”என்னது…. தலையில ஸ்டெப்ளர் பின்னா?” தையல் போடத் தெரியாம டாக்டர் செஞ்ச காரியம்…. பகீர் சம்பவம்….!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில், ஒரு போலி மருத்துவர் செய்த காரியம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. நரோ முரார் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில்…

Read more

பெண்ணை பலாத்காரம் செய்து கொலை…. தடுத்த கண்பார்வையற்ற மகனும் பலி…. என்கவுண்டரில் சிக்கிய காமுகன்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பணத் தகராறு காரணமாக ஒரு பெண்ணையும், அவரது கண்பார்வையற்ற மகனையும் மிகக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. 35 வயதான கிஷன் ராவத் என்ற நபர், அந்தப் பெண்ணை முதலில் பலாத்காரம்…

Read more

“மோடி ஏன் டிரம்பை பார்த்து பயப்படணும்?” எனக்கு தெரிஞ்சத சொன்னா…. பிரதமர் பதவியை ராஜினாமா பண்ணிடுவார்…. எச்சரிக்கும் சுவாமி….!!

பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான அவரது உறவு குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ள மோடி,…

Read more

“பிரிட்டிஷ்காரர்களை நடுங்க வச்ச ஒரு வீரர்” ஆனா அவரோட போட்டோல இப்படி பண்றீங்களே…. கொதிக்கும் நெட்டிசன்கள்….!!

இந்தியாவின் மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் திருவுருவப்படம் வரையப்பட்ட சுவற்றில், நபர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம்,…

Read more

“அத்தை வீட்டுக்கு போன இடத்துல இப்படியா?” – தோழியையே கல்யாணம் பண்ணிக்கிட்ட இளம்பெண்…. ஊரே வாயடைச்சு போச்சு….!!

உத்தரப்பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்தில், சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து இரண்டு இளம்பெண்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முராதாபாத் மற்றும் ராம்பூர் பகுதியைச் சேர்ந்த இந்த இரண்டு பெண்களும் தோழிகளாக இருந்து, பின்னர் காதலித்து வந்த நிலையில்,…

Read more

மருமகள் அறையிலேயே ரகசிய கேமராவா….? மாமியார் வீட்டார் செய்த அருவருப்பான காரியம்…. வெளிவந்த பகீர் உண்மை….!!

ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் மாமியார் வீட்டார் மீது சுமத்தியுள்ள புகார்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் பெண்ணின் கூற்றுப்படி, திருமணத்தின் போது மாப்பிள்ளைக்கு அரசு வேலை இருப்பதாகக் கூறி மாமியார்…

Read more

“இதுதான் 4-வது பெரிய பொருளாதார நாடா?” டெல்லி குளிரில் நோயாளிகள்…. பிளாஸ்டிக் கவர்களே போர்வை…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் தங்கள் குடும்பத்துடன் வருகிறார்கள். ஆனால், அங்கு தங்குவதற்குப் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், உறைய வைக்கும் கடும் குளிரிலும் அவர்கள் மருத்துவமனைக்கு வெளியே திறந்தவெளியிலேயே படுத்து உறங்க…

Read more

திருமணமான 20 நாளில் நடந்த கொடூரம்…. அண்ணின்னு பார்க்காம கொழுந்தன் செய்த கேவலம்…. மனைவியை மிரட்டி வாயை அடைத்த கணவன்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில், திருமணமான 20 நாட்களில் ஒரு இளம்பெண் தனது கணவரின் சகோதரனாலேயே (கொழுந்தன்) பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில், ஜனவரி 1-ஆம் தேதி…

Read more

​”30,000 பொருட்கள் வரும்…. ஆனா 10 நிமிஷத்துல வராது” – பிளிங்கிட் எடுத்த அதிரடி முடிவு…. ஸ்விக்கி, சோமாட்டோவும் கூட மாறும்….!!

