“இந்திய எல்லைக்குள் ஒரு குட்டி வங்காளதேசம்!” 24 மணிநேரம் திறந்திருக்கும் அந்த ரகசியப் பாதை.. ஏன் இந்த கிராமம் மட்டும் இன்னும் இந்தியாவுடன் சேரவில்லை?

மேற்கு வங்காளத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள ‘தஹ்ராம்-அங்கர்போடா’ என்ற கிராமம், இந்திய எல்லைக்குள் அமைந்திருந்தாலும் அந்நாட்டின் சட்டங்கள் மற்றும் கலாச்சாரத்தைப் பின்பற்றும் ஒரு ஆச்சரியமான இடமாகும். சுமார் 18.5 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்தக் கிராமம், நான்கு பக்கமும்…

Read more

“தலைமீது விழுந்த முட்டைகள்!” மம்தா பானர்ஜி வீட்டு வாசலில் நடந்த பகீர் சம்பவம்.. திடீரென நடந்த தாக்குதலால் பதறிய பொதுமக்கள்.. மேற்கு வங்கத்தில் மீண்டும் பரபரப்பு..!!”

மேற்கு வங்க அரசியலில் திங்கட்கிழமை பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இல்லத்திற்கு வெளியே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான குணால் கோஷ் மீது மர்ம நபர் ஒருவர் முட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்.…

Read more

“இப்பதான் எனக்கு சுதந்திரமே கிடைச்சிருக்கு..!” ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அதிரடி ராஜினாமா.. பாஜகாவிடம் சிக்கிய ‘அந்த’ 20 பேர் யார்..? மம்தாவிற்கு கொடுத்த ஷாக்..!!”

மேற்கு வங்கத்தின் பராசத் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் காகோலி கோஷ், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் திடீரென ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் மாநிலத் தலைவர் சுப்ரதா பக்ஷிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மிகுந்த மனப்போராட்டத்திற்குப் பிறகே இந்த முடிவை…

Read more

“தோத்துட்டாங்க.. ஆனா ராஜினாமா பண்ணல!” – மம்தா பானர்ஜியின் அதிரடி முடிவு.. 100 தொகுதிகளில் முறைகேடா? மேற்கு வங்க அரசியலில் பற்றியெரியும் நெருப்பு..!!

மேற்கு வங்க சட்டமன்றத்தை ஆளுநர் ஆர்.என். ரவி கலைத்து உத்தரவிட்டதையடுத்து, மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுவேந்து அதிகாரி, வரும் சனிக்கிழமை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இருப்பினும், மம்தா பானர்ஜி தனது…

Read more

“சொந்த மண்ணிலேயே அகதியாகி விடுவோமோ?” – அந்த நோட்டீஸால் முதியவர் தற்கொலை.. மேற்கு வங்கத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

மேற்கு வங்காளத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) காரணமாக மாநிலம் முழுவதும் நிலவும் பதற்றம், தற்போது பெரும் சோகமாக மாறியுள்ளது. குறிப்பாக, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 64 வயது முதியவர் பப்லு…

Read more

“மனிதனை வென்ற மிருகம்”… மரணத்தின் பிடியில் இருந்த குழந்தையை மீட்ட தெய்வங்கள்! விடிய விடியக் காவல் காத்த நாய்கள்! நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!!

மேற்கு வங்கத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஊழியர் குடியிருப்புக்கு வெளியே, பிறந்த சில நிமிடங்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை, பிரசவ இரத்தம் உடல் முழுவதும் ஒட்டிய நிலையில், குளிரான தரையில் தனியாகக் கிடந்துள்ளது. குழந்தை அருகே எந்தப் போர்வையோ…

Read more

எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களுக்காக…. மெழுகுவர்த்தி ஏந்திய பாலியல் தொழிலாளர்கள்…. உலகச் HIV தினத்தில் நடந்த பேரணி….!!

உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி, மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர். எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களின் நினைவாகவும், விழிப்புணர்வுக்காகவும் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. ​இந்தப் பகுதியைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள்…

Read more

Other Story