியின் பரபரப்பான சாலையில், ஒரு இளம்பெண் தனது தாயின் கண்முன்னாலேயே காதலனுடன் ஓடிச் செல்லும் அதிர்ச்சிகரமான காட்சி எக்ஸ் (X) வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. சாலையில் நின்றிருந்த ஒருவர் தனது செல்போனில் இதைப் படம்பிடித்துள்ளார். அந்தப் பெண் தனது காதலனுடன் சாலையில் ஓடுவதும்,…

Read more

வண்டியோட Papers இல்லன்னு இப்படியா….? 30 நிமிடம் வலியில் கதற கதற…. ஓட்டுனரை புரட்டி எடுத்த டெல்லி போலீஸ்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

தலைநகர் டெல்லியில் போக்குவரத்து காவலர் ஒருவர், கார் ஓட்டுநர் ஒருவரை அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்திற்குரிய ஆவணங்களை (Papers) ஓட்டுநர் வைத்திருக்கவில்லை என்பதே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. சட்டத்தை நிலைநாட்ட…

Read more

மூடுபனியில் மூழ்கிய டெல்லி: ‘மெதுவா போடுங்க, ஒண்ணும் தெரியல’ கிரிக்கெட் போட்டி! இந்த வீடியோவை மிஸ் பண்ணாதீங்க!

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீபத்திய நாட்களில் காற்றுத் தரக் குறியீடு (AQI) 500-ஐத் தாண்டி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால், கடும் மூடுபனி மற்றும் மோசமான காற்று மாசுபாடு இரண்டும் மக்களைப் பெரிதும் பாதித்து வருகின்றன. இந்த அடர்ந்த…

Read more

மனிதாபிமானமற்ற செயல்! “சடலத்தின் மீதும் திருட்டு”… தங்க நகைகளை அபேஸ் செய்த அதிர்ச்சி சம்பவம்! ஊழியரின் சிசிடிவி காட்சி வெளியானது..!!!

டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகரில் இருக்கும் கோயல் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு வயது முதிர்ந்த பெண்மணி உயிரிழந்தார். சிகிச்சை முடிந்து சடலத்தை உறவினர்கள் எடுத்துச் செல்லும்போது, அந்தப் பெண்ணின் தங்க நகைகள் காணாமல் போயிருப்பது…

Read more

டெல்லி சிறுமிக்கு நடந்தது என்ன….? பிரிட்டிஷ் யூடியூபரால் பயங்கரம்…. ‘விபத்துதான்’ என்று சாம் பெப்பர் விளக்கம்…. நெட்டிசன்கள் கடும் கோபம்….!!

பிரபல பிரிட்டிஷ் யூடியூபர் சாம் பெப்பர், இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, டெல்லியில் உள்ளூர் மக்களுடன் பட்டாசுகளை விளையாட்டாக ஏவி வீடியோ எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, அவர் ஏவிய ஒரு வெடிச்சட்டம் அருகிலிருந்த 8 வயது சிறுமியின் கண்ணில் பட்டு…

Read more

ஹா ஹா..! “இவங்கதான் புது பிரபலம்”… குரங்கு பேட்டி எடுக்க நாய் பதில் சொல்ல… என்ன ஒரு நேர்காணல்.. காரணத்தை கேட்டா ஆடிப் போடுவீங்க… நீங்களே வீடியோவை பாருங்க….!!!

டெல்லி-என்சிஆர் பகுதிகளில் தெருநாய்களை காப்பகங்களுக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் புதிய விவாதம் கிளம்பியுள்ளது. தெருநாய்கள் கடித்து பலர் இறந்ததால் இந்த முடிவு சரி என சிலர் கூறினாலும், பலர் அதை எதிர்த்து வருகின்றனர்.…

Read more

அடேங்கப்பா..! கட்டு கட்டாக சிக்கிய பணம்.. தங்கம் வெள்ளி என ஒரு கோடி பறிமுதல்… ஐஆர்எஸ் அதிகாரி பெற்ற லஞ்சம்… சோதனையில் சிக்கிய பொருள்.!!

டெல்லியில் வருமான வரித்துறையில் வேலைக்கு சேர மூத்த அரசு அதிகாரி ஒருவர் இன்று ரூ.45 லட்சம் தர வேண்டும் என்று ஒருவரிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த அரசு அதிகாரி தொடர்ந்து அவரை மிரட்டி உள்ளார். இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கடந்த…

Read more

இந்தியர்களை ஏமாற்றி… ரூ.100 கோடிக்கு மேல் பணம் பறித்த சீனர்… போலீசில் சிக்கியது எப்படி..? அம்பலமான பகீர் உண்மை..!!

சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதனால் 1000 ரூபாயில் தொடங்கி கோடிக்கணக்கில் மக்கள் தங்களது பணத்தை இழந்தும் வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் நடந்த சைபர் முறைகேடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சுரேஷ்…

Read more

“நான் தானே நிறைய கஷ்டப்பட்டேன்” கணவனை கொன்ற மனைவி பகிர் வாக்குமூலம்….!!

டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் சச்சின் என்பவர் தனது மனைவி கவிதாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சச்சின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சச்சின் வீட்டு…

Read more

டெல்லியில் பயங்கர தீ விபத்து… இராட்சத கிரேன்களுடன் களத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள்…!(

டெல்லி வசந்த் விஹார் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லி வசந்த் விஹார் மார்க்கெட்டில் சி.பிளாக் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் இருக்கும் கடைகள் மற்றும் வீடுகளுக்கும் இந்த தீ வேகமாக பரவுகிறது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு…

Read more

தமிழ்நாட்டை போலவே….18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரூ 1000 வழங்கப்படும் – டெல்லி அரசு சூப்பர் அறிவிப்பு.!!

ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு இன்று தனது பட்ஜெட்டில் 2024-25 நிதியாண்டிற்கான ‘முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா’ திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட  பெண்களுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும் என அறிவித்தது. டெல்லி நிதியமைச்சர் அதிஷி…

Read more

Suhani Bhatnagar Dies : 19 வயதில் ‘தங்கல்’ நடிகை சுஹானி பட்நாகர் மரணம்…. சோகம்.!!

இளம் பபிதா போகட்டாக நடித்த தங்கல் நடிகை சுஹானி பட்நாகர், டெல்லியில் 19 வயதில் காலமானார். சினிமா உலகில் இருந்து மிகவும் சோகமான செய்தி வெளியாகி வருகிறது. பிரபல நடிகை சுஹானி பட்நாகர் 19 வயதில் காலமானார்.  சுஹானி இந்த உலகத்திலிருந்து என்றென்றும்…

Read more

டெல்லியில் சரக்கு ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.!!

டெல்லி ஜாகிரா என்ற பகுதியில் சரக்கு ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. டெல்லியில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்ட இடத்துக்கு தீயணைப்பு, மீட்பு குழுவினர் விரைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம்…

Read more

Other Story