உணவு மற்றும் மளிகைப் பொருட்களை மின்னல் வேகத்தில் விநியோகம் செய்யும் ‘குயிக் காமர்ஸ்’ (Quick Commerce) நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிவாளம் போட்டுள்ளது. கடந்த டிசம்பர் 25 மற்றும் 31 ஆகிய தேதிகளில் டெலிவரி ஊழியர்கள் நடத்திய நாடு தழுவிய போராட்டத்தைத்…

Read more

நம்பவே முடியல…. மன அழுத்தம் இவ்வளவு மோசமானதா….? கையை அறுத்து…. 11-வது மாடியிலிருந்து குதித்த 28 வயது இளைஞர்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் மனதை கனக்கச் செய்கிறது. இந்திராபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது மாடியிலிருந்து குதித்து, 28 வயதே ஆன யக்ஞ பாண்டே (Yagya Pandey) என்ற இளைஞர் தனது உயிரை மாய்த்துக்…

Read more

2வது பொண்டாட்டி பேச்சை கேட்டு இப்படியா….? 6 வயது மகள் அடித்து கொலை…. துணி அழுக்கானதால் தந்தையே செய்த கொடூரம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரு பிஞ்சு குழந்தைக்கு நடந்திருக்கும் இந்த கொடூரம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. அக்ரம் என்பவரின் 6 வயது மகள் விளையாடும்போது சாக்கடை அருகே சென்று துணிகளை அழுக்காக்கியுள்ளார். இதைப் பார்த்த அக்ரமும், அவரது இரண்டாவது மனைவி நிஷா…

Read more

“மெட்ரோ வந்தாச்சு…. டான்ஸும் வந்தாச்சு” – போபால் மெட்ரோவில் முதல் ரீல்ஸ்…. இதையெல்லாம் எப்போ நிறுத்துவீங்க….?

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதிதான் பொதுமக்களுக்காக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சேவை தொடங்கி மூன்றே நாட்களான நிலையில், ஒரு இளம்பெண் மெட்ரோ ரயிலுக்குள் ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மற்ற…

Read more

ஆடம்பரம் அனல் பறக்குது! தங்கம் திருட்டில் தொடங்கி ₹1000 கோடி கடத்தல் வரை…லக்னோ காவலரின் 7000 சதுர அடி சொகுசு மாளிகை… ED சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டவை!

பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் அலோக் பிரதாப் சிங்கின் லக்னோவில் உள்ள ஆடம்பரமான வீட்டை அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை செய்தபோது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோடீன் அடிப்படையிலான இருமல் சிரப் கடத்தல் (CBCS) மோசடி குறித்த புதிய விவரங்கள் வெளியாகியுள்ளன.…

Read more

2 கொடூர சம்பவங்கள்…. 18 வருஷம் கழிச்சு சிக்கிய குற்றவாளி…. சிறுமிகளுக்கு நடந்த கொடுமை….!!

உத்தரப் பிரதேசத்தின் பால்லியா மாவட்டத்தில், 17 வயதுச் சிறுமி ஒருவரை 25 நாட்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பாபுராம் (21) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டான். சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மும்பை மற்றும் புனேவுக்கு அழைத்துச் சென்று பாலியல்…

Read more

எச்சரிக்கை! ஹீட்டரால் ஏற்பட்ட விபத்து…. மூதாட்டியின் உயிரைப் பறித்த பயங்கரம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்திரா நகர் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 90 வயது மூதாட்டி ஒருவர் அறையில் தீயில் கருகி உயிரிழந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மூதாட்டி ஷியாம் சிங் என்பவரின் மனைவி பேனி…

Read more

அதிர்ச்சி! திடீரென வந்த 7 அடி 2 அங்குல மனிதர்…. டெல்லி வீதியில் மக்கள் கொடுத்த ரியாக்ஷன் என்ன….?

திடீரென்று உங்கள் கண்முன் 7 அடி 2 அங்குலம் உயரமுள்ள ஒருவர் நடந்து வருவதைப் பார்த்தால், உங்கள் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! அப்படியான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில்,…

Read more

கோரத் தீ விபத்து- “7 மாடிக் கட்டிடத்தில் 20 பேர் உடல் கருகி பலி!….” பெரும் சோகம்..!!…

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஏழு மாடிகள் கொண்ட அலுவலகக் கட்டிடம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9, 2025) நண்பகல் நேரத்தில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முதலாவது தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற தளங்களுக்கும்…

Read more

எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களுக்காக…. மெழுகுவர்த்தி ஏந்திய பாலியல் தொழிலாளர்கள்…. உலகச் HIV தினத்தில் நடந்த பேரணி….!!

உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி, மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர். எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களின் நினைவாகவும், விழிப்புணர்வுக்காகவும் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. ​இந்தப் பகுதியைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள்…

Read more

ஐயோ! 12 நாட்கள் காணாமல் போன 14 வயதுச் சிறுமி…. நண்பனின் வீட்டில் நடந்த பயங்கரம்…. போதைப் பானம் கொடுத்துச் சீரழிவு….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிள்குவா காவல் நிலையப் பகுதியில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அங்குள்ள 14 வயதுச் சிறுமி ஒருவர், தனது தோழி வீட்டிற்கு அழைத்துக் குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்து, தோழியின் தந்தையும் மேலும் இரண்டு ஆண்களும்…

Read more

அரசு ஆசிரியர் பேசிய ஆடியோவால் அதிர்ச்சி…. ‘செருப்பால் அடிப்பேன்’ என மிரட்டல்…. மாணவனுக்கு ஆதரவாக போராட்டம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ (ITI) ஆசிரியர் ஒருவர், வகுப்புக்கு வராத மாணவர் ஒருவரை தொலைபேசியில் கடுமையாக திட்டியதோடு, மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது. ஜபல்பூர் மதன் மஹால் பகுதியில் உள்ள அரசு ஆதர்ஷ் ஐ.டி.ஐ-யில் பணியாற்றும் அந்த…

Read more

நடுவானில் ‘BRANDING’…. விமானத்தில் மிரட்டிய பெங்களூரு Start-up Founder…. சர்ச்சையான மார்கெட்டிங் யுக்தி….. வைரலாகும் வீடியோ….!!

பெங்களூரைச் சேர்ந்த ‘நூவி’ (Nuvie) என்ற புரதச் சிற்றுண்டி (Protein Snacks) நிறுவனத்தின் நிறுவனர், தனது பிராண்டை விளம்பரப்படுத்துவதற்காக விமானத்தில் நடுவானில் செய்த தைரியமான செயல் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. பிரஷாந்த் என்ற அந்த…

Read more

சீட்டுக்காக நடந்த சண்டை…. இளைஞரை முடியைப் பிடித்துத் தாக்கிய பெண்கள்…. இலவச பேருந்து நெரிசலால் சிக்கல்….!!

ஆந்திரப் பிரதேச மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழக (APSRTC) பேருந்தில், இரண்டு பெண்கள் ஒரு ஆண் பயணியைத் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காக்கிநாடா மாவட்டத்தில் துனி முதல் நர்சப்பட்டினம் வரை சென்றுகொண்டிருந்த இந்தப் பேருந்தில்,…

Read more

என்ன கொடுமை…. சாலையில் நடந்த கொடூரம்…. வேடிக்கை பார்த்த மக்கள்…. போலீஸ் விசாரணை….!!

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் நடந்த ஒரு சோகமான விபத்தில், ஆயில் டேங்கர் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அந்தக் காணொளியில், ஆயில் டேங்கர் லாரி…

Read more

சிறுமியை சீரழித்த கொடூரன்…. 144 மணிநேர தேடல்…. ₹30,000 சன்மானம் அறிவிப்பு…. இறுதியில் சிக்கியது எப்படி….? பரபரப்பு பின்னணி….!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சன் மாவட்டத்தில் ஆறு வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த சல்மான் என்ற நபர், 144 மணி நேரத் தீவிரத் தேடலுக்குப் பிறகு வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இவனைக் பிடிக்க ரூ. 30,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. தலைநகர்…

Read more

விவகாரத்து செய்யல…. அதுக்குள்ள 2வது கல்யாணமா….? குழந்தைகளுடன் வந்த முதல் மனைவி…. ஓடி ஒளிந்த போலீஸ் கணவர்….!!

ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில், ஜெய் கிஷன் என்ற போலீஸ்காரர் தனது முதல் மனைவியைத் விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்ய முயன்றபோது, திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​இரண்டு குழந்தைகளுடன் ஹோட்டலுக்கு வந்த முதல் மனைவி ரீனா, திருமணத்தை நிறுத்தினார்.…

Read more

விநோதச் சம்பவம்! சிறுத்தையைப் பார்க்கப் போய்…. கூண்டில் சிக்கிய நபர்…. 2 மணிநேரம் கழித்து விடுதலை….!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில் ஒரு வேடிக்கையான மற்றும் அசாதாரணமான சம்பவம் நடந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு மூதாட்டி இறந்ததைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையைப் பிடிப்பதற்காக ஒரு கூண்டினை வைத்திருந்தனர். அந்தக்…

Read more

3 வயசு குழந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா….? கன்னம், மார்பில் தீக்காயங்கள்…. பெத்த அம்மாவே இப்படி பண்ணலாமா….? அதிர்ச்சி சம்பவம்….!!

பெங்களூருவின் கிழக்கு பகுதியான நால்லூர்புரம், HAL அருகே, ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் கடந்த நவம்பர் 24 அன்று அரங்கேறியுள்ளது. நித்யா என்ற பெண், தன் மூன்று வயது மகனைத் தண்டிப்பதற்காகச் சூடான இஸ்திரிப் பெட்டியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. சிறுவனின் தொடர்ச்சியான அலறல்…

Read more

மகனை அடித்தே கொன்ற அப்பா…. பகீர் கிளப்பிய ‘அந்த’ காரணம்…. இதெல்லாம் தேவையா….?

திருவனந்தபுரம் வாஞ்சியூரைச் சேர்ந்த 28 வயதான ஹ்ரித்விக் என்பவர், தனது தந்தையிடம் ஆடம்பரக் கார் கேட்டு சண்டையிட்டபோது, தந்தை அடித்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அக்டோபர் 9 அன்று, ஏற்கனவே விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கியிருந்தும், ஹ்ரித்விக் திருப்தியடையாமல் ஆடம்பரக்…

Read more

மேரி மாதாவாக மாறிய காளி தேவி…. என்னது கனவுல வந்து சொன்னாங்களா…. பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மும்பையின் செம்பூரில் உள்ள காளி அம்மன் கோயில் ஒன்றில், காளி சிலையின் அலங்காரம் மேரி மாதா போல மாற்றப்பட்டிருந்தது. மஞ்சள் உடையில், குழந்தையைத் தாங்கியிருந்த அந்தத் தோற்றத்தைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்குக் காரணம் கேட்டபோது, அர்ச்சகர் ரமேஷ், கனவில்…

Read more

அதிர்ச்சி! பணத்துக்காக 76 வயது தாயைக் கைவிட்ட சொந்த மகன்…. நீதிமன்றத்தின் அதிரடி முடிவு….!!

மும்பை பாந்த்ராவில் நடந்த ஒரு வருத்தமான சம்பவம் இது. 76 வயது மூதாட்டி ஒருவருக்குப் பக்கவாதம் வந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவரது மகன், சிகிச்சைச் செலவு அதிகமாகிவிட்டதைக் கண்டு, தன் தாயை அப்படியே விட்டுவிட்டு மருத்துவமனைக்கே வராமல் போய்விட்டார். அதோடு…

Read more

பயணிகளே உஷார்! BRANDED என்று குடிநீரில் கலப்படம்…. நாமே அறியாமல் வாங்கும் ‘கெட்ட’ மினரல் வாட்டர்…. வெளியான பகீர் வீடியோ….!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா ரயில் நிலையத்தில், ஒரு நபர் அசுத்தமான தண்ணீரைக் கொண்டு பிராண்டட் மினரல் வாட்டர் பாட்டில்களை நிரப்பி விற்பனை செய்தது வீடியோவாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் ரயில் நிலையத்தின் சுகாதாரமற்ற குடிநீர்…

Read more

“உங்க ATTITUDE-அ பாக்கெட்டில வச்சிக்கோங்க” டாக்சியில் ஒட்டப்பட்ட 6 விதிகள்…. பயணிகள் ஷாக்….!!

பெங்களூருவில் ஒரு டாக்சிக்குள் ஒட்டப்பட்டிருந்த பயணிகளுக்கான ஆறு விதிகள் அடங்கிய சுவாரஸ்யமான அறிவிப்புப் பலகை இணையத்தில் வைரலாகி, விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு ரெடிட் பயனர் பகிர்ந்த இந்த அறிவிப்பில், “எங்களை ‘பையா’ (அண்ணன்) என்று அழைக்காதீர்கள்” மற்றும் “மரியாதையாகப் பேசுங்கள்” போன்ற…

Read more

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ” 45 வயது நபரை தொல்லை பண்ணிய 60 வயது பெண்…. நாடகமாடி தீர்த்து கட்டிய இம்ரான்…. 1000 CCTV காட்சிகளை அலசி கைது….!!

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. தன்னுடன் பழகி வந்த 60 வயது ஜோஷினா என்ற பெண், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதால், 45 வயது இம்ரான் என்ற நபர் அவரைக் கொலை செய்துள்ளார். ​இம்ரானுக்கு ஏற்கனவே திருமணமாகி…

Read more

“மிட்டாய் வாங்கி தரேன்னு” 5 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை….தந்தையின் நண்பர் செய்த கொடூரம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் இந்திரா நகரில், தந்தையின் நண்பரால் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளியான சுனில் கௌதம் (35 வயது) என்பவர், இந்தச் சம்பவம் நடந்த இரு நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை அன்று…

Read more

“இது எல்லாம் ஏன் உன் அப்பா அம்மாட்ட சொல்ற” திருமணத்திற்கு இரண்டே மாதங்கள்…. 9வது மாடியில் இருந்து…. இளம் பெண் விபரீத முடிவு….!!

குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த 28 வயது பிசியோதெரபிஸ்ட் டாக்டர் ராதிகா கோடடியா, ஜனவரி 2026-ல் திருமணம் நடக்க இருந்த நிலையில், நவம்பர் 21ஆம் தேதி அன்று ஒரு கட்டிடத்தின் 9வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் மிகுந்த…

Read more

OMG! அறுவை சிகிச்சை பிரசவத்தில் அலட்சியம்…. மருத்துவர்களால் பறிப்போன உயிர்…. 26.50 லட்சம் இழப்பீடு…. 17 வருடப் போராட்டத்திற்கு பின் கிடைத்த நீதி….!!

புனேயில் (Pune) நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், மருத்துவ உலகையே உலுக்கியுள்ளது. சிசேரியன் அறுவைசிகிச்சையின் போது, ஒரு மருத்துவர் அவசரத்தில் நோயாளி ரூபாலி குக்கடேவின் வயிற்றில் அறுவைசிகிச்சை துணியை கவனக்குறைவாக விட்டுச் சென்றதால், ஒரு பெண்ணின் உயிர் பறிபோன சோகம் வெளிச்சத்துக்கு…

Read more

தந்தையைக் கொல்ல ‘போலி தற்கொலை’ நாடகம்: 11-ம் வகுப்பு மாணவனின் கொடூரத் திட்டம்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் பகுதியில், 11-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது தந்தையைப் போலி தற்கொலைக் கோரிக்கை விடுத்துப் பண்ணை நிலத்திற்கு வரவழைத்து சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் விவசாயி தஸ்வீர் சிங் என்பது தெரியவந்துள்ளது. வீட்டில்…

Read more

“ஏன் யாரும் தடுக்கல?” முடியை பிடித்து இழுத்து உதைத்த பிஜி ஆபரேட்டரின் கொடூரம்! நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ் ஹோம்ஸ் பிஜி (PG) விடுதியில், மாணவி ஒருவரை விடுதி நடத்துபவர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடந்த இந்தச் சம்பவத்தில், விடுதியை விட்டு வெளியேறிய மாணவி,…

Read more

திருமணமான பெண் சம்மதத்துடன் உறவு: இது கற்பழிப்பு அல்ல! – 9 ஆண்டு தண்டனையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

திருமணமாகி சட்டப்பூர்வமாக பந்தத்தில் உள்ள ஒரு பெண், திருமண வாக்குறுதியின் பேரில் வேறொரு ஆணுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது கற்பழிப்பு (பலாத்காரம்) ஆகாது என்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. பஞ்சாப்பில் நடந்த ஒரு வழக்கில்,…

Read more

கவனம்!! OLA TAXI புக் பண்ணுறீங்களா….? இதைப் பார்த்தால் SHOCK ஆகிருவீங்க…. அதிர்ச்சி அளிக்கும் கொடூர சம்பவம்….!!

லக்னோவில் ஒரு ஓலா வாடிக்கையாளர், தான் பயன்படுத்திய சேவை குறித்துப் புகார் அளித்தபோது இந்த பிரச்சனை தொடங்கியது. ஒரு சிறிய வாடிக்கையாளர் சேவைப் பிரச்சனை, எதிர்பாராதவிதமாக ஓலா நிறுவன ஊழியர்களுடன் ஏற்பட்ட கடுமையான மோதலாக மாறியது. நிலைமை மோசமடைந்து, ஆத்திரமடைந்த ஓலா…

Read more

பிரசவ அறையில் அரங்கேறிய கொடூரம்…. “நீ ஏன் இவ்வளவு கத்துற” வலியில் துடித்த மருமகளை கேலி செய்த மாமியார்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த மருமகளை, அவரது மாமியார் கடுமையாகப் பேசி, கிண்டல் செய்யும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசவ அறையில், மருமகள் தாங்க…

Read more

சர்வதேச அளவில் தலைக்குனிவா….? கோவாவில் சுற்றுலாப் பயணிகளை மிரட்டும் ‘டாக்ஸி மாஃபியா’…. உண்மையில் நடந்தது என்ன….?

கோவாவில் உள்ள டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் (பழைய முறை) மற்றும் ஆப் மூலம் இயங்கும் வாடகை வண்டிகளுக்கும் (GoaMiles போன்றவை) இடையே இருந்த பிரச்சனை இப்போது சர்வதேச அளவில் பேசப்படுகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்ஸ் வெல்டர் என்ற சுற்றுலாப் பயணி, அரசு ஆதரவுள்ள…

Read more

பயங்கரம்! விவாகரத்துக் கேட்ட மனைவி… ‘Threads’-இல் அந்தரங்கப் படங்களை வெளியிட்ட கொடூர கணவன்….!!

பெங்களூரில் உள்ள அமிர்தநகரைச் சேர்ந்த 27 வயது ஊழியரான கோவிந்தராஜு சி என்பவரைப் போலீசார் கைது செய்தனர். இவர் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தீ மற்றும் பாதுகாப்பு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய 23 வயது மனைவி விவாகரத்து கேட்டதற்காகப்…

Read more

அதிர்ச்சி!! உலகில் 67.3 கோடி மக்கள் பசியால் வாட்டம்…. இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா….? வெளியான திடுக்கிடும் தகவல்….!!

உலகளாவிய பசி குறியீடு 2025-ன் அறிக்கை, உலக அளவில் பசியின்மை சவாலைத் தீவிரமாகக் கோடிட்டுக் காட்டுகிறது. 2024ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 673 மில்லியன் மக்கள் போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக மக்கள் தொகையில் பத்தில் ஒரு பகுதியினர் போதிய உணவு…

Read more

“வேண்டாம்” என்று கெஞ்சியும் விடாத இந்திய இளைஞர்கள்…. கோவாவில் வெளிநாட்டு பெண்களுக்கு தொல்லை…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

கோவாவில், வெளிநாட்டுப் பயணிகளை இந்திய இளைஞர்கள் சிலர் கேலி செய்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைதி மற்றும் சுதந்திரத்தை அனுபவிக்க வரும் வெளிநாட்டுப் பயணிகளின் மத்தியில், இந்தச் இளைஞர்கள் கடற்கரையில் அத்துமீறிச் சென்று, அவர்களுடன்…

Read more

வேலியிட்ட அரசாங்கத்தின் புத்திசாலித்தனம்…. தண்ணீருக்காக நடுரோட்டில் இறங்கி ஏறும் மக்கள்…. இந்த சாலை எதற்காக கட்டப்பட்டது….?

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சீதி மாவட்டம், மீண்டும் ஒரு விசித்திரமான சம்பவத்தால் பேசுபொருளாகியுள்ளது. மாவட்டத்தின் டோல் கோத்தார் கிராமத்தில், பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஆர்.சி.சி சாலையில், ஆச்சரியமூட்டும் ஒரு காட்சி காணப்படுகிறது. சாலையின் நடுவில் ஒரு…

Read more

கல்யாணமான பொண்ணு கூட பழகுறியா….? கம்பத்தில் கட்டி வைத்து கதற கதற…. தந்தை மகன் செய்த கொடூரம்…. வைரலாகும் வீடியோ….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், நந்தேத் மாவட்டத்திலுள்ள கவுனகான் என்ற கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு என்ற இளைஞர், காதல் தொடர்பான பிரச்சினை காரணமாக மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு, பூஜா என்ற திருமணமான பெண்ணுடன் ஒரு…

Read more

“நானே கொண்டு விடுறேன்” நல்லவன் போல் பேசி…. நடுவழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. இப்படி யாரையும் நம்பாதீங்க….!!

புணே மாவட்டத்தில் உள்ள பீகவண் பகுதியில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. புணே நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை, இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வதாக கூறி, குற்றவாளி ஒருவன் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்…

Read more

‘இறந்தும் நிம்மதியில்லை’ மழை வெயிலின்னு பார்க்காம…. சடலத்தை வச்சிட்டு 3 நாட்கள் சொத்து சண்டை…. போலீஸ் தலையீட்டுக்குப் பின் அடக்கம்….!!

ஆந்திரப் பிரதேசத்தின் பல்னாடு மாவட்டத்தில், யட்லபாடு மண்டலத்தின் பழைய சோலசலா கிராமத்தில் ஒரு மனிதமற்ற சம்பவம் நடந்தது. 80 வயது முதியவர் குவ்வலா பெட்டா ஆஞ்சநேயுலு மூன்று நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவால் இறந்தார். ஆனால், அவரது இரு மகன்களும் மூன்று…

Read more

‘SNACKS சண்ட’ இப்படித்தான் இருக்குமா….? போலீஸ் பண்ற வேலையா இது….? வீடியோ பாருங்க….!!

காசியாபாத்தில் உள்ள ஒரு மதுபானக் கடையில், இரண்டு போலீசார் ஸ்நாக்ஸ் (தின்பண்டங்கள்) கொடுக்க தாமதமானதால் கடை ஊழியர்களை அடித்து துன்புறுத்திய சம்பவம் நடந்துள்ளது. இந்த போலீசார் மது அருந்திய பிறகு, ஸ்நாக்ஸ் உடனடியாக வரவில்லை என்ற கோபத்தில் கடை ஊழியர்களை தாக்கினர்.…

Read more

Other Story